<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30444961</id><updated>2011-07-28T16:14:38.646-07:00</updated><category term='ஸ்டாலின் குரு'/><category term='போலி தமிழ்த் தேசியவாதி'/><title type='text'>தமிழ்ப்பறை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilparai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>11</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-2456561538787877063</id><published>2009-08-18T03:44:00.000-07:00</published><updated>2009-08-18T03:46:05.357-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின் குரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலி தமிழ்த் தேசியவாதி'/><title type='text'>போலித் தமிழ்த் தேசியவாதியுடன் ஒரு விவாதம்!!</title><content type='html'>http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html&lt;br /&gt;&lt;br /&gt;புரளி பேசும் போலித் தமிழ் தேசியவாதிகள் கட்டுரையில் என்னுடம் விவாதித்தார் ஸ்டாலின் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வடிவேலு பாணி திரும்ப திரும்ப திரிம்புதல்(திரிப்புதான்) தாங்க மாட்டாமல் கீழ்கண்ட பின்னூட்டத்தை போட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குறிப்பிட்ட கட்டுரையில் பல்வேறு விசயங்களை முன் வைத்த போதும் அவை எதையுமே உள்வாங்கமால் கிளிப் பிள்ளை போல பேசிய ஸ்டாலின் குருவிடம் அப்போதைக்கு என்னால் கொடுக்க இயன்ற பதில் கீழே இருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html&lt;br /&gt;&lt;br /&gt;#############&lt;br /&gt;Thozar Stalin Guru,&lt;br /&gt;&lt;br /&gt;Very little time to spend in Web. So unable to respond to anything.&lt;br /&gt;&lt;br /&gt;@@@&lt;br /&gt;ஒரு தரப்புக்கும் மட்டும் செவி கொடுத்தால் இருளை அடைவாய்,இரு தரப்புக்கும் செவி கொடு அறிவு பெறுவாய்&lt;br /&gt;@@@@@@&lt;br /&gt;&lt;br /&gt;Hope you are following this advise and have digested my arguments so far.&lt;br /&gt;&lt;br /&gt;I will be following this advise henceforth.&lt;br /&gt;Asuran&lt;br /&gt;###########&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனேனில் இந்த பின்னூட்டத்தை படித்த பிறகாவது நடந்துள்ள விவாதங்களை மெதுவாக அவர் பரிசிலிப்பார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தேன். அதையே பின்வாங்கி ஓடிவிட்டதாக கதை விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கட்டுரையில் நடந்துள்ள விவாதங்களை படித்தால் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் குருவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இடப்பட்ட எனது பின்வரும் பழைய பின்னூட்டங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமலேயே வேறு தளங்களுக்கு அவர் பயனித்து சென்று கொண்டே இருந்தார். உண்மையிலேயே இப்படிப்பட்ட குரங்கு பல்டி விவாதக்காரருடன் விவாதிப்பது கடினமே. அந்த வகையில் எனது தோல்வியை ஒப்புக்கொள்ள நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் குருவுடன் விவாதிக்க தயாராகும் தோழர்கள் கீழே உள்ள கேள்விகளை சுற்றி கறாரக விவாதம் நடத்தினால் அவரது புலம்பல் எல்லை மீறிப் போவதை கண்கூடாக காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;##########&lt;br /&gt;சர்வதேச அழுத்தங்கள் புலிகள் மீது மட்டுமா அதிகரித்துச் செல்கின்றன ஸ்டாலின்?&lt;br /&gt;&lt;br /&gt;லங்கா தேசிய வெறி ஆளும் வர்க்கத்தின் மீதும்தான் சர்வதேச நெருக்கடி அதிகரித்துச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனேனில் இவர்கள் இருவரும் சர்வதேச சுரண்டல் தேசங்களின் விருபப்த்திற்க்கு முரனில்லாத அளவில் மோதிக் கொண்டு ஏகாதிபத்தியங்களின் ஆளுமையை உறுதி செய்யத்தான் அனுமதி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதை மீறி சென்றால் நார்வே வந்து மத்தியஸ்தம் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சர்வதேசங்கள் நினைத்தால் விடுதலைப் புலிகளை ஒழிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் சனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுப் போயுள்ளது புலிகள் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தின் மீது நாளை ஒரு பகுதி அளவிலான நாடுகளின் தாக்குதல் நடந்தால் ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு தவிர்த்து இந்திய துணைக் கண்ட பகுதியில் எந்த வொரு பெரிய எதிர்ப்பும் இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின்/லங்கா தேசிய வெறி கும்பலின் இன்றைய உயிர்ப்பு என்பது ஏகாதிபத்தியங்கள கொடுத்துள்ள விசயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இன முரன்பாடு என்பதன் மூலவேர் அங்கு வர்க்க முரன்பாடில் புதைந்துள்ளது. அதனால்தான் ஒரே தேசிய இனத்தை சேர்ந்த தமிழர் தொழிலாளர்களின் போராட்டத்தை இந்திய தரகு முத்லாளிகளின் தேவைக்காக&lt;br /&gt;ஒடுக்க முன் வந்தது புலி அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//சிங்கள தரகு முதலாலித்துவத்துக்கு எதிராக சிங்கள இனத்தில் ஒரு வலிமையான மார்க்சிய கட்சி கட்டப்படும்வரை தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகலை பொருத்துக்கொண்டிருக்க வேண்டுமா? //&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள் தரகு முதலாளித்துவதுக்கு எதிராக ஏன் ஈழத் தமிழர்களின், லங்கை சிங்களர்களின் நலனை முன்னிறுத்தும் ஒரு கட்சி கட்டக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கவும் ஸ்டாலின், ஈழப் பிரச்சனை குறித்து என்னிடம் விரிவாக விவாதம் செய்யலாம் என்று நினைத்தால் என்னால் இயலாது. ஏனேனில் ஈழத்தின் வரலாற்றில் பெரிய அறிமுகம் இல்லாதவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சொல்வத்ற்க்கு வெட்கப்படுகிறேன். ஆயினும் இந்திய சூழலை புரிந்து கொள்வதே இன்னும் நான பெரிய அளவில் செல்லவில்லை எனும் போது ஈழத்தை புரிந்து கொள்வதில் இன்னும் நான் போக வேண்டிய பாதை பெரிய அளவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே ஈழம் குறித்த விவதாங்களை நான் தவிர்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//ஒப்பீட்டளவில் பலமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகள் தங்களது தேசிய இன சொத்துக்களான தாதுபொருட்களையும் இரும்பையும் ஏகாதிபத்தியங்கலும் தரகு முதலாலித்துவமும் கொள்ளையடிப்பதை தடுக்க தேசிய இன விடுதலை போராட்ட வழிமுறையை ஏற்றால் மக்களின் முழு ஆதரவையும் வென்றெடுக்க முடியுமா இல்லை இல்லை இந்திய புரட்சி என்னும் வழிமுறையாலா&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக்த்தில் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய கும்ப்லை தேசிய இனம் என்ற பெயரில் விரட்டிவிட்டு என்னவிதமான புரட்சிகர தேசியததை கட்டியமைக்க முடியும்? சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா அப்படியே தேசிய இனங்களாக வெகு தெளிவாக பிர்ந்துள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;பிஹார் தொழிலாளியை அடித்து கொல்லும் அண்டை மாநிலக்காரக்களையும், தமிழர்களை அடித்து விரட்டும் அண்டை மாநில காரர்களையும் கொண்டுள்ள நாட்டில் இந்த பிரிவினையை இன்னும் இன்னும் வீரியமாக்குவது மக்களின் அரசியலை எந்த பக்கத்திற்க்கு கொண்டு செல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;சக தேசிய இனத்தின் மீதான விரோதத்தின் மீதா அல்லது பார்ப்ப்னிய ஏகாத்பத்தியத்தின் மீதா?&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்திய தேசிய இனங்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு நிரந்தரமாக ரத்த குடிக்கும் இலங்கை நிலைமையை இங்கு உருவாக்காது என்பதற்க்கு எனன் உத்திர்வாதம் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;#########&lt;br /&gt;&lt;br /&gt;//ஏகாத்திபத்தியத்தாலும் பார்ப்பனியத்தாலும் ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்கலின் ஐக்கிய முன்னனி கட்டும் உங்கள் வழிமுறை புல்லரிக்க வைக்கிற்து //&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி தேசிய இனங்களை வைத்து கட்சி கட்டும் உங்களது நடைமுறை செல்லரித்து போய்விட்டது குறித்து என்ன கருத்து வைத்துள்ளீர்கள் ஸ்டாலின் குரு.?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையின் கீழ் மக்களை அணி திரட்டி நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து புரட்சி செய்த ஒரேயோரு வரலாற்றை எனக்கு காட்டுங்கள் பிறகு தேசிய இனக் கோரிக்கையை பிரதானப்படுத்தும் உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அப்படி ஒரு உதாரணம் உங்களால் வைக்க இயலவில்லை ஸ்டாலின் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;//இந்திய புரட்சி பற்றி நீங்கல் கூறியுள்ளவைகளை பற்றி பெரிதாக அலட்டி கொள்ள வேன்டியதில்லை என்றே நினைக்கிறேன்//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இன முரன்பாடுகள் குறித்து நீங்கள் குறீப்பிடுவனவற்றை நான் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியவை இல்லை என்று கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி முடி வெடுப்பதற்க்கு நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயம் முக்கியமா இல்லையா என்பதை அது மக்களை பாதிக்கும் அம்சத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதே மக்கள் விடுதலைக்கு போராடுப்வனின் அனுகுமுறையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஸ்டாலின் குரு இந்த அம்சத்தில் ஏகாதிபத்தியம், பார்ப்னியத்தை எதிர்த்து அகில இந்திய கட்சி கட்டுவதா அல்லது தேசிய இன ரீதியில் மக்களை பிரித்து இந்திய மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை திருப்பி விட்டு ஏகாதிபத்தியம், பார்ப்னியம் வயிறு வளர்க்க உதவி செய்வதா என்பதை சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது போன முறை கேட்டது போல தமிழ் தேசிய கட்டியமைத்து இங்கிருந்து ஏகாவை விரட்டி விட்டு ஒரு சோசலிச குடியரசு அல்லது புதிய ஜனநாயக அமைப்பை நிறுவிய பிற்ப்பாடு எப்படி அதனை கட்டி காக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனேனில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழக்ம் இந்திய சிறைக்கூடத்துடன் வெகு பலமாக இணைக்கப்ப்ட்டுவிட்டது. வேண்டுமானால் மக்களிடம் சென்று தனி தமிழ நாடு கோரி பிரச்சாரம் செய்யுங்கள் என்ன எதிர்வினை வருகிறது என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகப்ட்சம் தேசிய இனக் கோரிக்கை என்பது கர்நாடக் மக்களுக்கு எதிராக தமிழர்களை அணி திரட்ட மட்டுமே பயன்படும், அப்படி திரளும் கூட்டத்தை வைத்து ஏகா, நிபியின் ஒரு ம்சிரைக் கூட பிடுங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் தமிழகம் முழுவதும் இருப்பவ்ர்கள் தமிழர்கள் அல்ல - அவர்கள் சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பிளவு பட்டுள்ளனர். அவர்கள் பார்ப்னியத்துடனும், நிலபிரபுத்துவத்துடனும் பல்வேறு வகையில் உறவு கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உறவுக்கு குந்தகம் இல்லாத வகையில் தேசிய இனம் கோரிக்கை பயனப்ட்டால் வெற்றி தரும். இந்த உறவுக்கு குந்தகம் வரும் எனும் பொழுது தெரியும் சேதி தேசிய இன உணர்வின் உண்மையான அடித்தளம் எனன்வென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான தந்திரம் ஒரு நாட்டின் அனைத்து தரப்பு விருப்ப முரன் குழுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சி குழுக்களையும் ஊழல் படுத்தி தனது உளவு அமைப்பாக ஏதோ ஒரு வகையில் வைத்திருப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;க்யுபா பிடல் காஸ்ட் ரோவை க் கூட அந்த வகையில் பயன்படுத்த விளைந்து(ஏனேனில் புரட்சிக்கு பின்புதான் கஸ்ட் ரோ தனது அமைப்பை கம்யுனிஸ்டு என்று அறிவித்தார்) அவருக்கு பணமும் ஆயுதமும் கொடுத்தது. இப்படி பிடல் காஸ்ட் ரோ நெருக்கடி கொடுத்தால்தான் பாடிஸ்டுடா அமெரிக்கா சொல்படி கேட்பார் என்பதுதான் லாஜிக்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே விசயம்தான் இந்தியா, பாகிஸ்தான் விசயத்திலாகட்டும், சீனா இந்தியா முரன்பாடாகட்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா அரசியலாகட்டும், லங்கா-புலிகள் ஆகட்டும் எல்லா இடத்திலும் இதேதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கு CIA உதவவில்லை என்று சொல்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;CIA சமீபத்தில் தலிபானின் துணை அமைப்பு ஒன்றுக்கு மீண்டும் உதவி செய்து அம்பலமான கதை தெரியுமா உங்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவினையை ஓட்டி மக்களை அவர்களுக்குள் மோத விட்டு ரத்தம் குடிப்பதுதான் ஆளும் வர்க்கங்களின் தந்திரம் அது புரியாமல் சக ஒடுக்கப்ப்டும் தேசிய இனத்துடன்தான் முதலில் முரன்படுவேன் என்று சொல்வது என்ன வகை தீர்வு என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தேசியம் என்பது தேசிய இனத்தையே குறிக்கிறது(பார்ப்ப்னிய தேசியம் என்று சொல்லும் இடம் தவிர்த்து). எனவே லங்க தேசிய வெறி கும்பல் எனும் போது அது இன வெறி கும்பலையே குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;############&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;############&lt;br /&gt;இப்பொழுது சில அடிப்படைக் கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனமாகத்தான் பிரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமென்ன? அதன் முக்கியத்துவம என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு கம்யுனிஸ்டா அல்லது வேறு ஏதேனும் மாற்று திட்டம் கொண்டவரா?&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று திட்டம் கொண்டவர் எனில் தனி தேசியம் எனப்தில் உள்ள சிக்கல்கள் என்று நான் குறிப்பிடுபவை குறித்து கருத்துச் சொல்லவும்(ஏகாவுக்கும், நிபிக்கும் சாதகமாக மக்களை பிரிப்பது குறித்து).&lt;br /&gt;&lt;br /&gt;காவெரி பிரச்சினைக்கு உங்களது தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தனித் தேசியம் எனப்தை எத்தனை நாள் கொண்டு செல்வீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பிற தேசிய இனங்களுடனான உங்களது உறவு எப்படி இருக்கும்?(எ-கா கர்நாடகா)&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;############&lt;br /&gt;&lt;br /&gt;###########&lt;br /&gt;ஸ்டாலின் குரு,&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்விகளும் வெகு எளிமையானவையே. நீங்கள் எழுப்பியவையெல்லம் இந்திய அரை நிபி சூழலினால் விளைந்த தேசிய இன பிரச்சனைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை தனித் தேசியமாக இருந்து எப்படி தீர்ப்பீர்கள் என்று சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமே இந்தியா என்று பேசுவதே தேசிய இன உரிமையை மறுப்பது என்றும் பார்ப்ப்னியம் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறீர்களே ஒழிய இதனை மறுத்து தேசிய இனங்களின் கூட்டுச் சர்வாதிகாரம் குறித்தும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசியங்கள் கூட்டிணைவு குறித்தும் கருத்துச் சொல்ல மறுக்கிறீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;தேசியங்கள் தனியாக இருந்துதான் வளர வேண்டும் என்பது எந்த வரலாற்றுக் கட்டத்திற்க்கான பரிணாம வளர்ச்சி?&lt;br /&gt;&lt;br /&gt;தேசியங்கள் பலவந்தமாக இணைக்கப்பட்ட ஒரு கட்டத்தில், முதலாளித்துவம் புரட்சி செய்வது என்பது இனிமேல் கனவில் மட்டுமே சாத்தியம் என்ற ஒரு வரலாற்று கட்டத்தில் தேசியங்கள் தனியாக புரட்சி செய்யும் என்று சொல்வது எனக்கு புரியாத விசயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியங்கள் கூட்டு சர்வாதிகாரம் நடத்தியதற்க்கும், பிரிந்து செல்லும் உரிமையை வெகு விமரிசையாக பயன்படுத்தியதற்க்கும் எடுத்துக்காட்டுகளாக ரஸ்யாவை காட்டியதற்க்கும் பதில் சொல்ல மறுக்கிறீர்க்ளே?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை தேசியமாக இருந்து கொண்டு தேசத்தை எப்படி காக்க முடியும் என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கீறீர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகவில் காவிரி பிரச்சனைக்கு இந்தியா என்ற தேசிய கூட்டு சர்வாதிகாரத்தில் தீர்வு உண்டு என்று நான் சொல்கிறேன். நீங்கள் மறுக்கிறீரக்ள் எனில் தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு என்று சொல்லுங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமே குற்றம் சாட்டுவது என்றால் இன வெறியருக்கும், சமூக அக்கறை கொண்டவருக்கும் என்ன வேறுபாடு இருந்து விடப் போகீறது?&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவின் தேசிய உணர்வு என்பது பார்ப்ப்னிய சாதி கட்டுமாணத்துக்கு உட்பட்டு ஏகாதிபத்திய சேவை செய்ய மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயன்படுத்தும் ஒரு விசயமே அன்றி அது எந்த வகையிலும் கர்நாடக தேசியத்தின் வளர்ச்சிகான அரசியல் முன்னெடுப்பு அல்ல என்று நான் குறிப்பிட்டிருந்த விசயம் குறித்தும் உங்களிடம் எந்த எதிர்வினையும் இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்று சொன்ன மார்க்ஸ் பார்ப்ப்னிய வாதியா?&lt;br /&gt;&lt;br /&gt;நீஙக்ள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியார்களாக சில நூறு ஆண்டுகள் இந்த நிலப்பரப்பு ஒன்றிணைந்தே உள்ளது. வட கிழக்கும் மகாணங்கள், காஷ்மீர் தவிர்த்து பிற பகுதிகளில் தேசிய இன கோரிக்கை என்பது வலுவானதாக நிற்கும் வரலாற்று பின்புலம் இல்லை. இப்படி இருக்க வரலாற்றை பின்னுக்கு இழுக்கும் முயற்சியினால் என்ன சாதிகக் விரும்புகிறீர்கள் என்பது எனக்கு புரியாத காரணத்தினாலேயே நான் திரும்ப திரும்ப சில கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களோ தேசிய இன முரன்பாடு இருப்பதை மட்டும் மீண்டும் பிரதானப்படுத்தி பேசுகிறீர்கள். இந்த முரன்பாட்டை வளர்க்கும் காலனிய சூழல் குறித்தோ, உற்பத்தி சக்திகள் வளராமல் இருப்பது, இந்திய சமூகங்களின் ஒட்டு மொத்த ஜனநாயக மின்மை இப்படி விசயங்களை மறந்து விட்டு வெறுமே பக்கத்துக்கு தேசியத்தின் மீது பலி போட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தமிழ் என்ற தமிழின் வளர்ச்சிக்கு உணர்வுப் பூர்வமாக உழைக்க முன்வருவது சரிதான். ஆனால் யாதார்த்தத்தை உள்வாங்காமல் என்ன செய்து விட முடியும் என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முரன்பாடின்றி இந்தியாவில் உள்ள தேசியங்களிடையே உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது குறித்துதான் எனது பல கட்டுரைகளும் இங்கு பேசியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே தேசியமாக இருந்து ஏகாதிபத்தியத்தையும், நிலபிரபுத்துவத்தையும் எதிர்த்து விரட்டும் கூட்டணி அமைக்க முடியுமெனில், பகுதி அளவிலான தேசிய இயக்கங்கள் இதற்க்காக தமது உள் முரன்பாடுகளை பின் தள்ளி ஒன்றிணைய முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;//எனது கேள்வி தெளிவானது தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கலை இந்தியனாக மாற்றி அனுப்பி உள்ளதாக கூறி உள்ளேன்&lt;br /&gt;ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்கலின் மக்களோடு தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க ஐய்க்கியத்துக்கு நிகழ்ச்சி எவ்வாரு உதவியது என்பதுதான்//&lt;br /&gt;&lt;br /&gt;தேசியங்களின் புரட்சி காலவதியாவதற்க்கு முன்பே தேசிய்ங்களின் கூட்டுக்கு அழைப்பு விடுத்து ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்திற்க்கும் விடுதலை கோரிய தென்னக விடுதலை மரபை முன்னிறுத்தியதுடன் அல்லாமல். தேசியம் எனற பெயரில் முன்னிறுத்தப்படும் முரன்பாடுகள் எல்லாமே வளங்களின் மீதான ஏகாதிபத்திய நிபி சுரண்டலையே அடிப்படைப் பிரச்சனையாக கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தி, இந்தியா என்ற கூட்டிணைவின் கீழ் ஏகாதி, நிபி எதிர்ப்பு பொது நோக்கத்தின் கீழ் போராட வேண்டிய தேவையை முன்னிறுத்தியது தமிழ் மக்கள் இசை விழா. இது எந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை நிவர்த்தி செய்யவில்லை என்று நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு விசயம்தான் புரியவில்லை. இந்தியாவில் தேசியம் என்ற பெயரில் நடைபெறும் முரன்பாடுகள் உண்மையில் தேசியத்தின் நலனுக்கானதாக இருக்கீறதா அல்லது வேறு ஏதேனுமா?&lt;br /&gt;எ-கா: காவிரி பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியம் என்பது அதன் முழு முதல் வடிவை இந்தியாவில் எங்காவது எடுத்துள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;தேசியம் என்ற கோரிக்கை சில குறிப்பான விதிவிலக்குகள் தவிர்த்து யாருடைய அரசியல் ஆயுதமாக இந்தியாவில் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்கு நீங்கள் சொல்லும் பதில்தான் பிரச்சனைகள் குறித்த உங்களது புரிதல் மட்டம் என்ன என்பதனை தெரியப்படுத்துவதுடன், தீர்வு என்று நீங்கள் சொல்லும் விசயத்தின் சாத்தியப்பாடு குறித்தும் புரிந்து கொள்ள உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;###############&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Contn 2....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;############&lt;br /&gt;தோழர் ஸ்டாலின் குரு மீண்டும் சில விசயங்களை உள்வாங்கவே மறுக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலோ அல்லது வேறு எந்த காலனிய நாட்டிலோ தேசிய இனப் பிரச்சனை இருப்பதை எங்குமே நான் மறுக்கவில்லை. ஆனால் இதற்க்கு தனித் தேசியம் எந்த வகையில் தீர்வு எனப்தைத்தான் எனது கேள்விகள் முன்னிறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை கொஞ்சம் பரிசீலியுங்களேன். அதை விடுத்து தேசிய இனப் பிரச்சனைகளை பட்டியலிடுவது எந்த வகையிலும் உதவப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னட வெறிக் கும்பல் தேசிய இன உரிமைக்கான கும்பலா என்பது எனது கேள்வி அதற்க்கு உங்களிடம் எதிர்வினை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலையும் நானே சொல்லியுள்ளேன். அது ஒரு நிலபிரபுத்துவ கும்பல் என்று. அதை வலியுறுத்தும் சில விசயங்களையும் சொல்லியுள்ளேன். இதற்க்கும் உங்களிடமிருந்து எதிர்வினை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிலபிரபுத்துவ கும்ப்லை தேசிய கும்பல் என்று சொல்லி தமிழக மக்களை அணி திரட்டி என்ன சாதித்து விடமுடியும். எதிரியையே சரியாக வரையறுக்காத ஒரு போராட்டம் உண்மையில் யாருக்கெதிராக் கடைசியில் முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இங்கு கடவுள் எல்லாவல்ல தரகு- ஏகாதிபத்திய கும்பல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இந்திய தகவல் தொழில்நுட்ப குடிசையின், த்ரகு பொருளாத்தாரத்தின் ஆனி வேரை அசைக்கும் போராட்ட வழிமுறை எது&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஜனநாயகப் போராட்டம் எதுவோ அதுதான் தீர்வு. விவசாயிகளை அணி திரட்டி தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டமே அது. பிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் சேர்த்து செய்யப்படும் போராட்டமே அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கலின் பெருமெடுப்பிலான தமிழ குடியேற்றஙலையும் உள்ளக அரசியலை அவர்கல் தீர்மானிபதை பற்றி என்ன கருதுகிறீர்கல்&lt;br /&gt;&lt;br /&gt;கேரள தேயிலை தோட்டங்கலில் ஈழ மலயகத்தை விட மோசமான நிலையில் ஒடுக்கப்பட்ட தளத்தை சேர்ந்த தமிழர்கள் சுரன்டப்படுவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா //&lt;br /&gt;&lt;br /&gt;கேரளத்தில் சுரண்டப்படும் தமிழருக்கு வருந்தும் உங்கள் உள்ளம். இதே போல, இதை விட கோடுரமாக தமிழகத்தில் தமிழரை சுரண்டும் தமிழ் தேசிய முதலாளிகளூக்காக வருந்துமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுரண்டலை தீர்மாணிப்பதில் தேசியம் பிரதான பாத்திரமாற்றுகீறதா அல்லது வர்க்கம்-சாதியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இந்திய தேசியத்தின் சவளைபிள்ளைகளாக தமிழர்கள் இழிவு செய்யப்படுவதர்க்கும் சுரன்டப்படுவதர்க்கும் மற்ற தேசிய பாட்டாளி வர்க்க அமைப்புகலிடமிருந்து எதிர்வினை என்ன, முல்லை பெரியாரு, காவிரி ...... //&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவளைப் பிள்ளை தமிழகம்தான் இந்தியாவிலேயே முதலாளித்துவம் அதிகம் வளர்ந்த மாநிலம்....&lt;br /&gt;&lt;br /&gt;நகர்மயமாக்கம் அதிகம் நிகழ்ந்த மாநிலம். அதாவது தேசியம் பேசும் தேசிய முதலாளிகளின் இந்திய சமஸ்தானம் தமிழகமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசியம் என்ற கூட்டிணைவின் அத்தனை வசதிகளையும், பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகம் அதிகப்படியாக்வே அனுபவித்துள்ளது. இதற்க்கு தமிழகத்தின் வரலாற்று பின்புலம் ஒரு காரணியாக இருந்தால் கூட, திராவிட கட்சிகளின் வலுவும், மாநில கட்சிகளின் வலுவும் பிரதான காரணீயாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் இப்படிப் பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//போராட்ட நீட்சிக்காகவும் அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறயின் கீழ் தமிழ் மக்கள் பலியிடப்படக் கூடாது என்பதர்க்கான புலிகலின் சில விட்டுக்கொடுப்புகல் மீது நீஙள் இந்த அளவு பாய வேன்டிய தேவை என்ன //&lt;br /&gt;&lt;br /&gt;எது விட்டுக் கொடுப்பு? விட்டால் அமெரிக்கா, சிங்கள் இன வெறிக்கு எதிராக இருக்கீறது என்று சொல்வீர்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கும் இடையில் அமெரிக்காவின் பாத்திரம் என்னவோ அதுதான் சிங்கள் அரசிற்க்கும் புலிகளுக்கும் இடையில் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒரேயொரு வித்தியாசம் புலிகள் இன்னும் இந்திய அரசு அளவுக்கோ அல்லது பாகிஸ்தான் அளவுக்கு சோரம் போகவில்லை. அல்லது அதற்க்கான ஧நேரடி வாய்ப்புகள் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறை இலங்கையில் இல்லை என்கிறீர்களா? ஒரு வேளை புலிப் பகுதியில் பெரிய அளவில் இல்லாமலிருக்கலாம். அது யுத்த பூமியாக இருப்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி அந்த பகுதிகளுக்கும் தமது சுரண்டலை விரிவுபடுத்துவதே அமெரிக்க அண்ணன்மார்களின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் தமது வியாபார நலன்களுக்கு விரோதமாக இருப்பதாலேயே சமாதான பேச்சு வார்த்தைக்கு ஏகாதிபத்தியங்கள் இத்தனை முன்னெடுப்பு செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விட்டுக் கொடுப்பது குறித்த உங்களது கருத்திலிருந்து தெரிய வருவது என்னவென்றால் சிங்கள் இன வெறி அரசு வலுவில்லாத அரசாக இருப்பதாலேயே அதனை எதிர்க்க துணிகிறார்கள் புலிகள். மாறாக அமெரிக்கா போன்ற வலுவான ஆள் வந்தால் சமரசம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;சில கேள்விகள்,&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள் இன வெறி அரசு சிங்களர்களுக்கு நேர்மையாக இருக்கீறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள் இன வெறி அரசு சிங்கள் தேசிய இனத்தின் உண்மையான வளர்ச்சிக்கோ அல்லது உரிமைக்காகவோ செயல்படுகீறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பௌத்த பார்ப்ப்னியமாக இருக்கீற்தா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//போராட்ட நீட்சிக்காகவும் //&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராட்ட நீட்சி என்றால் எத்தனை நாள்? தனி தமிழ் ஈழம் சாத்தியமா?&lt;br /&gt;&lt;br /&gt;தனி தமிழிழம் வந்துவிட்டால் ஈழத்தின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன வெறி ஒடுக்குமுறை இருக்காது, மாறாக சாதிய, மத, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை சுரண்டல் இருக்குமா இருக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;இதனை எதிர்த்து புலிகளின் நீண்ட கால திட்டம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இவை எது பற்றியும் அவர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லையென்பதாலேயே அவர்களின் சுய அழிவுப் பாதையை விமர்சிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை விமர்சித்தாலே ஈழத்தமிழர்களுக்கு விரோதியாக சித்தரிக்கும் பாசிச தந்திரம் இங்கும் அரங்கேறுவதில் எனக்கு வியப்பொன்றூமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே புலிகளின் மீதான் ஒவ்வொரு அடக்குமுறையின் போதும், அது தேசியத்தின் மீதான அடக்குமுறையாக இருக்கின்ற பட்சத்தில் குரல் எழுப்பியுள்ளது ம க இக என்பதை புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை விமர்சிப்பதும், தற்போதைய செயல் தந்திரத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதும் ஈழத்திற்க்கான தியாகங்களையெல்லாம் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ கருதப்படுவது எனக்கு விந்தையாக இருக்கிறது. தீலிபனின் உண்ணாவிரதமும், தியாகமும் ஊட்டிய சுயமரியாதை உணர்வுக்கு ஈடு சொல்ல ஒரு உதாரணம் இன்றளவும் என்னால் சொல்ல இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் போலி சுதந்திரம் என்று நாம் சொல்வதன் அர்த்தம் 1947க்கு முன்பு போராடிய அத்தனை பேரையும் இழிவுபடுத்துவதாக அர்த்தம் கொள்வதற்க்கல்ல. மாறாக அவர்களின் தியாகங்களீன் மீது ஆதிக்க சக்திகள் சவாரி செய்வது கண்டு பொங்கியெழு என்று உணர்வூட்டவே பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போலத்தான் நேற்றைய, இன்றைய ஈழப் போராளிகளின் தியாகங்கள் ஈழத்தை எங்கு கொண்டு செலகீறது என்ற கடினமான உண்மையை பாருங்கள் என்கிறோம். அதை பரிசிலித்து கூட பார்க்காமல் ஈழ விரோதி என்று பட்டம் கட்டுவதையே சிலர் செய்கிறார்கள்(தோழர் நான் உங்களை இங்கு குறிப்பிடவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இலங்கையில் என்ன நடக்கிறது? அந்த பக்கம் புலிகளின் பெயரில் தனது பாசிசத்தையும், ஏகாதிபத்திய சேவையையும் கேள்வி முறையின்றி செயல்படுத்தி வருகீறது லங்கா இன வெறி அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பக்கம் புலிகளும் கூட சிங்கள அரசின் பெயரைச் சொல்லி ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்து வருகின்றனர். இதன் அர்த்தம் சிங்கள் இன வெறி அர்சும், புலிகளும் ஒன்று என்பது அல்ல. மாறாக கூடிய விரைவில் அப்படியொரு வித்தியாசமற்ற நிலைக்கு புலிகள் வள்ர்ந்து செல்வர் எனப்தனை குறிக்கும் முகமாகவே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்களில் ஒரு பெரும் பிரிவினர், புலிகளின் ஆதரவாளர்கள் தவிர்த்து உலகில் எங்குமே புலிகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான இயக்கமாக இன்று பார்க்கப்படவில்லை. ஏற்றுக் கொள்ள கடினமானதாக இருந்தாலும் இதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு தோல்வி நிகழந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை என்பது அந்த தேசத்தின் மக்களை மட்டும் நம்பி ஏற்ப்பட்டுவிடுமா என்றால் ஆம் ஒரு 200 வருடத்துக்கு முன்பு சாத்தியம். இன்று ஏகாதிபத்திய காலகட்டத்தில் சாத்தியமில்லை. உலக ஜனநாயக சக்திகளின் ஆதரவு இன்றி ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை சாத்தியமில்லை. அப்படி ஒரு உலக ஆதரவை பெற புலிகளீன் செயல்பாடு திட்டம் எனன்வாக உள்ளது? அப்படி உலக சக்திகளை அணி திரட்ட பொது நலனாக முன்னிறுத்த புலிகள் எதனை கொண்டுள்ளன்ர்? தேசியமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமது ஆதரவு சக்திகள் என்று புலிகள் யாரைத்தான் வரையறுத்துள்ளனர்?&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமே ஈழத்தின் விடுதலை விடுதலை என்ற பெயரில் இன்னும் இன்னும் தனி தனிழிழத்திற்க்காக எத்தனை லட்சம் உயிர்கள் பலியிடப் பட காத்திருக்கின்றன. (மக்கள் யுத்தத்தை இங்கு ஒப்பிட காத்திருக்கும் திர்புவாதிகளே, அதனையும் சுய அழிவுப் பாதை என்றே விமர்சிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் இயக்கத்தில் ஒரு சிறு பகுதிதான் ஈழம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் தோழர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனது இயக்கத்தை தனித்து ஆய்வு செய்து அதனது பிரச்சனைக்கு மட்டும் தனித்து தீர்வு சொல்வது இயலாத கற்பனை தீர்வாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியம் என்பதன் வரலாற்று கட்டம் என்னவென்பதையும். அப்படி ஒரு கோரிக்கையின் அடிப்படை சமூக அமைப்பு என்னவாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால். தேசியம் என்ற பெயரில் எழுப்பப்படும் கோரிகைகைகள் எல்லாம் தேசிய கோரிக்கை என்ற புரிந்து கொள்வதில் உள்ள தவறை உணர்வீர்கள். தேசிய முகமூடி அணிந்து வலம் வரும் நிபி, ஏகா, தரகு கும்பலை புரிந்து கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ அரசியல் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது சிங்கள் இன வெறியும், தமிழர்களின் உரிமையும் மட்டும் சமபந்தப்பட்ட விசயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டையும் மட்டுமே வைத்து பரிசீலிப்பேன் என்றால் அது எப்படி சரியாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//ஒட்டு மொத்த இலங்கை புரட்சி என்றால் மட்டும் புஷ் அண்ணன் கையை கட்டிகொண்டு வேடிகை பார்ப்பார இல்லை, நிஜமாகவே ஐயம்தான்//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கை பார்க்க மாட்டார். தனி ஈழத்திற்க்கு மட்டும் புரட்சி என்றால் மட்டும் அண்ணன் புஷ் வேடிக்கை பார்ப்பார? சொல்லுங்கள்.(புரட்சி என்பது சமூக மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. புலிகள் ஆட்சிக்கு வந்தால் அது புரட்சி அல்ல. சமூக மாற்றம் கோரும் அடிப்படை பொருளாதார மாற்றம் கொண்டு வந்தால்தான் அது புரட்சி. அப்படி ஒரு சாத்தியமான புரட்சி என்பது ஏகா சுரண்டலை விரட்டுவது மட்டுமே. அதனை புலிகள் தற்போதைய தங்களது ஆட்சிப் பகுதியில் செய்து பார்க்கட்டும் பிறகு அமெரிக்க அண்ணான் எப்படிப்பட்டவன் என்பது தெரிய வரும்).&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் செத்து மடிவதை தவிர்க்க அமெரிக்காவுடன் கைகலந்த புலிகளுக்கு ஏன இதே காரணத்திற்க்காக சிங்கள் உழைக்கும் மக்களுடன் கை கலக்க முடிவதில்லை. அதுவும் கூட தமிழர்க்ள் செத்து மடிவதை தடுக்கவே செய்யும். என்ன இதை செய்வத்ற்க்கும்('ம்' அழுத்தம்) நீண்ட கால போராட்டம் தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;27 வருட ஈழப் போராட்டம் இன்று சாதித்துள்ளதைக் காட்டிலும் ஈழ, சிங்கள் உழைக்கும் மக்கள் கூட்டணீக்கான முயற்சி சிறிது அதிகமாகவே சாதித்திருக்க்க வாய்ப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக தம்மை முன்னெடுத்துக் கொள்ள பிற ஜனநாயக சக்திகள் அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்கினர் புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லம் பேசப்படக்கூடாது ரகசிய்ங்கள் ஏனேனில் இவற்றை இன்று பேசினால் அது ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாக முத்திரைக் குத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வருகிறது. ஈழத் தமிழர்க்ள் என்பவர்கள் புலிகள் மட்டும்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//உச்சிமுடி நட்டுக்கொன்டு நிற்க்கும் அளவுக்கு தமிழ் தேசியம் பேசும் ஆதிக்க ஜாதிகலின் வர்க்க குனத்தை பற்றிய புரிதலும் எதிர்ப்புணர்வும் கொன்டவன்தான் நானும் என்கிற கன்ணோட்டத்தோடு எனக்கு பதில் தருதல் நலம் //&lt;br /&gt;&lt;br /&gt;அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தோழரே :-))&lt;br /&gt;&lt;br /&gt;இதை உங்களுடனான எனது எதிர்வினைக்கும், புரளி பேசிய தரகு வர்க்க ரசிகர்களுக்கான எனது எதிர்வினைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;#############&lt;br /&gt;&lt;br /&gt;#########&lt;br /&gt;தேசியம் குறித்த பார்வை. சில மாற்றுக் கருத்துக்கள் உள்ள போதும். இந்த கட்டுரை தேசியம் அரசியலில் உள்ள சில அடிப்படை சிக்கல்களை வெளிக் கொணருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்:&lt;br /&gt;http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html&lt;br /&gt;##########&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஸ்டாலின் குரு சொன்னது:&lt;br /&gt;##########&lt;br /&gt;தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,&lt;br /&gt;#########&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;############&lt;br /&gt;தோழார் ஸ்டாலின் குரு,&lt;br /&gt;&lt;br /&gt;//தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகலில் இருக்கும், உற்பத்தி முறைகலில் பாரிய வேறுபாடுகள் கொண்டுள்ள தேசிய் இனங்கலின்(முறையாக தேசிய இனங்கலை இனம் காண்பது கூட சாத்தியமற்ற நிலையிலிருப்பது யதார்த்தம்) ஒட்டுமொத்த போராட்டம் என்கிற வழிமுறை மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்கிற நிலையில்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ள தேசிய இனங்கலின் படிப்படியான போராட்டம் என்கிற வழிமுறைதானே சாத்தியமாக இருக்கும் ?//&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்பதுதான் ஏகாதிபத்தியத்தின், நிலபிரபுத்துவத்தின் இயல்பு. தமிழகத்தில் முதலாளித்துவம் ஒப்பீட்டளவில் வளர்ந்துள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்த வளர்ச்சி குறிப்பிட்ட பண்பு வகைப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளதா? அதாவது மக்களின் ஜனநாயக பண்பில்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சில வேறுபாடுகள்தான் உள்ளனவே அன்றி, இந்தியா முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சி என்பது ஒரே அளவில்தான் உள்ளன. இன்னும் தெளிவாக சொன்னால் இந்தியா ஒரு அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவம் என்ற வரையறை தமிழகத்திலோ அல்லது வேறு முன்னேறிய தேசியத்திலோ பொருந்தாது என்ற நிலையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வளர்ச்சியில் வெவ்வேறு நிலை என்று பேசினால் தர்மபுரியையும், தென் தமிழகத்தையும் பிரிகக் வேண்டி வரும். ராமநாதபுரத்தையும், சென்னையையும் ஒன்று சேர்த்து புரட்சியே செய்ய முடியாது என்றும் புரிந்து கொள்ள ஏதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;///&lt;br /&gt;நான் பட்டியலிட்டுள்ள இழப்புககலை வெரும் தேசிய இன பிரச்சினை என்ற ஒற்றை வார்த்தைக்குல் சிறை வைப்பது எப்படி தோழா&lt;br /&gt;&lt;br /&gt;நெய்வெலியை பற்றி நான் கூறியது வேறு அர்த்தத்தில், தமிழ் தேசிய உடைமையாக்குவதன் மூலம் தரகு பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கன்னட இனவெறி நிலபிரபுத்துவ கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் வழிமுறை பற்றி///&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்வி ஒன்றுதான் இது கர்நாடகா ந்஢லபிரபுத்துவத்திற்க்கு என்ன பாடம் கற்றுத் தரும்? செப் 11 குண்டு வீசி அமெரிக்காவிற்க்கு கற்றுத் தரப்பட்ட பாடம் போலவா?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஓப்பீடிற்க்குதான். இந்த நடவடிக்கை அங்குள்ள உழைக்கும் மக்களை கன்னட நிலபிரபுத்துவத்துடன் இன்னும் அதிகமாக ஒன்றிணைய உபயோகப்படுமே அன்றி அதனை தனிமைப்படுத்தி அழிக்க உதவாது. இன்னும் சொன்னால் இங்குள்ள தமிழர்கள் தேசியம் என்ற பெயரில் பிற உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேட்டையாடப்படுவர். இங்கு தமிழ் நாட்டிலோ அதே நிலபிரபுத்துவ சக்தி மக்களை சாதி ரீதியாக பிரித்து அதே சுரண்டலை செய்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி பிரச்சனையும் தீராது, கர்நாடக, தமிழக விவசாயிகள் மீதான சுரண்டலும் தீராது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் குறிப்பிட்டிருந்த இழப்புகள் தேசிய இன பிரச்சனை இல்லை என்று சொன்னால் தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் எப்படி தீரும்?&lt;br /&gt;&lt;br /&gt;அவை தேசிய இனப் பிரச்சனைகள் மட்டுமில்லை என்று நீங்கள் சொன்னது சரியே. அவற்றிற்க்கான தீர்வு என்பதும் தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதால் மட்டும் கிட்டிவிடாது என்பதை புரிந்து கொள்ள இயலுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;///&lt;br /&gt;தமிழ் தேசிய முதலாலித்துவம் வளர்ந்துள்ளதா ?&lt;br /&gt;&lt;br /&gt;கருணானிதி அன்டு ஃபேமிலி,ஜெயா &amp;amp; கோ ராமதாஸ் &amp;amp;கோ மற்றும் ...... சில கம்பெனிகல் தவிர்த்து சில தமிழ் தேசிய முதலாலிகலின் பெயர்கலை தந்தால் எனக்கு வாதாடுதல் எளிது///&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே சற்று முன்பு சொன்னது போல தமிழகத்தில் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது எனில் நீங்கள்தான் உண்மையில் அதற்க்கான ஆதாரம் தர வேண்டிய நிலையில் இருக்கீறீர்கள் :-)))&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது. ஒப்பீட்டளவி. ஆனால் அது சுதந்திரமாக வலுவான ஒரு வர்க்கமாக இருக்கீறதா? அப்படி இருந்தால் திருப்பூர்களும், ஓசூர்களும் ஏன் ஏகாதிபத்திய பின் நிலங்களாக நிலவுகின்ற்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனி வருவதை எதிர்க்க ம க இக என்ற பாட்டாளி கட்சியின் துணையுடன் போரட வேண்டிய நிலையில் இருக்கும் மர்மம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மர்மம் ஒன்றுமில்லை. தமிழகம் ஓப்பிட்டளவில் முதலாளித்துவம் வளர்ந்துள்ளது என்பதன் அர்த்தம் ஏதோ மற்ற மாநில்ங்களை விட மிக மிக மிக மிக முன்னேறீயுள்ளது என்ற அர்த்தத்தில் அல்ல. மற்ற மாநிலஙக்ள் கழுத்தளவு சக்தியில் இருந்தால் தமிழகம் கழுத்துக்கு ஒரு ரண்டு இன்ச் கம்மியாக சக்தி இருக்கும் அளவு முன்னேறியுள்ளது என்ற அர்த்தத்திலேயே.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலேயே இந்தியா முழுவதற்க்குமான புரட்சியின் தன்மை மாறவில்லை. ஆனால் புரட்சிக்கு எதிரான வர்க்க சக்திகளுடன் போராடும் செயல் தந்திரம் மாறுவதற்க்கு இந்த ஏற்றத்தாழ்வான நிலை காரணமாகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;சிங்கள அரசுக்கு சுய வழு என்ற ஒன்றே கிடையாது அமெரிக்கா முதல் பேச்சுவார்த்தை நாடகமாடும் நார்வே வரை செய்யும் உதவிகலால்தான் அது நிலைத்திருக்கிறது சிங்கள இனவெறீ அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;இது சிங்கள் அரசுக்கு மட்டும் பொருந்தும் விசயமல்ல என்பதில்தான் நான் வேறுபடுகிறேன். விடுதலைப் புலிகள் ஜனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? உலக ஏகாதிபத்தியங்களின் மறைமுக ஆதரவு அதற்க்கு உண்டு என்பதனை இங்கு கொடுக்கப்பட்ட சில உதாரணங்களீலிருந்தே புரிந்து கொள்ளலாம்.(விமான தாக்குதல் சமபந்தப்பட்ட கட்டபொம்மன் சொன்னதை நான் இங்கு சொல்லவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;############&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-2456561538787877063?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2456561538787877063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2456561538787877063'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2009/08/blog-post.html' title='போலித் தமிழ்த் தேசியவாதியுடன் ஒரு விவாதம்!!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-4440354534894294929</id><published>2007-04-20T05:15:00.001-07:00</published><updated>2007-04-20T05:22:37.598-07:00</updated><title type='text'>Song</title><content type='html'>&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/0c994521-a4b3-4d17-b364-2ea50a57aaa5&amp;theName=Ride Of The Valkyries&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/0c994521-a4b3-4d17-b364-2ea50a57aaa5/Ride-Of-The-Valkyries/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;Ride Of The Valkyr...&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-4440354534894294929?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/4440354534894294929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/4440354534894294929'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/song.html' title='Song'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-5231689402876163889</id><published>2007-04-19T07:25:00.000-07:00</published><updated>2007-04-20T07:56:38.122-07:00</updated><title type='text'>கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இந்துவும், இந்து தேசியமும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நம்மை நோக்கி எப்பொழுதுமே வெகு சுலபமானதொரு கேள்வி ஒன்றை கேட்பார்கள் பார்ப்ப்னியத்தின் ஆதரவாளர்கள். அதாவது, 'ஏன் எப்பொழுதும் இந்துத்துவத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் இதே போன்று மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையே'.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதற்க்கு நாம் பொதுவாக, இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே எனவே அதனை எதிர்ப்பதுதான் எமது முதல் கடமை. மற்றபடி பிற மத அடிப்படைவாதங்களை தேவையான போது மதம் என்ற அடிப்படையில் விமர்சித்தே வந்துள்ளோம். என்பதாக நமது பதில் இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் இந்த இடத்தில் பார்ப்ப்னியத்தின ஆதரவாளர்கள் ஒரு பித்தலாட்ட வேலை செய்கிறார்கள். நாம் இந்துத்துவம் என்று எதிர்ப்பது பார்ப்ப்னியத்தை மட்டுமே, ஆனால் இவர்கள் நம்மை பார்த்து கேள்விக் கேட்க்கும் போது இஸ்லாம், கிறுத்துவர் தவிர்த்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் இந்துத்துவத்திற்க்குள் அடக்கி கேள்வி கேட்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, விசயம் இதுதான். 'இந்துத்துவத்தை தான் நீ எதிர்ப்பாயா? வேறு எதையும் எதிர்க்க மாட்டாயா?' என்று நம்மிடம் கேள்விக் கேட்க்கப்பட்டால், நாம் பதிலுக்கு அவர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்வி: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'இந்துத்துவம் என்று நீ எதை சொல்கிறாய்?' &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'நான் எதிர்ப்பதைத்தான் இந்துத்துவம் என்று சொல்கிறாய் எனில் அது பார்ப்னியம் மட்டுமே'. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம் பார்ப்ப்னியத்தை திட்டுவதையே எல்லா இந்திய வழிபாட்டு முறைகளையும் திட்டுவதாகவும், நாம் பார்ப்ப்னிய தேசியத்தை திட்டினால் ஒட்டு மொத்த இந்திய தேசியத்திற்க்கே விரோதமாக திட்டுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம் இவர்கள் இரண்டு உண்மைகளை இவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;#1)&lt;/span&gt;&lt;/strong&gt; இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே. அதாவது அது ஒரு மதமல்ல. சமூக ஒடுக்குமுறை தத்துவம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;#2)&lt;/span&gt;&lt;/strong&gt; இந்து அல்லது பார்ப்னிய தேசியம் என்பதுதான் இந்திய தேசியம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டார் வழிபாட்டு முறைகளை அழிக்கும் பார்ப்பனியம் குறித்து நாம் கேள்விகள் கேட்ட பொழுது இவர்கள் பதில் சொல்லாமல் நழுவிப் போனதில் இந்த உண்மை இன்னும் எடுப்பாக தெரிந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பார்ப்ப்னியம் குறித்தும், தேசியம் குறித்தும் இந்த புரிதல்தான் இவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக கூச்ச நாச்சமின்றி வேலை செய்யச் செய்கிறது. எப்படியெனில் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய இறையாண்மையை குப்பைத் தொட்டியில் வீசினால் இவர்களுக்கு வலிக்காது. ஏனேனில் அவ்வாறு செய்யும் போது இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் ஏற்ப்படுவதில்லை. அத்துடன் தரகு பணமும் கிடைக்கிறது(ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கே சுரண்டுவதற்க்கு மாமா வேலை பார்த்து கிடைக்கும் தரகு பணம்). &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே அடிப்படையில்தான் இவர்களின் தலைவன் 'பெரும் பொய்யன்' கோல்வால்கர் பிரிட்டிஸ் காலனியாதிக்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்தான். எப்படியெனில், "&lt;strong&gt;&lt;span style="color:#666666;"&gt;பிரிட்டிஸ் அரசு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பதி விரதை பாரத மாதவை கூட்டிக் கொடுக்கலாம். ஆனால் இந்து (ie: பார்ப்ப்னியத்தின்) பெருமைக்கு மட்டும் குந்தகம் வந்து விடக் கூடாது. எமது கருத்தில் பிரிட்டிஷ் அரசு இந்து தர்மத்திற்க்கு (அதாவது பார்ப்ப்னிய தர்மத்திற்க்கு) குந்தகம் விளைவிக்கும் அரசாக இல்லாதவரை அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;"(&lt;a href="http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.html"&gt;#1&lt;/a&gt;, &lt;a href="http://vanajaraj.blogspot.com/2007/04/exposed-again.html"&gt;#2&lt;/a&gt;) என்றான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்போ பாரத மாதா? அட போடா அபிஸ்டு, கூட்டிக் கொடுத்தா காசு வருமுன்னாக்க அத்த செய்றதுல என்ன துன்பம் வந்தச்சு? ஒரு யாகம் செஞ்சாக்க எல்லாம் சரியாப் போயிடாது? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பாரதா மாதகி ஜொய்ங்............&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடமிருக்கும்?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆக, பெரும்பான்மை இந்துக்கள் என இவர்கள் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையுடன் எவன் எப்படி விளையாண்டாலும் பரவாயில்லை. பழைய காலத்து நம்பியார் படம் போல பாரத மாதாவை துரத்தி துரத்தி வன்புணர்ச்சி செய்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு நோக்கம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 'பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி' என்ற &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_29.html"&gt;பலகை&lt;/a&gt; மீது ஏகாதிபத்தியமோ அல்லது வெறு வெளிநாட்டு சக்திகளோ(வேற யாரு? கம்யுனிஸ்டுகள், ஜனநாயக சக்திகளைத்தான் வெளிநாட்டு சக்திகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்) கை வைத்து இந்து தர்மத்திற்க்கு அழிவை உண்டாக்கிவிடாமல் இருந்தால் போதும். இதற்க்காக பல தலைமுறைகள் வெளிநாட்டிலேயே வாழ்ந்த பார்ப்ப்னிய தேசத்து மைந்தர்கள் சதி செய்வதெல்லாம் உள்நாட்டு புனித போராக பார்க்கப்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீங்களே பாருங்கள், ஆடம் பிரிட்ஜ் என்று இயற்கையாக உருவான ஒரு பாலம் சிரிலங்காவையும் இந்தியாவையும் இணைக்கிறது. இதனை உடைத்து சேது சமுத்திரம் கட்டுவதில் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஒன்று உள்ளது. அது இந்திய கடல் வளத்தை கொள்ளையடிப்பது மற்றும் யுத்த கேந்திர ரீதியாக இந்திய கடல் பரப்பில் இலகுவாக அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நலன்களுக்கான ஒரு திட்டமே. ஆக, இவர்களின் சந்தைப் போட்டிக்காக இந்திய மக்களின் வாழ்வை நிர்மூலமாக்காதே என்ற அடிப்படையில் நாம் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே திட்டத்தை இதே அமெரிக்க மேலாதிக்கம் என்ற ஆச்சர்யகரமான முழக்கத்துடன் இன்னொரு கும்பலும் &lt;a href="http://kedayam.blogspot.com/2007/04/blog-post.html"&gt;எதிர்க்கிறது&lt;/a&gt;. என்னாடாதி அதிசயம் 'கண்ணை மறைக்கும் காவிக் குடுமி'யையும் மீறி அமெரிக்க மேலாதிக்கம் இவர்கள் கண்ணுக்கு தெரிந்ததோ என்று ஆச்சர்யப்படும் வேலையில்தான் இன்னோரு முழக்கம் காதில் விழுகிறது - 'ராமன் பாலத்தை உடைக்காதே! அங்குதான் ராமன் குந்த வைத்து மேம்படி வேலைகளைச் செய்தான்!' என்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதோ இங்கு மீண்டும் பார்ப்ப்னிய தேசத்தின் இறையாண்மை என்பது ராமன் மேப்படி வேலைகள் செய்த இடத்தின் புனிதம் காக்கும் அளவில்தான் உள்ளது என்பதையும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த கற்பனாவாதி கபோதிகளுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். உண்மையில் இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதையும் எடுப்பாக காட்டுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடம் இருக்கும்? இவர்கள் வாயிலிருந்தே நமக்கு தெளிவாக புலப்படும் விசயம் இந்து என்று இவர்கள் சொல்வது பார்ப்ப்னியர்களையே(பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக பார்ப்ப்னிய பண்பாட்டை சுவீகரித்த எவரும் பார்ப்ப்னியரே). அப்படியெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது என்பதுதான் இவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏனேனில் பார்ப்ப்னியம் என்று இவர்கள் சொல்லும் விசயங்களை ஒருவன் படித்து தத்துவரீதியாக அதனை சுவீகரிக்க வேண்டும் எனில் அவன் குறைந்தது நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். எனவே உழைக்கும் மக்கள் இந்து என்ற பொதுவாக நிலவும் கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அடியாள் வேலை செய்ய திரள்வார்களே அன்றி, இவர்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் நலனுக்கென்று ஒன்றும் கிடையாது. ஆக, இந்துக்கள் அல்லாதவருக்கு இந்து தேசத்தில் என்ன இடம் என்று கோல்வால்கன் சொல்கிறானோ அதே இடம் தான் சர்டிபிகேட் படி இந்து எனப்படுபடும் உழைக்கும் மக்களுக்கும் தரப்படும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/01/blog-post.html"&gt;நயவஞ்சகமாக&lt;/a&gt; அழிப்பதற்க்கும், பிற மதத்தவர் வழிபாட்டு தளங்களை அப்பட்டமாக அழிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் போன்ற ஒரு வித்தியாசம் வேண்டுமானால் உழைக்கும் மக்கள் இந்துவுக்கும், பிற மதத்தவருக்கும் இருக்கலாம். அழிவு என்னவோ நிச்சயம். பார்ப்ப்னியத்தில் கறைந்தது போக சில சொற்ப அடையாளம் மட்டும் மிஞ்சலாம். ஆனால் ஒரு விசயம், சர்டிபிகேட்டி இந்து என்று போட்டுக் கொள்ளும் உரிமை விட்டு வைக்கப்படும். ஏனேனில் அடியாள் வேலை செய்ய ஒரு ஐடெண்டிட்டி தேவைப்படுகிறதல்லவா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்களின் நடவடிக்கைகளும் பார்ப்ப்னியத்தின் நலன் காக்கும் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தின் நாகரிக நடவடிக்கைகள் பார்ப்ப்னியத்தின் பழைய பஞ்சாங்க (ஆடம் பிரிட்ஜை இடிப்பது போன்று) நடவடிக்கைகளுடன் முரன்படும் இடத்தில் மட்டும்தான் இவர்கள் இருவரும் வேறு வேறு வர்க்கங்கள் என்ற விசயம் வெளி வருகிறது. இடஓதுக்கீடு விசயத்தில் கூட சும்மா ஒரு கொள்கை தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு உண்மையில் இவர்களின் அணிகளை எல்லாம் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். ஏன் இடஓதுக்கீடை ஆதரிக்கும் இவர்கள் அதனை எதிர்த்தவர்களின் மண்டயை உடைத்து வீட்டுக்கு அனுப்பும் ஒரேயொரு போராட்டம், ஒரேயொரு துண்டறிக்கை வெளியிட்டார்களா? ஷில்பா செட்டியின் ஜட்டி வெளியே தெரிந்தால் கூட ஊரே அலற ஒப்பாரி வைக்கும் இந்த மடவெறி கூட்டம் இடஓதுக்கீட்டிற்கு ஆதரவாக வெறும் தீர்மானம் மட்டும் இயற்றினார்கள் எனில் இவர்களின் மொசடி என்னவென்பதை புரிந்து கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சாதியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையே?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆம் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் சாதி என்ற மேல் ஓடு தனது உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. "பாருங்களேன் கொடுமையை, டோண்டு என்ற ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் பிராமணனுக்குரிய எந்த பண்பும் இன்றி வெறும் அடையாளத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வலம் வருவதை, பாருங்களேன் பாசமிகு தம்பி நீலகண்டன் ஒரு பிராமணனுக்குரிய எல்லா அம்சங்களுடன் வலம் வருவதை" - இப்படி மறைமுகமாக நமக்கு சொல்கிறார்கள் நீலகண்டன் போன்ற RSS வெறியர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏன் இது ஏற்பட்டது? எவ்வளவுதான் சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் பொருளாதார நலன்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தாலும், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சாதி வேறுபாடுகளை மீறி தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக மாறி நிற்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்ப்னியம் அவ்வப் பொழுது சந்தித்து வரும் ஒரு பிரச்சனைதான். அதுவும் குறிப்பாக பிரிட்டிஸ்க்காரகள் இந்தியாவின் ஆசிய பொருளாதார அமைப்பை சிதைத்தன் மூலம் இந்த போக்கை வீரியமாக்கினார்கள். பட்டா போட்டு நிலத்தை தனியுடமை ஆக்கினார்கள். நிலவுடைமை என்பதை சாதி கடந்த ஒரு விசயமாக வெள்ளையர்கள் மாற்றினார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, இன்று சாதி என்பது எந்த வகையிலும் வர்ண அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சாதியை ஏற்றுக் கொள்வது எனில் சில அபிஷ்டு சர்டிபிகேட் பார்ப்பனரை பிராமனராக பார்க்க வேண்டும். அந்த முட்டாள்தனத்தை செய்வது நீலகண்டன் போன்ற சுத்தமான RSS பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதல்ல. ஆள் சேர்த்து ஆங்கீகாரம் பெறுவதற்க்கும் பிற சாதி அறிவுஜீவிகளை ஜீரணிக்க வேண்டியுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வர்க்க வர்ண முரன்பாட்டை எப்படி சமாளிப்பது? பார்ப்பனியத்தின் உண்மையான இன்றைய வரலாற்று கடமை என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே சொன்னது போல பார்ப்ப்னியத்திற்க்கு இது ஒரு புதிய சிக்கலல்ல. வரலாற்றில் இது போல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் அது தன்னை சிறிது ஜனநாயகப்படுத்திக் கொண்டு தப்பித்துவிடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வர்க்க பிரிவுக்கும் வர்ண பிரிவுக்குமான முரன்பாடிற்க்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்ரியர், பார்ப்ப்னர் சண்டையும் அதன் விளைவாக தத்துவங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கின் வரலாறாகத்தான் வேத காலம் (மீமாம்சம், வேதாந்தம், சாருவாகம் etc) தொட்டு பகவத் கீதை காலம் வரையிலான வரலாறு உள்ளதாக பல வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். விஸ்வாமித்திரர் எனும் சத்ரிய முனியன், பரசுராமன் எனும் பார்ப்ப்ன வெறியன் - இப்படி இன்னும் பல உதாரணங்கள். இந்த அம்சத்தில் விலாவாரியாக பேசுவது இந்த கட்டுரையில் சாத்தியமில்லை. இதை ஒரு hypothesisஆக எடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, சாதி என்பதை இவர்கள் இந்த அம்சத்தில்தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது இனிமேலும் வர்ண அமைப்பின் புனிதம் காக்கும் வரையறைக்குள் சாதி என்ற வடிவம் இல்லை என்ற அர்த்தத்திலேயே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்படியேனில், வர்ண அமைப்பு சரிதானா? என்று கேள்வி எழுகிறது. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் உருவாகிறது என்கிறார்கள் இவர்கள். குணம் என்று இவர்கள் சொல்லும் மூன்று குறிப்பான குணங்கள் யாவும் பிறக்கும் போதே எற்படுவதல்ல என்பதை உயிரியலின் இது வரையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே சொல்லலாம். அப்படியானால் வேறு எப்படி ஏற்ப்படுகிறது? உண்மையில் ஒருவனது குணம் அவன் பிறந்து வளரும் சூழலாலேயே பிரதானமாக தீர்மானிக்கப்படுகிறது. அப்படியெனில் இவர்கள் சொல்லும் இந்த குணங்கள் என்பவை இயல்பாகவே ஒருவனுடைய பொருளாதார பிரிவினடிப்படையிலான குணங்களே ஆகும். ஒரு ஏழை வீட்டில் பிறந்தவன், சேரியில் வளருபவன் எந்த காலத்திலும் பிராமனனுக்குரியதாக இவர்கள் சொல்லும் குணங்களுடன் வளரும் வாய்ப்புகளை மிக மிக குறைவாவே பெறுகிறான். அப்படியெனில் அவன் வர்ண படிக்கட்டில் கீழ் நிலைக்கு செல்கிறான். அவனது குழந்தையும் அதே நிலையில் தொடர்கிறது. ஆக மீண்டும் அது பிறப்பனடிப்படையிலான சாதி அமைப்பில்தான் போய் முடியும். ஒரு வேளை அதற்க்கு அப்பொழுது வேறு ஏதாவது பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால் விசயம் இதுதான் - "ஒரு வர்க்க சமுதாயத்தில் , வர்ண சமுதாயம் சாதி சமுதாயமாகவே சீரழியும். தனியுடைமை அழிந்த ஒரு நவீன எதிர்கால வர்க்கமற்ற சமுதாயத்தில் வர்ண சமுதாயம் என்பது தேவையின்றி அழிந்து போகும்".&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தேசியத்தின் லட்சணம், இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மம். இதுதான் வரணாஸ்ரமத்தின் தன்மை. இவ்வளவுதான் இந்து உழைக்கும் மக்களுக்கு இவர்கள் தரும் இடம். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத தத்துவத்தை வேரோடு அழிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் புரட்சிகர சக்திகளுடன் அணி திரண்டு போராட வேண்டும். அதுதான் இந்திய தேசியத்தை இந்து தேசம் எனும் பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்தும், மறுகாலனியம் எனும் ஏகாதிபத்திய கொடுங்கோன்மையிலிருந்தும் விடுதலை செய்யும் போராக இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதற்க்கு முதல் தேவையாக இந்து என்று இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் மக்களின் நலனும் உண்மையில் இவர்களின் சித்தாந்த பொருளாதார சார்பின் கீழ் பிரதிநிதித்துவப் படுத்தும் பார்ப்ப்னியர்களின் நலனும் வெவ்வேறு என்ற புரிதல் வேண்டும்.(அதாவது இந்து என்ற பொதுப் புரிதல் வேறு அவர்களின் அர்த்தத்தில் அது பார்ப்பனியர்களையே குறிக்கிறது).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாவது தேவையாக இந்தியாவில் சாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அணி திரண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இவர்களை எதிர்த்து எந்த பலனையும் அடைந்து விட முடியாது என்பது. உண்மையில் இப்படி அணி திரள்வது என்பது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே அவர்களை எதிர்ப்பது என்பதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மூன்றாவது தேவையாக, பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு என்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதையும், அந்த அம்சத்தில் அதனது பொருளாதார சுரண்டல் அடிப்படையை எதிர்க்காமல் அவர்களை தத்துவ தளத்தில் மட்டும் வெற்றி கொள்ள முடியாது என்பதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த புரிதல் வரும் பொழுது புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமே இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி பார்ப்பினியத்திற்க்கு சாவு மணியடிக்கும் சித்தாந்த-அமைப்பு பலம் பெற்றவையாக இருப்பது புரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/765174b3-35e6-4cd4-a62a-14c9a5dc69db&amp;theName=01 Irul Nerunguthu&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/765174b3-35e6-4cd4-a62a-14c9a5dc69db/01-Irul-Nerunguthu/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;01 Irul Nerunguthu...&lt;/a&gt; (If you have problem accessing click here)&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அசுரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;பாடல்:&lt;/strong&gt; காவி இருள், மகஇக வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: &lt;/div&gt;&lt;div align="left"&gt;இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;தொலைபேசி:&lt;/strong&gt; 23718706&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-5231689402876163889?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5231689402876163889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5231689402876163889'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_9794.html' title='கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-5775968455576141474</id><published>2007-04-19T06:47:00.000-07:00</published><updated>2007-04-19T07:10:04.299-07:00</updated><title type='text'>நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;ப&lt;/strong&gt;&lt;/span&gt;ல்லாயிரம் வருடங்களாய் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சொந்தமாக நிலமின்றி அல்லது சொற்ப நிலத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி பரம்பரை பரம்பரையாக மக்களின் உணவுத் தேவைக்காக உழைக்கிறான் இந்திய விவசாயி.  உழவன் கணக்குப் பார்த்தால் உளக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி மட்டுமல்ல அது நிதர்சனமான உண்மை என்பதுதான் இந்திய சமூகத்தின் கோடூரமான விசயம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அவனுக்கு பதிலுக்கு இந்த சமூகம் எதுவும் செய்யாவிடில் கூட பரவாயில்லை. ஆனால் இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் பிடுங்கி நாடோ டியாக, உள்நாட்டு அகதியாக வீசுவது என்பது துரோகத்திலேயே பெரிய துரோகம். SEZக்கள் என்பவை அப்படிப்பட்டவையே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்களுக்கு நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் என்று இன்னுமொரு பரிமாணம் இருக்கிறது. அதனை பிறகு பார்ப்போம். அதற்க்கு முன்பாக அதற்க்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று இன்னுமொரு முக்கிய பரிமாணம் இருப்பதையும், அது விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்பதையும், இந்திய சுயச்சார்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்பதையும் பார்ப்போம்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ரியல் எஸ்டேட் பிசினசும் - மாஃபியா அரசும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிங்கூரில் டாடாவுக்கு என்று 'போலி கம்யுனிஸ்டு பாசிச CPM' அரசு மக்களை ஏமாற்றி வாங்கிய நிலத்திற்க்கு அவர்கள் கொடுத்த விலை 140 கோடி ரூபாய். இதற்க்கு டாடா கம்பேனி அரசுக்கு கொடுக்கும் விலை வெறும் 20 கோடி ரூபாய் இதையும் அரசே கடனாக கொடுக்கும். அதற்க்கான வட்டி என்பது மிக மிக மிக சொற்பமான அளவே ஆகும். கவனிக்கவும் சிங்கூர் நல்ல வளமான விவசாய நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது(ஏதோ - 220 percent crop density என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்னும் புரியல, மொத்ததுல நல்ல விவசாய நிலம் என்று சொல்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் எல்லாம் குறைந்தது ஆயிரம், ஐயாயிரம் ஏக்கர் என்ற கணக்கில் ஒதுக்குகிறார்கள். அப்படியென்ன ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு தரகு முதலாளிகள் மயிரப் புடுங்கி எறியப் போகிறார்கள் என்று பார்க்கும் முன்பு சில உண்மைகளைப் பார்த்து விடுவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி எனும் தொழில்பேட்டை phase - I ன் அளவு முன்னூத்தி சொச்சம் ஏக்கர் மட்டுமே. அதில் 100க்கும் மேற்ப்பட்ட கம்பேனிகள் இருக்கின்றன. அவற்றில் பெரிய கம்பேனிகள் சிமன்ஸ், HP, இன்போசிஸ், விப்ரோ, சத்யம் உள்ளிட்டவை உள்ளன. இந்த கம்பேனிகளில் ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர். இது போக வங்கிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்று பிற வசதிகளும் உள்ளிட்டே மூன்னூறு சொச்சம் ஏக்கர்தான். இவை அத்தனையும் நூறு கம்பேனிகளுக்கு மேல் ஒரே இடத்தில்  இருக்கும் நிலையில். இந்தியாவில் இது போன்ற சிறப்பு தொழிற்பேட்டைகளில் மிகப் பெரியனவற்றுள் ஒன்று எலெக்ட்ரானிக் சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய அடிவருடி அரசோ ஆயிரம், ரெண்டாயிரம், பல இடங்களில் 20,000 ஏக்கர் நிலங்களை அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு கம்பேனிகளுக்கு ஒதுக்குகிறது எனில் அதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்களின் உண்மையான நோக்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ்தான். ஏனேனில், SEZயில் 25% மட்டுமே உற்பத்தி கேந்திரங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீதி இடங்களை கேளிக்கை விடுதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட விருப்பமான எவற்றை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்றும் அரசு சலுகை கொடுத்துள்ளது. உண்மையில் 20,000 ஏக்கரை விடுங்கள், ஆயிரம் ஏக்கர் அளவுக்கே கூட தொழிற்சாலை கட்ட நிலம் தேவைப்படாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கல்கத்தா புறநகர் பகுதி ராஜர்ஹாட்டில் ஒரு ஹோட்டா(ஒரு நில அளவுக்கான அலகு) 5000 முதல் 15000 ரூபாய் வரை கொடுத்து நிலங்களை எடுத்துக் கொண்டது ஹிட்கோ என்ற அரசு நிறுவனம். இன்று அந்த நிலங்களின் மதிப்பு 10-20 லட்சம் வரை உள்ளது. அதாவது SEZயில் 25% இடத்தில் 'நாட்டுக்கு உதவாத' தொழிற்சாலையை கட்டி வைத்து, மீதியுள்ள இடத்தை ரியல் எஸ்டேட் வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்று கோடி கோடியாக அவன் கொள்ளையடிக்க அரசாங்கம் எடுபிடி வேலை பார்க்கிறது. இப்போது கொஞ்சம் முன்பு சொன்னவற்றை மீண்டும் மனதில் ஓட விடுங்கள் விலை மதிப்பில்லா சிங்கூர் நிலங்களை 140 கோடி ரூபாய்க்கு வாங்கி அதனை 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு விற்க்கும் ஒருவனை புரோக்கர் நாய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? அதற்க்காக மக்களை மிரட்டி, கடத்தி, சுட்டுக் கொல்பவனை ஃமாபியா என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மும்பை, ஹைதராபாத், பெங்களூர் நகரங்களின் வளர்ச்சியின் உடன் விளைவாக ரியல் எஸ்டேட் பிசினஸும் வளர்ந்தது. அதனுடன் ரியல் எஸ்டேட் ஃமாபியாக்களும் வளர்ந்தனர். குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்க சொல்லி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களை மிரட்டுவதுதான் இவர்களின் வேலை. ஆட்களை கடத்திச் சென்று கொல்வது உள்ளிட்ட எல்லா அக்கிரமங்களையும் இவர்கள் செய்வார்கள் இதோ நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ரியல் எஸ்டேட் ஃமாபியாவாக அரசு நிற்கிறது. தமிழகத்தில் SEZ எனும் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்கு ஃமாபியா வேலை செய்பவராக தரகு தாத்தா கருணாநிதி நிற்கிறார் - "சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக அனாவசியமாக பிரச்சனையை கிளப்புபவர்களை இந்த அரசு பொறுத்துக் கொண்டிருக்காது"(அவர் சொன்ன அதே வார்த்தைகள் நினைவில் இல்லை) இப்படி மிரட்டுகிறார் தாத்தா. எது அனாவசியம்? இந்தியாவின் வாழ்வை சூறையாட வரும் SEZ உனக்கு அத்தியாவசியம் எனில் உனது கணக்கில் எனது வாழ்க்கையே அனாவசியமாகிப் போகிறதே? &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விவசாய நிலத்தை ஒதுக்குவது நியாயமா?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பில் SEZக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது சொற்பம் என்று ஜல்லியடிக்கிறார் ஒருவர். இந்தியா உணவு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பூ இறால் பண்ணைகள் முதலானவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அத்தியாவசிய உணவு தாணியம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டிய ஒரு நிலையில் தற்போதைய இந்தியா உள்ளது. இந்தியாவின் தற்போதைய விவசாய நிலப்பரப்பை இன்னும் விரிவு படுத்துவது, வளமான நிலங்களை நன்கு பயன்படுத்தும் அதே வேளையில், தரிசு நிலங்களை பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுவது, விவசாயத்தை மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக சிறுக சிறுக விவசாய மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பது. இதனை ஈடுகட்டும் வகையில் பெரிய, சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள் கட்டுவது இதுதான் உண்மையில் நாம் செல்ல வேண்டிய பாதை. இதுதான் உண்மையில் சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஆனால் இந்த விசயங்களை செய்யாமல் ஏமாற்றும் இந்த அரசு அதற்க்கு எதிர் திசையில் சென்று, இருக்கும் சொற்பமான வளமான நிலங்களையும் SEZக்கு கொடுப்பதை கொஞ்சமா ஏதோ கொடுத்துட்டு போறான் விட வேண்டியதுதானே என்று வெட்கமின்றி நியாயப்படுத்துகிறார்கள் மானங்கெட்டவர்கள். "உன் புள்ள குட்டிகளா ஒரே ஒரு நாள் வாடகைக்கு கொடேன், அதான் வருசம் முன்னூத்தி சொச்சம் நாள் நீ வைச்சிருக்க இல்லையா? ஒரேயொரு நாள் எனக்குக் கொடுத்தா குடியா முழுகிப் போயிரும்?" இதற்க்கு அந்த அடிவருடிகள் ஒத்துக் கொள்வார்கள் எனில் அதற்க்கப்புறம் இந்த SEZ விசயத்தைப் பேசிக்கலாம். ஆட்டோ க்காரனிடம் ஐந்து பைசாவுக்கு பேரம் பேசி கன்ஸ்யூமர் கோர்ட் போகும் நாதாரி நாய்கள், இவர்கள்தான் ஆயிரம் வருடங்கள் வியர்வை சிந்தி பண்படுத்திய விவசாய நிலத்தை SEZக்கு கொடுப்பதை சரி என்று சொல்கிறார்கள். யார் வீட்டு சொத்தை யார் விலை பேசுவது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிரச்சனைக்குரிய நந்திகிராம் பகுதி 100 கிராமங்களுக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது நலனுக்காக அல்ல மாறாக ஏதோ ஒரு தனியார் தரகு முதாலாளி கொள்ளை லாபம் அடிக்க லட்சக்கணக்கான மக்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்பதற்க்கு இவர்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே? சோற்றைத் தின்கிறார்களா அல்லது வேறு எதையுமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதுவும் இந்த அயோக்கியத்தனம் அனைத்தும் 1894-ல் பிரிட்டிஸ்க்காரனால் போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒரு சட்டத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. இந்தியா விடுதலை பெறவில்லை என்பதற்க்கு இது ஒரு உதாரணம். உண்மையில் அரசின் கையில் ஏற்கனவே இருக்கின்ற நிலங்களையே தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தலாம். அதனை விடுத்து இது போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் ஆக்கிரமிப்பதில் பன்னாட்டு - தரகு கும்பல்களின் விருப்பத்துக்கு ஆடும் விசுவாசமே வெளிப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவசாய நிலங்களை இவர்கள் கையகப்படுத்துவதில் நியாயமான விலை பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. பொதுக்கருத்தை உருவாக்கி, மக்கள் மனதில் பயத்தை ஏற்ப்படுத்தி அவசர அவசரமாக கிடைத்த விலைக்கு கொடுக்க வைக்கும் உளவியல் தந்திரங்கள் முதல் பல்வேறு தந்திரங்களை செய்து எவ்வளவு தூரம் விலையை குறைத்து கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்தே கொடுக்கிறார்கள் ஃமாபியா அரசும், கம்பேனிகளும். சிங்கூரில் ஒரு ஏக்கருக்கு 8 லிருந்து 12 லட்சம் வரை கொடுத்துள்ளனர். மஹாராஸ்டிராவில் 4 லட்சம்தான். பலருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலமே சொந்தமாக இருக்கிறது. நிரந்தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் நிலமா? நிரந்தரமில்லா பணத்திற்க்கு விற்று விட்டு வாழ்வை தொலைப்பதா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கக்கூட வாய்ப்பின்றி அவர்கள் மீது முடிவை திணிப்பது என்ன வகை நீதி? வாழ்க்கையை வேரோடு பிடுங்கி நடுவது என்பது சிலருக்கு ஏதோ சட்டையை மாற்றிக் கொள்வது போன்று மிக சுலபமான விசயமாக தெரிகிறது போலும். இப்படி பேசும் அந்த அல்பைகள்தான் தனது நகத்தில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரசாங்கத்தினுடைய மறுவாழ்வுக்கான நிவாரணம் கொடுப்பதிலும் பல தில்லு முல்லுகள். ஒரு எ-காவுக்கும், மாஹாராஸ்டிராவில் ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ள இடங்களில் எல்லாம் இருப்பிடங்கள் மக்களின் கையிலேயே இருக்கின்றன. அவற்றை கம்பேனிகள் வாங்கவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு நழுவிக் கொள்கிறது. அதே நேரத்தில் SEZக்கள் எனும் அயல்நாட்டு காலனிகளின் நடுவே தீவுகளாய் மாட்டிக் கொள்ளும் இந்த மக்கள் தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் இழந்து அத்துக் கூலிகளாக அதே தரகு-பன்னாட்டு கம்பேனி வாசலில் நிற்பார்கள். சட்டப்படி எல்லாம் சரிதான். வாழ்வாதாரம் சட்டப்படி பறிக்கப்படவில்லைதான். ஆனால் யதார்தத்தில்? எல்லாம் சட்டப்படிதான். ஆனால் சட்டம் எல்லாம் அவனுக்கு எடுபிடிதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது கூட பரவாயில்லை. நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தின் பெயரில் ஏதோ ஒரு தொகையாவது கிடைக்கிறது. அந்த நிலங்களை நம்பி வேலை செய்யும் நிலமற்ற கூலிகளின் வாழ்க்கை? அவர்களுக்கு என்ன நிவாரணம்? ஓ.. அவர்கள்தான் மனிதர்களே கிடையாதல்லவா? மறந்துவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள், (அ)நாகரீக பெருந்தகையீரெ!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவசாயிகளுக்கு ஆப்பு செருகும் SEZக்கு ஆதரவாக பேசும் அதே வாய்கள்தான் சில்லறை &lt;a href="http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_1105.html"&gt;வணிகத்திற்க்கு&lt;/a&gt; ஆதரவாக பேசும் போது விவசாயியின் நலனுக்காக ஓநாயைப் போல ஒப்பாரி வைத்து அழுததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக நாயைப் போல நாக்கைத் தொங்க விட்டு அலைகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மக்கள் மீது பாசமிருப்பது போல நடிப்பதின் நோக்கத்தையும் இவர்கள் உண்மையில் எந்த தேசத்துக்கு விசுவசமாக உழைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மறுகாலனியத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு தாக்குதலே SEZ:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கொஞ்சம் கூட நியாயப்படுத்த வகையின்றி 10,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலங்களை பிடுங்குவது என்பது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு அரசே ஃமபியா வேலை பார்க்கும் விசயம் என்பதை பார்த்தோம். விவசாய நிலங்களை கையகப்படுத்துவது என்பது இந்திய சுயச்சார்பின் மீதும், அந்த நிலங்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு அட்டுழியம் என்பதை பார்த்தோம். ஆனால் இதையெல்லாம் மீறி சில விசயங்கள் SEZயில் உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்கு முழுமையான வருமான வரி விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. SEZயில் செய்யப்படும் கட்டுமான நடவடிக்கைகளுக்குக் கூட வருமான வரி கிடையாது. இதனால் அரசுக்கு ஏற்ப்படும் நஸ்டம் 1 லட்சத்தி சொச்சம் கோடிகள். ஏற்கனவே 15 வருடமோ அல்லது பத்து வருடமோ வருமான வரிச் விலக்குகளை அனுபவிக்கும் தகவல் தொழில் நுட்ப கம்பேனிகள் எல்லாம் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தாம் ஏற்கனவே இருக்கும் பகுதிகளையும் SEZக்களாக அறிவிக்க சொல்லி விண்ணப்பிக்கின்றன. இன்னுமொரு பத்து வருடம் வரி விடுமுறை கிடைக்கிறதல்லவா? நம்மிடம் வருமானத்திலிருந்தும் வரியை பிடுங்கி விட்டு பிறகு வரி போக எஞ்சிய பணத்தில் நாம் வாங்கும் பொருட்களிலும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை பிடுங்கும் அரசு, அவனது லாபத்திற்க்கு மட்டுமே பிடுங்கப்படும் வருமான வரிக்குக் கூட விலக்குக் கொடுப்பது எந்தளவுக்கு அயோக்கியத்தனம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்னவிதமான தொழிற்சாலைகளையும், என்னவிதமான அயோக்கியத்தனங்களையும் SEZகளில் செய்யலாம். ஏனேனில் SEZக்களின் முழுமையான கட்டுப்பாடு என்பது அதற்கென உருவாக்கப்படும் அரசு உறுப்பு அல்லாதா ஒரு குழுவின் கையிலேயே இருக்கும். போலிசோ அல்லது வேறு யாருக்குமோ அங்கு அதிகாரம் கிடையாது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூட அவர்களே பார்த்துக் கொள்வாரகள். நந்திகிராமத்தில் அரசாங்கம் செயல்பட முடியவில்லை என்று அங்கலாய்த்த புத்ததேவு SEZக்களில் அரசாங்கம் இருக்குமிடம் எது என்று கண்டுபிடித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தொழிலாளர் சட்டங்களும் கூட SEZக்களில் செல்லுபடியாகாது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இடத்திலேயே அவன் அத்தனை விதமான அயோக்கியத்தனங்களிலும் ஈடுபடுகிறான் எனில் SEZக்களில் என்னென்னெ செய்வான் என்பதற்க்கு எந்த வரம்புக் கிடையாது. ஹோண்டா தொழிலாளர்களின் சுயமரியாதை உணர்வுக்கு இந்திய அரசும், ஹோண்டா நிர்வாகமும் இணைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளவும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்கள் என்று ஒரு சிறிய மாவட்டத்தின் அளவுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பகுதிகள் எதுவும் இந்திய அரசமைப்பு வடிவஙகளுக்கு உட்ப்பட்டவையல்ல. அதாவது தேர்தல் கிடையாது, போலிசு கிடையாது, பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களும் கிடையாது. இதனால்தான் இதனை நாட்டுக்குள்ளேயே ஒரு தனி நாடு என்கிறோம். அங்கு நடப்பது அவனது ராஜ்ஜியம்தான். அதிகபட்சம் கண் துடைப்புக்காக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை போடுவார்கள் அரசு சார்பிலிருந்து. இது போன்ற குழுக்களின் இது வரையான செயல்பாடுகளே நகைப்புகிடமாக உள்ளன. எ-காவுக்கு TRAI எனப்படும் தொலைத் தொடர்பு துறைக்கான கட்டபஞ்சாயத்து சபை உள்ளது. இதன் வேலையே ரிலையன்ஸ் செய்கிற அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தி சட்டம் இயற்றுவதுதான். அதாவது விவேக் காமெடியில் வரும் மைனர் குஞ்சுவைப் போல அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப்பிங் வேலைகளை செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு கட்டபஞ்சாயத்து கூடமாக உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போபாலின் யூனியன் கார்பைடு கம்பேனி சட்டப்பூர்வ நடைமுறைகள் சாத்தியமான இடத்திலே உட்கார்ந்து கொண்டுதான் விச வாயு தொழிற்சாலையை நடத்தினர். இன்று வரை யூனியன் கார்பைடு கழிவுகள் கூட அகற்றப்படாமல் போபாலில் இருக்கிறது. இன்று வரை ஒன்றும் பிடுங்க வக்கின்றி இந்த அரசும் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் அளவில் பெரும் சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கேயே இப்படியெனில் எந்த ஒரு அரசு நிர்வாகத்தின் கீழும் வராத சுயாட்சி பிரதேசஙகளான SEZக்களில் என்னவிதமான நாசகர ஆய்வுகளை அவர்கள் செய்வார்கள்? அதனை அரசு எப்படி கட்டுப்படுத்தும்? அப்படி ஒரு நமபகமான அரசுதானா இது? அப்படியெதுவும் முன்னோடியாக இந்த அரசு இது வரை நடவடிக்கை எடுத்ததில்லையே?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு எ-காவுக்கு வங்காளத்தில் யாருக்காக ஃமாபியா வேலை செய்துள்ளது 'போலி கம்யுனிஸ பாசிச' CPM அரசு என்று பார்த்தால் காறி உமிழ்ந்து விடுவீர்கள். போபால் விசவாயு புகழ் Union Carbide கம்பேனி Dow Chemicals என்ற பெயரில் நந்திகிராம் எனும் நான்கு போகத்திற்க்கும் அதிகமாக விளையும் பசுமையான இடத்தை நாசமாக்கவும், இந்தோனேசியா கம்யுனிஸ்டுகளை சுகர்தோ கொன்று குவிப்பதற்க்கு உதவி செய்த ஃமாபியா கம்பேனியான Salim Groupற்க்காகவுமே நந்திகிராமத்தில் நாய் போல விசுவாசமாக நடந்து கொண்டுள்ளது இந்த அரசு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படி நாட்டின் இறையாண்மையின் மீது மூத்திரம் அடிக்கும் வகையில் நாட்டிற்க்குள்ளேயே ஒரு காலனியாக உருவாகும் SEZக்களை வேலைவாய்ப்பு மற்றும் மூலதனம் என்ற இரு காரணங்களால் வரவேற்கிறார்கள் அடிவருடிகள். வேலை வாய்ப்பு என்பதைப் பொறுத்த வரை இவர்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பதைப் பார்ப்போம். இதற்க்கு முன்பு இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் வேலை வாய்ப்புக் கொடுக்கும் என்று ஆரம்பித்த எல்லா உலகமயத் திட்டங்களும் உண்மையில் வேலைவாய்ப்பை ஒரு செக்ஷனிடமிருந்து பிடுங்கி இன்னொரு செக்ஷனுக்கு கொடுக்கும் வேலையைத்தான் செய்துள்ளன. நிரந்தர தொழிலாளர்களாக பல கம்பேனிகளில் வேலை பார்த்தவர்கள், அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் ஆகியோரை ஒப்பந்த கூலிகளாக மாற்றிய அதே நேரத்தில்தான், விவசாயத்தை அழித்து கோடிக்கணக்கில் நகரங்களுக்கு சாரி சாரியாக நவீன நாடோ டிகளாக உருவாக்கிய அதே நேரத்தில்தான், சிறு தொழில் துறையில் சிதைவை உருவாக்கி வேலை உத்திராவாதமின்மையை உருவாக்கிய அதே நேரத்தில்தான் சேவை துறையில் சில லட்சம் வேலையை உருவாக்கியது உலகமய நடவடிக்கைகள். இதனை முன்னிட்டுத்தான் 2004 செப்டம்பரில் RBIயினுடைய அறிக்கை பின்வருமாறு கூறியது - "உலகமயம் வேலை வாய்ப்பு விகிதத்தை குறைத்து விட்டது." என்று. 2004 செப் க்கும் 2006 செப் க்கும் இடையில் பெரிய அதிசயம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை - சில ஆயிரம் விவாசாயிகளின் சாவை தவிர்த்து. சேவை துறையிலும், சில தரகு முதலாளித்துவ உற்பத்தித் துறையிலும் வளப்பமாக உட்கார்ந்து கொண்ட சில லட்சம் பேருக்காக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை காவு கொடுப்பது என்பது படு முட்டாள்தனம். இவர்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பின் அழகு ரயில்வே காலாசி வேலைக்கு(இதுதான் இருப்பதிலேயே குறைந்த தகுதி தேவைப்படும் ரயில்வே வேலை) MBA படித்தவர்களும், BE, ME படித்தவர்களும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பமிட்ட போது வெளி வந்த மர்மம் குறித்து அடிவருடிகள் பதில் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள், அதற்க்கு பல லட்சம் கோடியில் வழங்க்ப்படும் சலுகைகள், சுற்றுச் சூழலில் அவை ஏற்ப்படுத்தும் பாதிப்புகள், இந்திய வளங்களை குறைந்த விலைக்கு சுரண்டி வரிச் சலுகைகளின் உதவியுடன் குறைந்த விலைக்கு நமக்கே விற்று தேசிய முதலாளிகளை அழிவிற்க்கு தள்ளும் நிலை, உள்ளூர் தொழில்களை ஒழிக்கும் நிலை, நமது சுயச் சார்பை அழித்து, நமது வளங்கள் மீது அவனது ஆதிக்கத்தை நிறுவுவது இவற்றையெல்லாம் நோக்கும் போது அது வழங்கும் வேலை வாய்ப்பு என்பது உண்மையில் ஏமாற்றே. உண்மையைச் சொன்னால் யாருடைய வாழ்வாதாரத்தை அழித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கட்டப் படுகின்றனவோ அவர்களுக்கு SEZ எந்த ஒரு வேலைவாய்ப்பையும் வழங்கும் அடிப்படையின்றி இருக்கிறது. அதிகபட்சம் கட்டுமான இடங்களில் கூலி வேலை செய்ய மட்டுமே அந்த அப்பாவி விவசாயிகளை அவர்களால் பயன்படுத்த முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;SEZக்களில் யாரை வேண்டுமானாலும் அவன் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இதன் அர்த்தம் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தாயார் எனில் அவன் ஆப்பிரிக்க நாட்டினரைக் கூட இங்கு கொண்டு வந்து வைத்து வேலை வாங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்பவை ஏற்றுமதிக்கான இடங்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால் அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டில் விற்க்கப்படாது என்பதற்க்கு எந்த விதமான சட்டப் பூர்வ தடையும் கிடையாது. எனவே அனைத்து வித சலுகைகளின் துணை கொண்டு குறைந்த விலையில் பொருட்களை தயார் செய்து உள்நாட்டு தொழிலை நிர்மூலமாக்குவதை தடுக்க எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படி சட்டப்பூர்வமாக இந்தியாவில் ஒரு பெரிய இடத்தை வளைத்துக் கொண்டு அதில் இந்திய அரசமைப்பு வடிவங்கள் எதற்க்கும் உட்ப்படாமல், கிராம பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களுக்கும் உட்படாமல், தனியொரு ராஜ்யமாய், தனது இஷ்டம் போல இந்திய வளங்களை சுரண்டிக் கொண்டு, எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு. அதன் விளை பொருளை நமக்கே விற்றுக் கொண்டு - இவையெல்லாம் பழைய பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனி அரசை நியாபகப்படுத்தவில்லை. கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தால்தான் ஒருவனை கடை முதலாளி என்று நம்புவேன் என்று சொல்லும் முட்டாள்களா நாம்.&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உலகமய மறுகாலனியாதிக்கம் எப்படி பிறந்தது?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1980களின் இறுதியில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பொருளாதாரம் முற்றிலும் மீள முடியாத நெருக்கடியில் இருந்தது. இதே காலத்தில்தான் மேலை நாட்டு பெரும் தொழில் கூடங்களினால் சுற்றுச் சூழலில் ஏற்ப்பட்ட மாசுகள் மேற்கொண்டு முதலாளித்துவ உற்பத்தியை அந்த நாடுகளில் வளர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தின. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்க்கு மிக மிக அடிப்படையான விசயம் தங்கு தடையற்ற உற்பத்தியாகும். உற்பத்தி தடை படக் கூடாது என்பதற்க்காக உற்பத்தியான பொருட்களைக் கூட அழிக்க தயங்காது முதலாளித்துவம். இன்னிலையில் மீண்டும் தமது இழந்த சொர்க்கத்தை பெருவதற்க்கு இரண்டு விசயங்கள் ஏகாதிபத்தியத்திற்க்கு தேவையாய் இருந்தது. ஒன்று புதிய சந்தைகள், இரண்டு புதிய உற்பத்தி மையங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலகமயம் என்பது அவர்களின் இந்த இரண்டு தேவையையும் நிவர்த்தி செய்யும் விசயமாக இருக்கிறது. தமது பொருளை விற்பனை செய்ய பெரியதொரு உலக சந்தை, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய மலிவு விலை கூலி உழைப்பு, மூல வளங்கள், இதெல்லாம் போக அரசினுடைய அத்தனை விதமான சலுகைகளும் அவனுக்கு கிடைக்கின்றன. இத்துடன் சுற்றுச் சூழல் மாசுபாடு தமது நாட்டின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதிலிருந்தும் விடுதலை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வெறுமனே மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு மட்டும் செய்தால் உற்பத்தி பொருளின் மீதான, சந்தை மீதான, வளங்கள் மீதான தனது முழு ஆதிக்கத்தின் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்க உலகமயம் வகை செய்கிறது. இதை மறைக்கத்தான் வேலை வாய்ப்பு என்று பூ சுற்றுகிறார்கள் அடிவருடி நாய்கள். இதோ சீனாவின் சந்தை சோசலிச சாதனைகளை சிறிது ஒற்று நோக்கினால் அதன் அருகதை என்னவென்று தெரியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நமக்கு பத்து பதினைந்து வருடம் முன்பே வீட்டை திறந்து விட்டவன் சீனாக்காரன். 1980களின் இறுதியில் மாவோவினுடைய பொருளாதார திட்டங்கள் தமது வரம்பெல்லையை அடைந்தன. அத்ற்க்கு மேல் அவற்றை வேறு வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. ஆனால் அது வரை அந்த பொருளாதாரம் பல சாதனைகளை சாதித்திருந்தது. சீனாவின் வாழ்க்கைத் தரம் இந்தியாவைவிட பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆண்டுக்கு 11.5% சதவீதமாக சோசலிச சீனாவின் தொழில்த் துறை வளர்ச்சி இருந்தது. விவசாயத்தின் வளர்ச்சி என்பது 150% க்கும் மேல் இருந்தது. தனிமனிதனுடைய சாராசரி நுகர்வு பல மடங்கு உயர்ந்திருந்தது. பணி நிரந்தர பாதுகாப்பு இருந்தது, மருத்துவம் அரசாஙக்த்தினுடைய பொறுப்பாக இருந்தது(பொது இன்ஸுரன்ஸ்), சுத்தமான தண்ணீர் இருந்தது, கல்வி அனைவருக்கும் கிடைத்தது. ஆமாம், கோக்கும், பெப்சியும், பிசாவும், பேஜ் 3 இன்பங்களும் மட்டும் சீனாவில் கிடைக்காமல் இருந்த சோகம் ஒன்று இருந்ததை நான் கட்டாயம் சொல்லியே தீர வேண்டும். இன்னிலையில் சீன பொருளாதாரத்தின் சாதனைகளின் பலத்தில் நின்று கொண்டு அதனை அடுத்தக்கட்ட சோசலிச வளர்ச்சிக்கு கொண்டு செல்லாமல் சீனாவை சீரழிவுப் பாதைக்கு திருப்பினர் டெங் தலைமையிலானவர்கள். சீனாவின் கதவுகள் அன்னிய மூலதனத்தின் வேட்டைக்காக திறந்துவிடப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதோ இன்று சீனாவினுடைய அதிகாரப் பூர்வ அறிக்கையே அங்கு ஏழை பணக்காரன் பிளவு அதிகாமிவிட்டதாக ஒத்துக் கொள்கிறது. வேலை உத்திரவாதம் கிடையாது, கிடைக்கும் வேலைகள் பெரும்பாலும் ஒப்பந்த கூலி வேலைகள், போதிய வேலை வாய்ப்பில்லை, working povertyயின் அளவு அதிகரித்துள்ளது, விவசாயம் வாடுகிறது, ஐரோப்பாவிற்க்கு கள்ளத் தோணி ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மருத்துவம் - காசு, கல்வி - காசு, முக்கிய ஆறுகள் அனைத்தும் சாக்கடையாகி விட்டன, உலகின் சுற்றுசூழல் மாசுபாடில் முன்னணியில் உள்ள பத்து நகரங்களில் 8 சீனாவில் உள்ளது, கலாச்சார சீர்கேடுகள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்துகிறது, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்து விட்டது(வெறும் எண்ணிக்கை அல்ல சதவீத கணக்கே அதிகரித்து விட்டது), இந்த அம்சத்தில் இந்தியாவைவிட மோசமானதொரு நிலையை அடைந்து விட்டது சீனா. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவின் &lt;a href="http://kaipulla.blogspot.com/2006/11/globalisation-is-doing-bad-says-prime.html"&gt;பிரதமர்&lt;/a&gt; கூட சொல்கிறார்: "உலகமயம் இந்தியாவில் பிளவை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்" என்று. ஃகோபி அன்னானும் கூட இதனையே சொன்னார். ஆம் GDPதான் வளர்ச்சி என்றால் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகள்தான். துரதிருஷ்டவசமாக எல்லைக் கோடுகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை. உலகமய சூழலில் அவை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது. சீனாவிற்க்குள் ரெண்டு சீனா, இந்தியாவுக்குள் ரெண்டு இந்தியா. உண்மையில் இந்த GDPக்கள் எந்த சீனாவின், எந்த இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கின்றன? எந்த இந்தியா ஒளிர்கிறது? எந்த சீனா ஒளிர்கிறது? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏன் இந்த குழப்பம்? இனிமேல் இந்த எல்லைக் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்க்காகவே நாட்டுக்குள்ளேயே நாடாக SEZக்களை உருவாக்குகிறார்கள். உண்மைதான் சீன GDP வளர்ச்சியில் SEZக்களின் பங்களிப்பை நாம் மறுக்கவே இல்லை. அதே சீனாவின் சீரழிவிலும் SEZக்களின் பங்கை நாம் மறப்பதேயில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சீனாவிலேயே 6 SEZக்கள்தான் உள்ளன. இந்தியாவில் இது வரை ஒப்புதல் கொடுக்கப்பட்ட SEZக்களே 300யை தொடும். எனில் அன்னிய மூலதனம் இந்திய வளங்களை என்ன பாடு படுத்தப் போகிற்து என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியங்கள் தமது மூலதன சிக்கலை சரி செய்ய இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையையும், வளங்களையும் சுரண்டுகின்றனர். இதனை முன்னிட்டு இந்திய தொழில்களுக்கும், விவசாயத்திற்க்கும் மான்யம் கொடுக்காதே என்று நமது அரசை மிரட்டுகின்றனர். இப்படி நமது சொந்த நாட்டின் தொழில்கள் அழிக்கப்படுகின்றன, அல்லது அவனுக்கு ஒப்பந்த தொழில் செய்யும் பட்டறையாக மாறுகின்றன. உள் நாட்டு விவசாயிக்கு மான்யம் கொடுக்காதே என்று சொல்லும் அவன் அவனது சொந்த நாட்டில் விவசாயத்துக்கு 100% 120% மான்யம் கொடுத்து உலக சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இந்திய சந்தையிலும் தனது பொருளை குவிக்கிறான்(பருத்தி, கோதுமை, Tea etc). &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறு தொழில் உள்ளிட்டவற்றுக்கு மான்யம் கொடுப்பதை எதிர்க்கும் அவன் இந்தியாவில் தொழில் தொடங்க வரிவிலக்கு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் மறைமுகமாக பெற்றுக் கொள்கிறான். இந்தளவுக்கு இழிச்சவாயானாடா நீ என்று தனிமையில் உட்கார்ந்து அவன் நம்மை இகழ்ந்து பேசுவதை வீடியோ பிடித்து போட்டால் கூட சில அடிமை ஜென்மங்கள் திருந்தாது என்பதிருக்க, சுயமரியாதையுள்ளவர்கள் நாடு அடிமையாகும் இந்த அம்சத்தை புரிந்து கொள்வதும், இந்த அடிப்படையில் SEZக்களை ஒப்பிட்டு புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமானதாகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;SEZக்கள் அவனது சந்தை வெறிக்கும், வளங்களை சுரண்டும் கவந்த பசிக்கும் முழுமையாக இரை போடும் ஒரு அருமையான மறுகாலனியாதிக்க திட்டம். உலகமயத்தின் பல் பரிணாம நோக்கங்களை ஒருங்கே நிறைவேற்றும் ஒரு வடிவமே SEZக்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதோ, இருந்த கொஞ்சம் நஞ்சம் முகமூடியும் கழண்டு, பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனியின் அதே வடிவத்தில் மறுகாலனியம் SEZ என்ற பெயரில் ஆர்ப்பரித்து வருகிறது. ஆள், அம்பு, சேனையுடன் நமது எதிர்காலத்தை, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தமது லாப வெறிக்கு இரையாக்க நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு வருகிறது. வீரமுள்ள, சுயமரியாதையுள்ளவர்கள் வீட்டுக்கொருவர் அல்லது இருவராய் வீதியில் இறங்கி மறுகாலனியாதிக்க வெறியர்களையும், அவர்களின் அடிவருடிகளையும் அடித்து நொறுக்க அணி திரள வேண்டிய காலம் நெருங்கி விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அசுரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-5775968455576141474?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5775968455576141474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5775968455576141474'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/sez.html' title='நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-6191138731337548154</id><published>2007-04-19T06:12:00.000-07:00</published><updated>2007-04-20T07:41:04.746-07:00</updated><title type='text'>பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மார்க்ஸின் காலனிய பார்வை குறித்த பொய்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீலகண்டன் மார்க்ஸின் காலனிய பார்வை என்று எதைச் சொல்கிறார்? "இந்தியாவின் துன்பங்கள் பார்ப்பனர்களால வெகு காலத்துக்கு முன்பே கிருத்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று மார்க்ஸ் சொல்வதைத்தான் இவர் மார்க்ஸினுடைய காலனிய பார்வை என்கிறார். நீலகண்டனின் வர்க்க பாசம் வேலை செய்கிறது. இதே கருத்தை முன் வைத்த சாருவாகர்கள், பௌத்தர்களை எந்த காலனிய பார்வை ஆட் கொண்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் இவரிடமிருந்து பதில் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸ் இந்தியாவின் வளங்களையும், படையெடுப்பு வரலாறையும், புவியியல் கூறுகளையும் இத்தாலியுடன் ஒப்பிடுகிறார். இந்தியாவின் துன்பங்களை அயர்லாந்துடன் ஒப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பிரிட்டிஸ் அரசாட்சி ஏற்படுத்தியிருந்த மிகக் கொடூரமான விளைவுகளை மிகச் சரியாக சொல்கிறார் மார்க்ஸ். இன்றும் அதன் விளைவுகளை வெகு எடுப்பாக நாம் பார்க்கிறோம். இதே வார்த்தைகளை இந்தியாவின் விடுதலையில் விருப்பம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். முரன் நகையாக இதே வார்த்தைகளை இந்துத்துவக்காரர்களும் கூட சொல்கிறார்கள். எனவே இந்துத்துவக்காரர்கள் எல்லாம் காலனிய பார்வையுடையவர்கள் என்று நீலகண்டன் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தால் தவறிழைக்கிறீர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;"பேச நா இரண்டுடையா போற்றி!".&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து செமி பார்பேரியன், செமி சிவிலைஸ்டு என்று இந்திய சமூகத்தை மார்க்ஸ் குறிப்பிடும் இடத்தில் அதன் காரணம் என்னவென்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்(context). அதை விடுத்து அகண்ட பாரத கனவு காணும் கற்பனாவாதிகளின் பண்டைய பெருமைகள் பற்றிய ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட பொய்களின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை நோக்கினால் மார்க்ஸை காலனிய பார்வை கொண்டவர் என்பது போல அரைகுறை வியாக்கியானம் செய்யும் முட்டாள்தனத்தில் வந்து முடியும். மார்க்ஸ் இருந்ததோ ஐரோப்பிய நாகரிகம் தழைத்தோங்கிய ஒரு சூழல், தொழில் புரட்சி, பெரும் தொழில்சாலைகள், பாரளுமன்றம், பகுதி அளவில் ஆட்சி செய்த நிலபிரபுக்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து போய் மையப்படுத்தப்பட்ட, முழு கட்டுப்பாட்டை நாடெங்கும் செலுத்தும் அரசு வடிவம். அதே நேரத்தில் இந்தியாவின் நிலை என்ன? குழந்தை திருமணம், சதி, சாதி, தீண்டாமை, பல்வேறு மூடநம்பிக்கைகளின் உறைவிடமாய், கிராம நிர்வாகம் எனும் சிதறிய உற்பத்தி முறையில், பாளையக்காரர்கள் போன்ற பகுதி அளவிலானவர்களின் செல்வாக்கு மண்டலங்களாக சிதறிய சமூகம், நிலபிரபுத்துவத்துக்கேயுரிய பிற்போக்குத்தனங்களுடன் இருந்தது. மார்க்ஸினுடைய கண்டனம் அனைத்தும் ஐரோப்பாவிற்க்கு பல்லாயிரம் வருடம் முன்பே நாகரிகம் தழைத்தோங்கி இருந்து பிறகு அழுகிய நிலையில் நெடிய காலத்திற்க்கு நிலவி, அந்த இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பா முந்திக் கொண்டு சென்றதை முன்னிட்டே. இதன் அர்த்தம் முதலாளித்துவ ஐரோப்பா பிற்போக்கானது இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக நிலபிரபுத்துவ பிற்போக்குதனங்கள் எந்த வகையில் பார்த்தாலும் முதலாளித்துவ பிற்போக்குதனத்தைவிட கேவலமானது என்ற அர்த்ததிலேயே வருகின்றன. ஏனேனில் ஐரோப்பாவையும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் மார்க்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையநநத்துமே பிரிட்டிஸ்க்காரர்கள் இந்திய சமூக பொருளாதார அமைப்பில் திரும்ப சரி செய்ய முடியாத அளவு ஏற்படுத்திய பாதிப்புகள், ஆசிய சொத்துடமை வடிவத்தின் சாதக பாதக அம்சங்கள் போன்றவை குறித்து கூறிய பிற்பாடே சொல்கிறார் மார்க்ஸ். ஆயினும் மார்க்ஸியத்தை ஏகாதிபத்தியவாதிகளின் நூல்களின் மூலம் மட்டுமே அதுவும் மேற்கோள்கள் மற்றும் அரைப் பொய்களின் மூலம் மட்டுமே அறிய துணிந்த நீலகண்டன் சுலபமாக ஒரு வரியில் மார்க்ஸின் பார்வை காலனிய பார்வை என்று சொல்வது அவரது மேம்போக்கான வாசிப்பு முறையையே காட்டுகிறது. சொந்த கருத்தோட்டங்களிலேயே சுயமுரன்பாட்டுக்கு இட்டுச் செல்லும் முடிவுகளுக்கு வருவதற்க்காக பார்ப்ப்னியம் என்றுமே வெட்க்கப் படுவதில்லை. அதனை நீங்கள் அம்பலப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்தினாலும் மீண்டும் அதே சுயமுரன்பாட்டு முட்டாள் கருத்துக்களை சொல்வார்கள். ஏனேனில் கோயபல்ஸின் வழிமுறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இவர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;"பொய்களே என்றும் பகர்வர் போற்றி!"&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடுமையான உழைப்பை செலுத்தும், மோன நிலையிலிருக்கும்(எந்த ஒரு புரட்சியோ, போராட்டமோ, கிளர்ச்சியோ இன்றி) இருக்கும் எண்ணிலடங்கா இந்திய கிராம அமைப்புகள் பிரிட்டிசாரால் சிரழிக்கப்பட்டு. சிதறடிக்கப்பட்டு துன்ப பெருங்கடலில் வீசப்படுவதை நாம் கண்ணுற வேண்டியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்திய காட்டன் குறித்தும், இந்தியாவின் கைவினை பொருட்களின் தரம் குறித்தும் அவற்றை அழிக்கும் பிரிட்டிஸார் குறித்தும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இந்தியா பிரிட்டிஸாரின் ஆட்சியில் தனது புரதான காலாச்சாரத்தை இழந்து வருவதை குறிப்பிடுகிறார். மேலும் புதிய முயற்சிகள் இல்லாத மாற்றம் என்பதே இல்லையோ என்பது போல மிக மிக மிக மெதுவான சமூக மாற்றத்தை/சமூக வீழ்ச்சியை உள்ளடக்கிய, இயல்பாக வளர வேண்டிய சமூகத்தை சாதி, அடிமை முறை என்று மடைதிருப்பி மாற்றமேயில்லாத இயற்கை தலைவிதியின் பாற்ப்பட்ட சமூக வளர்ச்சியைக் கொண்டு அதன் விளைவாகவே மிகவும் புரதானமான பண்டைய இயற்கை வழிபாட்டு முறையை வழக்கத்தில் கொண்டு - மனிதன் எனும் இயற்கையின் சுதந்திர படைப்பை அனுமன் எனும் குரங்கின் கால்களிலும், பசு எனும் மாட்டின் கால்களிலும் விழ வைக்கும் அழுகி வரும் ஆசிய சொத்துடமை வடிவமாகிய கிரா சுய தேவை பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பை கடிந்து சொல்கிறார். இவையனைத்துமே ஐரோப்பாவின் தொழிற்புரட்சி அங்கு ஏற்படுத்திய மாற்றங்களுக்கு மாறாக அழகானதாக தோற்றம் தரும் ஆசியாவின் கிராம சொத்துடைமை வடிவம் இங்கு மாற்றங்களை மிக மிக மெதுவாக ஏற்படுத்துவது கண்டு ஏற்பட்ட ஆற்றாமையின் வெளிப்பாடுகளேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மோன நிலையை கடுமையாக கண்டன குரலெழுப்பி கண்டிக்கும் மார்க்ஸ் அதே நேரத்தில் இந்தியாவை மோன நிலையிலிருந்து தட்டியெழுப்பும் சமூக புரட்சியை முதல் முறையாக செய்யும் ஐரோப்பா அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் தமது கடும் கண்டனக் குரலை எழுப்புகிறார். துரதிருஷ்டவசமாக அல்ல மாறாக வேண்டுமென்றே நீலகண்டன் படித்த புத்தகங்களில் இந்திய சமூகம் குறித்து மார்க்ஸ் எழுப்பும் கண்டனக் குரல்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை கண்ணுற்ற நீலகண்டன் தனது குடுமி அவிழ ஆவேசம் கொண்டு மார்க்ஸின் பார்வை காலனிய கருத்தோட்டம் என்று முடிவுக்கு வருகிறார். "வாழ்க அவர் அரைகுறை ஆய்வு முயற்சிகள்". பிரிட்டன் குறித்த மார்க்ஸீன் கண்டனப் பார்வையையும் கணக்கில் கொண்டால் ஒட்டு மொத்தமாக சுரண்டலுக்கெதிரான மார்க்ஸின் தார்மீக கோபத்தையே அது காட்டுகிறது. சுரண்டல்க்காரர்கள் மார்க்ஸை நிந்தனை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இவற்றை காலனியப் பார்வை என்று கூறுவதில் இந்துத்துவத்தின் வெளியே சொல்லமுடியாத பெருங்கனவு குறித்த ஏக்கப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. ஏன் வெளியே சொல்லமுடியாதது என்பதை பார்ப்ப்னிய பயங்கரவதிகள்தான் சொல்ல வேண்டும் ஏனெனில் நாம் பல முறை கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லையெனில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்றுதான் நமது கேள்விகளுக்கு பதிலாக இருக்கும் என்று நாம் அனுமானிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறோம். ஒரு வேளை உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் சூத்திரர்கள் ஆகையால் அவற்றை எம்மிடம் பகர்வது இந்து தரமத்திற்க்கு விரோதமானதோ? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;"காதிலே காய்ச்சிய ஈயமே போற்றி!"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கலை கலைக்காக - கூத்தாடும் நீலகண்டனின் அவதூறு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிமுட்டாள் ஒருவன் நீலகண்டனின் பதிவில் கூறினான், "மார்க்ஸியனாக ஒரு விஞ்ஞானி இருந்தால் அவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும்" என்று. மார்க்ஸியத்துக்கு ஆதரவாக வந்தார் இந்த உலகின் ஆகத் தலை சிறந்த விஞ்ஞானியான &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_04.html"&gt;ஐன்ஸ்டீன்&lt;/a&gt;. இந்த அடிமுட்டாள், ஐன்ஸ்டீனையும்&lt;br /&gt;கூட அடி முட்டாள் என்று சொல்லும் அபாயம் உள்ளது. அது அவர்கள் உட்கொண்ட இந்துத்துவ பயங்கரவாத போதைப் பொருளின் விளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அல்பைகள் தாங்கள் மூழ்கி குளிக்கின்ற சாக்கடை குட்டையையே இந்த உலகம் என்று கருதி அந்த குட்டையின் விளிம்பிலிருந்தே தமது உலக கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்ய இந்த அல்பவாதிகளின் பார்வையில் ஐன்ஸ்டீனும் அடி முட்டாள்தான். இந்த அல்பவாதம் வெறும் தனிமனித குணாம்ச சம்பந்தப்பட்ட விசயமல்ல. இது ஒரு அரசியல் பண்பாடு. இதன் அரசியல் ஆளும் வர்க்க சேவகம் செய்வது. எனவேதான் இந்த அல்பவாதம் கலை முதலான அனைத்து விதமான அரசு வடிவங்களிலும் தனது இருப்பைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலை கலைக்குத்தான் என்று சாமியாடும் கும்பல் அவ்வாறு சொல்வதில் ஆதாயம் இல்லாமல் சொல்லவில்லை. மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் கலைஞர்களை ஊழல் மயப்படுத்தி போதையூட்டி தனது கருத்துக்களை பேச வைக்க தார்மீக பலம் கொடுப்பதோடல்லாமல், கலைக்கு புனித வட்டம் கட்டி அதனை உழைக்கும் மக்களிடமிருந்து தள்ளி வைக்கும் மனு நிதிக்கும் ஆதரவாக இருப்பதாலேயே &lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;'கலை கலைக்குத்தான்'&lt;/strong&gt;&lt;/span&gt; என்ற இந்த கருத்தாக்கத்தை ஆதரிக்கிறார்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கியமல்லவா? வெறும் தார்மீக பலம் பலன் கொடுக்குமா? அழகியல் வேண்டாமா? இதோ அடிமுட்டாள்கள் தங்களது குட்டையில் மிதக்கும் குப்பைகளையும், துகள்களையும் நுன்னோக்கி கொண்டு 200 பக்கங்களுக்கு விவரிப்பு செய்து எழுதும் அழகை பாருங்கள். இதை ஆழ்மன ஆய்வு, உள்மன அனுபவம் என்றும் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று அல்பைத்தனமாக ஆராய்ச்சி செய்தவர்கள் இந்தியாவுக்கு புதிதல்ல, வரலாற்றில் ஒரு அல்பை இருட்டில் தொங்குவது கயிறா அல்லது பாம்பா என்று ஆராய்ச்சி செய்தது. அந்த அல்பையின் பெயர் ஆதி சங்கரன், அந்த அல்பவாத தோற்ற விளைவு மாயாவாதம். இன்றைக்கு உலகமயச் சூழலில் அல்பவாதிகளுக்கா பஞ்சம்? இப்படித்தான் ஒரு அல்பவாதி தான் புழங்கும் ஒரு குட்டையை அகழ்வாராய்ச்சி செய்து அனைத்து குப்பைகளையும் ஆகப் பெரிதான நுன்னோக்கி கொண்டு பார்த்த பிற்பாடு கூறியது, "இந்த உலகில் எல்லா விசயங்களுமே ஆய்வு செய்து ஆழமாக செல்ல செல்ல அபத்தமாக இருக்கிறது". அந்த அல்பவாதியின் பெயர் ஜெயமோகன். குப்பைகளை நுன்னோக்கி கொண்டு அல்ல வெறும் கண்களில் பார்த்தாலே அபத்தம் என்று சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சுலபமாக செய்தால் கலை அரிப்பை சொரிந்து கொள்ள முடியாதே? இவர்களின் 'சுய சொறிதல்'அனுபவத்திற்க்கு கலை இலக்கிய நுன்னோக்கியும், 200 பக்கமும் தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்பவாதியின் உலகம் தனது சேற்றுக் குட்டையின் அடி ஆழத்தில் ஆரம்பித்து விளிம்பில் முடிந்து விடுகிறது. சிலருக்கு இது தலைகீழாகவும் நடக்கிறது. ஐன்ஸ்டீனை அடி முட்டாள் என்று அர்த்தம் வர வியாக்கியானம் செய்த அல்பையும், மார்க்ஸியத்தை ஏகாதிபத்திய அவதூறுகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய முயன்ற அல்பையும் கூட இதே ரகம்தான். இந்த அல்பைகள் கலை கலைக்காகத்தான் என்று கதறுவதில் உள்ள அடிப்படை இயங்கியல் இதுதான். ஒரு அல்பவாதியின் நாவலை தமது கடைகளில் விற்க்கும் விசயத்துக்கும் இதுவே அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;கலை கலைக்காகத்தான் என்று கலைஞர்களை ஏதோ சமூகத்திற்க்கு சம்பந்தமில்லாதவர்களாக மாற்றும் கருத்து முதல் வாத கோஸ்டிகளை பாரதிதாசனின் இந்த பாடலை கேட்ட பின்பு மதிப்பிடுங்கள். "எல்லாம் எமக்கு தெரியும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தால் எதிலும் ஒன்றும் இருப்பதில்லை. அபத்தமே மிஞ்சுகிறது", என்று சுயதிருப்தியில் சலிப்புடன் சொல்லும் கலைஞர்களையே எல்லாம் தெரிந்த வித்தகர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் சிலர் கருதி வரும் போது, கவிஞரும் எழுதுகிறார், எதைப் பற்றி? இதோ படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட&lt;br /&gt;'என்னை எழு'தென்று சொன்னதுவான்!&lt;br /&gt;ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்&lt;br /&gt;ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!&lt;br /&gt;ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;காடும் கழனியும் கார்முகிலும் வந்து&lt;br /&gt;கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!&lt;br /&gt;ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்&lt;br /&gt;அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!&lt;br /&gt;அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்&lt;br /&gt;தோகை மயில்வரும் அன்னம்வரும்,&lt;br /&gt;மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்&lt;br /&gt;மாணிக்கப் பரிதி காட்சிதரும்&lt;br /&gt;மாணிக்கப் பரிதி காட்சிதரும்&lt;br /&gt;&lt;br /&gt;'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்&lt;br /&gt;வெற்பென்று சொல்லி வரைக' எனும்&lt;br /&gt;கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து&lt;br /&gt;கூவின என்னை! - இவற்றிடையே,&lt;br /&gt;கூவின என்னை! - இவற்றிடையே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள&lt;br /&gt;என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.&lt;br /&gt;அன்னதோர் காட்சி -ரக்கமுண் டாக்கியென்&lt;br /&gt;ஆவியில் வந்து கலந்ததுவே!&lt;br /&gt;ஆவியில் வந்து கலந்ததுவே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;'இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்&lt;br /&gt;என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்&lt;br /&gt;துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்&lt;br /&gt;தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/39e78abd-3eda-4715-9a83-c344bfd5e53b&amp;theName=02 Eadeduthen&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/39e78abd-3eda-4715-9a83-c344bfd5e53b/02-Eadeduthen/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;02 Eadeduthen.mp3&lt;/a&gt; (If you have problem listening click here)&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ரஸ்ய பாட்டாளி வர்க்க புரட்சியின் அதிர்வலை உலகெங்கும் எதிரொலித்தது போல இங்கு தமிழ்நாட்டிலும் பேரலைகளை உருவாக்கியது. கலை இலக்கியங்கள் யாவும் மக்களைப் பேசத் துவங்கின. பாரதிதாசன் என்ன விதிவிலக்க என்ன? &lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;'கலை மக்களுக்காக'&lt;/strong&gt;&lt;/span&gt; என்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக பாடுகிறார். கேளுங்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காடு களைந்தோம் - நல்ல&lt;br /&gt;கழனி திருத்தியும் உழவு புரிந்தும்&lt;br /&gt;நாடுகள் செய்தோம் - அங்கு&lt;br /&gt;நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்&lt;br /&gt;வீடுகள் கண்டோ ம் - அங்கு&lt;br /&gt;வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்&lt;br /&gt;பாடுகள் பட்டோ ம் - புவி&lt;br /&gt;பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.&lt;br /&gt;மலையைப் பிளந்தோம் - புவி&lt;br /&gt;வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்&lt;br /&gt;அலைகடல் மீதில் - பல்&lt;br /&gt;லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்&lt;br /&gt;பலதொல் லையுற்றோம் - யாம்&lt;br /&gt;பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்&lt;br /&gt;உலையில் இரும்பை - யாம்&lt;br /&gt;உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடைகள் நெய்தோம் - பெரும்&lt;br /&gt;ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;&lt;br /&gt;கூடை கலங்கள் - முதல்&lt;br /&gt;கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்&lt;br /&gt;கோடையைக் காக்க - யாம்&lt;br /&gt;குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்&lt;br /&gt;தேடிய பண்டம் - இந்தச்&lt;br /&gt;செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.&lt;br /&gt;வாழ்வுக் கொவ்வாத - இந்த&lt;br /&gt;வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்&lt;br /&gt;ஆழ்கடல் காடு - மலை&lt;br /&gt;அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.&lt;br /&gt;ஈழை அசுத்தம் - குப்பை&lt;br /&gt;இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.&lt;br /&gt;சூழக் கிடந்தோம் - புவித்&lt;br /&gt;தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.&lt;br /&gt;கந்தை யணிந்தோம் - இரு&lt;br /&gt;கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.&lt;br /&gt;மொந்தையிற் கூழைப் - பலர்&lt;br /&gt;மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்&lt;br /&gt;சந்தையில் மாடாய் - யாம்&lt;br /&gt;சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்&lt;br /&gt;சிந்தை மெலிந்தோம் - எங்கள்&lt;br /&gt;சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?&lt;br /&gt;மதத்தவன் தலைவீர்! - இந்த&lt;br /&gt;மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!&lt;br /&gt;குதர்க்கம் விளைத்தே - பெருங்&lt;br /&gt;கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!&lt;br /&gt;வதக்கிப் பிழிந்தே - சொத்தை&lt;br /&gt;வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!&lt;br /&gt;நிதியின் பெருக்கம் - விளை&lt;br /&gt;நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!&lt;br /&gt;செப்புதல் கேட்பீர்! - இந்தச்&lt;br /&gt;செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,&lt;br /&gt;கப்பல் களாக - இனித்&lt;br /&gt;தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!&lt;br /&gt;இப்பொழு தேநீர் - பொது&lt;br /&gt;இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை&lt;br /&gt;ஒப்ப டைப்பீரே - எங்கள்&lt;br /&gt;உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே&lt;br /&gt;ஒப்படைப்பீரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/8f8ad6a4-4326-4dab-b876-4078e0ff3a8f&amp;theName=06 Kaadu Kalainthoom&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/8f8ad6a4-4326-4dab-b876-4078e0ff3a8f/06-Kaadu-Kalainthoom/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;06 Kaadu Kalaintho...&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தாம் குதித்து மூழ்கும் குட்டையையே இந்த பரந்த பிரபஞ்சமாக கருதி அந்த குட்டையின் ஆழத்தில் அபத்தமே உள்ளது என்று தனது குட்டையிலிருந்தே உலகை வியாக்கியானம் செய்யும் அல்பவாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும் கூட கவிஞர் தட்டியெழுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேளுங்கள் அல்பவாதிகளே!! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கெட்டி தட்டிய சுயதிருப்தியெனும் மேல் ஓடுகளை உடைத்து மண்டைச் சுரப்பை வெள்ளமென புரளச் செய்யுங்கள். பாருங்கள் இந்த பிருமாண்டமான மனித சமூகத்தின் யத்தனங்களை.... அவற்றில் இல்லாதா அழகியலா உங்களது ஆழ்மன குட்டையில் கிடைத்து விடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாடல்கள்:&lt;/strong&gt; பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய &lt;strong&gt;முகவரி: &lt;/strong&gt;&lt;br /&gt;இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொலைபேசி:&lt;/strong&gt; 23718706 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-6191138731337548154?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/6191138731337548154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/6191138731337548154'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_8829.html' title='பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-2929073668481046737</id><published>2007-04-19T05:27:00.000-07:00</published><updated>2007-04-19T05:54:47.138-07:00</updated><title type='text'>சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;ஸ்&lt;/strong&gt;&lt;/span&gt;டாலின் ஆட்சியின் தவறுகள் குறித்து நமக்கு பல்வேறு &lt;a href="http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_9229.html"&gt;விமர்சனங்கள்&lt;/a&gt;  இருப்பதையும், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் குறிப்பிடுகின்ற அதே வேளையில். இது குறித்து பல்வேறு இடங்களில், பின்னூட்டங்ளில், பதிவுகளில் எழுதியுள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஏனேனில் ஏதோ ஸ்டாலின் குறித்து இதுதான் முதல் முறையாக நாம் பேசுவதாக இவர்கள் சொல்லும் அபாயம் உள்ளது. ஸ்டாலின் மீதான எமது விமர்சனங்கள் ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது பிற்போக்குவாதிகளோ குறிப்பிடும் அம்சங்களில் அல்ல எனபதனை தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன். இந்த விசயத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். இன்னும் சொன்னால் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் ஜல்லியடிக்க துவங்கும் முன்பே கூட கம்யுனிஸ்டு கட்சியின் விமர்சனம் சுய விமர்சன முறைப்படி ஸ்டாலினை லெனின் விமர்சித்துள்ளார். ஸ்டாலினை மாவோகூட விமர்சித்துள்ளார். ஆனால் அவை விமர்சனம் செய்வது என்ற அம்சத்திலும் தவறுகளை திருத்த வேண்டும் என்ற அம்சத்திலுமே செய்யப்பட்டன. மாறாக பொய்களை கட்டியமைப்பதற்க்கான அடிப்படையாக அந்த விமர்சனங்கள் செய்யப்படவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புரட்சி என்பது பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முடிவடைந்து விடுகிறது என்ற பொதுக் கருத்துதான் அரசு அதிகாரத்தில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் தனது எதிரி வர்க்கத்தின் மீது செலுத்தும் தவிர்க்க இயலா வன்முறையை தவறாக பார்க்கும் அடிப்படையை உருவாக்குகிறது. உண்மையில் எதிரி வர்க்கம் இருக்கும் வரை புரட்சி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனேனில் சில கற்பனாவாதிகள் நினைப்பது போல இந்த சமூகத்தின் அனைத்து உறுப்பினரும் ஒரே விதமாக அன்பே உருவானவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அன்பும் அவர்களுக்கேயுரிய வர்க்க சார்புடன்தான் உள்ளது. பாருங்களேன் காந்தியாவாதி மா சிவகுமாருக்கு, இந்திய போலி ஜனநாயகத்தில் செத்துப் போகும் லட்சக்கணக்கான விவசாயிகளை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் செத்துப் போகும் ஆயிரக்கணக்கான ஆதிக்க வர்க்கத்தினரின் சாவு மிகப் பெரிதாகவும், ஜனநாயக மறுப்பாகவும் தோன்றுகிறது. அவரது அஹிம்சைக்கும் வர்க்க சார்பு உண்டு எனபதை அவர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை சீர்குலைத்து நிர்மூலமாக்குவதற்க்காக ஆக மேலான முயற்சிகளை அதிகாரத்தை இழந்த வர்க்கங்கள் உலக மேலாதிக்க ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் செய்யும். உண்மையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்த பிற்ப்பாடு புரட்சி என்பது இன்னொமொரு உயர்ந்த வடிவத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. கம்யுனிசத்தை அடையும் வரை இது தொடரும். இங்கு இதை நிறுத்திக் கொள்வோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்பொழுது நீலகண்டன் எழுதியுள்ள &lt;a href="http://arvindneela.blogspot.com/2007/03/1.html"&gt;கட்டுரைக்கு&lt;/a&gt; செல்வோம். அதற்க்கு முன்பு சில விசயங்கள். நீலகண்டன் மற்றும் பிற RSS ஆட்களிடம் இந்துத்துவத்தின் அடிப்படை குறித்து &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_29.html"&gt;கேள்விகள்&lt;/a&gt; கேட்டிருந்தோம். அதற்க்கு பதில் கொடுக்க வழியின்றியே மார்க்ஸியம் குறித்து விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன். ஏனேனில் எமது சித்தாந்தமான மார்க்ஸியம் குறித்து முயற்சி செய்து கட்டுரை இடும் நீலகண்டன். இந்துத்துவம் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் அடிப்படையாக கேட்டுள்ள எமது கேள்விகளுக்கு மிக சுலபமாகவே பதில் சொல்லலாம். அதாவது இந்துத்துவம் குறித்து அவருக்கு போதிய அறிவிருந்தால். இதுவரை அவர்கள் பதில் சொல்லாதது, இந்துத்துவம் குறித்து அடிசுவடு கூட தெரியாமல் அதன் மற்றைய இலக்கிய மேல் தட்டுகளிலேயே அவர்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது. அல்லது அவர்களின் சொந்த வர்க்க நலன்களின் தேவைக்கேற்ற அரசியலாக பார்ப்பனிய பயங்கரவாத அரசியல் உள்ளதாலேயே அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கருதலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மையில் இது பரிதாபகரமானது என்பதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். மார்க்ஸியம் குறித்து தாக்குதல் தொடுத்துள்ள நீலகண்டன் அது குறித்தும் கூட தமக்கு அறிவு படு பாதளம்தான் என்பதை நிறுவுகிறார். இதற்க்கு நீயுட்டானிய பொருள்முதல்வாதம் என்ற ஒன்று குறித்து பேசுகிறாரே அதுவும், மாவோ செடிகளிடையே வர்க்க பேதம் பார்த்தார் என்பது குறித்த படு முட்டாள்தனமான ஒரு பொய்யும் உதாரணம். மார்க்ஸியம் ஒரு வளரும் தத்துவம். ஏனேனில் அது தனது அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கொண்டுள்ளது. மாறாக, RSS ஆட்கள் முன் வைக்கும் வறட்டு மக்கள் விரோத சித்தாந்தமோ கற்பனவாதமாக இருக்கிறது. இரண்டாயிரம் வருடமாக அது வர்ணாஸ்ரமத்தை தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இதோ மாவோ இயக்கவியலை அடுத்தக் கட்டத்திற்க்கு வளர்த்துச் சென்றார். லெனின் ஏகாதிபத்திய காலகட்டத்திற்க்கான வியாக்கியானங்களை சேர்த்தார். மாறாக, பார்ப்ப்னியத்தில் அதிகபட்சம் சிலரின் நம்பிக்கை என்ற அளவைத் தாண்டி அதில் ஒன்றும் கிடையாது என்பதுதான் அவர்களை இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல தயங்க வைக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;//மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவது என்னவென்றால் லெனினுக்கு பின் ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என்பதாகும். //&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வரிகளைப் பொறுத்தவரை ஒரே விசயம்தான். மார்க்ஸீய வட்டாரம் என்று நீலகண்டன் குறிப்பிடுவது யாரை? அவர் குறிப்பிடும் வட்டாரம் என்பது மேற்கத்திய சூழலின் பிழைப்புவாதம் உருவாக்கிய கோஸ்டிகள்தானேயன்றி வேறல்ல. இது போல பல பத்து கருத்துக் கொண்டவர்களை குறிப்பிடலாம். ட்ராஸ்கியை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே அதிலும் ஒரு பெரும் பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சம்பளத்தில் அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். இன்று மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் அவரது மேற் சொன்ன கருத்தை ஆதரிக்கிறார்கள். பூஜ்யம் என்று சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மற்றபடி கலைஞர்களை கைது செய்ததாக - நீலகண்டன், மலர்மன்னன் போன்ற மக்கள் விரோதிகளை கைது செய்வதைத்தான் நீலகண்டன் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் கம்யுனிசத்தின் கலை இலக்கிய பங்களிப்பு குறித்து சொல்லியே தீர வேண்டும். சோவியத் ரஸ்யாவின் பொற்காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் மொழிபெயர்ப்புகள் இங்கு தமிழகம் முதல் பல இடங்களில் உருவாக்கிய விளைவுகள் குறித்தும் அறிந்தவர்கள் நீலகண்டனின் இந்த அரை உண்மை, அரைப் பொய் பிரச்சாரத்தில் விஞ்சி நிற்க்கும் முழு புரளியை புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் இலக்கியத்தைப் பொறுத்த வரை இன்று வரை ரஸ்யாவின் இடத்தை இட்டு நிரப்ப ஒரு நாடு இல்லை. நல்ல தடித்த அட்டைகளுடன் நல்ல தரமான புத்தகத்தை மிகக் குறைந்த விலைக்கு உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் மொழி பெயரத்து அனுப்பிய சோசலிச ரஸ்யாவின் வலிமை என்பது ஸ்டாலின் கட்டியமைத்த சோசலிசத்தின் சாதனைக்கு ஒரு சான்று. ரஸ்யாவின் சீரழிவோடு நம்மை விட்டுப் போன விசயம் குழந்தைகளுக்கான ஆக்கப் பூர்வமான இலக்கியமும் என்ற உண்மை எனது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லெனின் மாக்ஸிம் கார்க்கியை குற்றம் சாட்டினார் என்று எழுதியுள்ளார் நீலகண்டன். சொற்களை சரியாக தேர்வு செய்வதன் மூலம் ஒரே சம்பவத்தை வர்ணிப்பதில் தமக்கு சாதகமான வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உருவாக்குவதில் பார்ப்பனிய பயங்கரவாதிகள் திறமையானவர்கள் என்பதற்க்கு இது ஒரு நிரூபணம். கம்யுனிசத்தில் சுயவிமர்சனம், விமர்சனம் என்பது மிக முக்கியமானது. தனது நடவடிக்கைகளை குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்வதுடன், தமது தோழர்களின் மீதும் விமர்சனம் வைத்து தவறுகளை திருத்திக் கொள்வது கம்யுனிச பண்பாடு. அதைத்தான் லெனின் செய்கிறார். மாக்ஸிம் கார்க்கி கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தி எழுதிய போதுகூட அதனை விமர்சனம் செய்து கண்டித்தவர்தான் லெனின். ஆனால் இவை எதையும் அவர்கள் திரை மறைவுக்குள் மக்களுக்கு தெரியாமல் செய்யவில்லை (கிசு கிசு: சிலர் பிரிண்டிங் பிரஸில் தமது சபலத்தை தீர்த்து மாட்டிக் கொண்டு வெளியில் யோக்கியனாக வலம் வருவது போல அல்ல). அப்படி செய்பவர்கள் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த பண்பாடுதான் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக ரஸ்யாவையும், சீனாவையும் அதி வேகத்தில் வளர்ச்சியுறச் செய்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரஸ்யாவின் விஞ்ஞான சாதனைகளுக்கு அதன் பிரபஞ்ச ஆராய்ச்சி சாதனைகளே பதில் சொல்லும். ஆனால் விஞ்ஞானத்தில் அதுவும் குறிப்பாக இயற்பியலில் நீலகண்டனைவிட ஒப்பிட இயலாத அளவு அறிவு பெற்ற &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_04.html"&gt;ஐன்ஸ்டீன்&lt;/a&gt; ரஸ்ய சோசலிசம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்த்தால் அது நீலகண்டன் சொல்வது போல இல்லை. ஐன்ஸ்டீனும் கூட ரஸ்யாவை விமர்சனப் பூர்வமாகவே அனுகுகிறார். ஆனால் அது நீலகண்டன் செய்யும் பொய்யுரை திரிப்பு வேலைகளாக இல்லை. ஐன்ஸ்டீனின் விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மார்க்ஸியம் குறித்து ஒன்றுமே தெரியாமல் வியாக்கியானம் செய்தால் அது ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் போல புரளி பேசும் மனப் பொக்கரிப்பாகவே இருக்கும். இங்கும் நீலகண்டனும் வெகு சுலபமாக தனக்கு தெரிந்த ஒன்றை மார்க்ஸியம் என்று சொல்கிறார். அதனையே உடைத்தும் பேசுகிறார். இது அவர்களின் பாரம்பரியம். பரபக்க வாதம் என்ற உரைநடை முறையின் அடிப்படையில் பார்ப்பினியத்தின் பழைய நூல்களில் பண்டைய பொருள்முதல்வாதமாகிய சாருவாகத்தை உடைத்து பேசும் போது கூட அதனை திரித்துக் கூறியே உடைக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்புறம் லெனின், ஸ்டாலின் சிலை தகர்ப்பு குறித்து படங்கள் போட்டு தமக்கு சாதகமான ஒரு உணர்வை ஏற்ப்படுத்த முயன்றுள்ளார். அவருக்கு ஒரே பதில், பெரியார் சிலை உடைப்பு எப்படி பெரியாரை உண்மையில்லை என்று சொல்லிவிடாதோ அதே போலத்தான் லெனின், ஸ்டாலின் சிலை உடைப்புகளும். ஆனால் தற்பொழுது லெனின், ஸ்டாலின் மீதான ரஸ்ய மக்களின் காதல் அதிகரித்து வருவது குறித்து நீலகண்டன் பதில் சொல்ல வாய்ப்பிருக்காது. அதுவும் குறிப்பாக ஸ்டாலின் பொற்காலம் குறித்த காதல் ரஸ்ய மக்களிடம் அதிகரித்து வருவது பிற்போக்கு சக்திகளுக்கு கிலி மூட்டக் கூடியது. உண்மையில் அதுதான் இவர்களை கதறியடித்துக் கொண்டு கூகிளில் வரும் முதல் இருபது தளங்களில் 90% இவர்களின் தளங்களாக இருக்கும் படி மாற்றி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார் மாவோ இவர்களை "காகித புலி' என்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மாக்ஸிம் கார்க்கியும், லெனினும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;மாக்ஸிம் கார்க்கியுடனான லெனினுடைய உறவு ஏதோ சம்பிரதாயப் பூர்வமானது என்ற புரிதலில் படிப்பவர்கள் மாக்ஸிம் கார்க்கி மீதான லெனினின் விமர்சனத்தை திரித்து புரிந்து கொள்ளவே வழிவகுக்கும். மாறாக 1905-ல் மே நாள் பிரசூரம் எழுதச் சொல்லி மாக்ஸிம் கார்க்கியை கேட்டுக் கொண்டதிலிருந்து, மாக்ஸிம் கார்க்கி எப்பொழுதெல்லாம் தனது கலை மனதுக்கு மயங்கி நிலை தடுமாறுகிறாரோ அப்பொழுதெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தது, ரஸ்ய பஞ்சத்திற்க்கு வெளிநாடுகளிடம் உதவி கோரி கார்க்கியை தூதனுப்புவது வரை அவர்களின் உறவு பலப்பட்டே வந்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாக்ஸிம் கார்க்கியை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்லி நிர்பந்தித்து வேறு நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தி லெனின் பல கடிதங்கள் எழுதுகிறார். இதனைத்தான் திரித்து நீலகண்டன் வகையாறாக்கள், லெனின் கார்க்கியை மிரட்டி நாட்டை விட்டு துரத்தினார் என்று எழுதுகிறார்கள். அவற்றில் சில இங்கே: &lt;a href="http://marxists.org/archive/lenin/works/1919/jul/18mg.htm"&gt;#1&lt;/a&gt;, &lt;a href="http://marxists.org/archive/lenin/works/1921/aug/09b.htm"&gt;#2&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலாளித்துவ அறிஞர்களின் போலி மனிதாபிமானத்தையும், அதன் பின்னே ஒளிந்துள்ள ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தையும் உணராமல் குரல் கொடுத்த கார்க்கியை கண்டித்து லெனின் எழுதுகிற &lt;a href="http://marxists.org/archive/lenin/works/1919/sep/15.htm"&gt;கடிதம்&lt;/a&gt; - &lt;a href="http://marxists.org/archive/lenin/works/1919/sep/15.htm"&gt;#3&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே &lt;a href="http://marxists.org/archive/lenin/works/1919/sep/15.htm"&gt;கடிதத்தில்&lt;/a&gt; கடைசி வரியை மட்டும் "You will die" என்று மாற்றி அதையே ஆதராமாக கொண்டு கார்க்கியை, லெனின் மிரட்டியதாக வெளியிடும் நீலகண்டனின் தரத்தை/நேர்மையின்மையை புரிந்து கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இத்துடன் சேர்ந்து மாக்ஸிம் கர்க்கி லெனினின் மரணத்தை ஒட்டி லெனின் குறித்து எழுதிய சிறு புத்தகத்தை படித்தால் அவர்களிடையே இருந்த உறவு தெரிய வரும். அப்படியில்லாமல் வெறும் வார்த்தைகளை பிய்த்துப் போட்டு விரும்பிய அர்த்தம் கொடுப்பதில் நேர்மையின்மை தவிர்த்து வேறு ஒன்றும் புலப்படவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லெனின் குறித்து 1920களில் மாக்ஸிம் கார்க்கி எழுதியதை கீழே கொடுக்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;A Frenchman once asked me: &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"Don't you think that Lenin is a guillotine, endowed with a mind?"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"No, I would compare the work of his mind with the blows of a hammer, which possesses the power of sight, and which crushes only that which should have been destroyed long ago."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லெனின் தனது சுத்தியலால் அடித்து நொறுக்கிய பழைய உலகத்தின் பிற்போக்கு மக்கள் விரோதிகளைத்தான் நீல்ஸ் முதலான இன்றைய பிற்போக்குவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டு அவதூறு கிளப்புகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டாலின் காலத்தில்தான் கார்க்கி கலை இலக்கிய துறையின் தலைவராக இருந்தார் என்பதே அவர்களிடயே இருந்த உறவை புரிந்து கொள்ள போதுமானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லெனின் காலத்தில் அறிவு ஜீவிகளுக்கான, அறிஞர்களுக்கான ரேசன் ஓதுக்கீடு குறித்தான் விசயங்களை கார்க்கிதான் பார்த்துக் கொண்டார் என்பதை நான் இங்கு குறிப்பிட்டே தீர வேண்டும். ஏனேனில் புரட்சியின் நிறைவில் முதல் உலகப் போரின் அழிவால் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாட்டில் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்க்கான ரேசன் ஒதுக்கீட்டை கார்க்கி கேட்ட போதெல்லாம் தருவித்தார் லெனின். இதைத்தான் நீலகண்டன் அறிவியலை முடக்கிய மார்க்ஸியம் என்கிறாரா? ஆனால் இதனால்தான் ரஸ்யா பல சாதனைகளை சாதிக்க முடிந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாக்ஸிம் கார்க்கி ஏதோ ரஸ்ய போல்ஸ்விக் புரட்சியை விரும்பவில்லை போலும், அதனை ரஸ்யர்கள் மீது லேனின் ஏவும் கொடூரமான பரிசோதனை என்றும் கூறுவதாக கூகிளில் வரும் முதல் பத்து பக்கங்கள் எல்லாம் புரளி கிளப்புகின்றன. ஆனால் இவர்கள் கார்க்கியை லெனின் மிரட்டியதாக குறிப்பிட்ட அடுத்த ஆண்டில் அதாவது 1920-ல் அவர் எழுதிய &lt;a href="http://www.marxists.org/archive/gorky-maxim/1920/07/lenin.htm"&gt;லெனின்&lt;/a&gt; எனும் கட்டுரை இவர்கள் சொல்லுவதை எதையும் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை. மாறாக ரஸ்ய புரட்சியின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. லெனின் மீதான அவதூறுகளுக்கு கார்க்கி பதில் சொல்லுகிறார். அவதூறு பேசுபவர்களை கேவலப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கிரிமினல் முகத்தை கிழிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கார்க்கி எழுதுகிறார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;"எங்கோ ஒரு மூலையில் ஒழிந்திருக்கும் தூரத்து இந்திய கிராமத்திலிருந்து, காடுகளும், மலைகளுமாக பல நூறு மைல்களை கடந்து, தமது உயிரை தொடர்ந்து ஆபத்துக்குள்ளாக்கி, ஆங்கிலேய அதிகாரிகளின் ஆண்டாண்டு கால அடக்குமுறைக்குள்ளான இந்துக்கள் தமது ரஸ்ய லட்சியத்துக்காக காபுலுக்கு வந்து கேட்டனர் "யார் இந்த லெனின்?' என்று"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதை விட விமரிசையாக லெனினை பாராட்ட முடியாது. இவர்தான் லெனினை பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறினாராம். கேக்குறவன் கேனைப்பயல் என்றால்.....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும் இன்னும் ஒரு படி மேலே சென்று புரட்சிகர வன்முறை குறித்தான தனது கருத்துக்களை முன் வைக்கிறார் கார்க்கி:&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;"At times one can see in this harsh political leader flashes of almost feminine gentleness and kindness to others, and I am sure that the terror costs him many sufferings, which he succeeds in concealing skillfully. It is impossible and inconceivable that men, destined by history to perform the great contradiction of killing some for the freedom of others, should not feel the pains and the sufferings which nearly exhaust the soul. I know several pairs of eyes in which this burning pain has become fixed forever, for their whole life. All killing is organically revolting for me; but these men are martyrs, and my conscience would never permit me to condemn them"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;"இந்த கடுமையான அரசியல் தலைவர்(லெனின்) அடுத்தவர் மீது பெண்மையின் அன்பையையும், பண்பையும் காட்டுபவராக இருப்பதை யாரும் கவனிக்கலாம், மேலும் இந்த பயங்கரங்கள்(புரட்சிக்கு பிந்தைய பாட்டாளி வர்க்கம், எதிரிகள் மீது ஏவிவிட்ட வன்முறைகளை குறிக்கிறார் கார்க்கி) அவருக்கு அதிகப்படியான கஸ்டங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதியாக கூறுவேன், அவற்றை வெகு திறமையாக அவர் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கிறார். ஒருவரது ஆன்மாவை உறைய செய்யும் வகையில் மற்றவர்களின் சுதந்திரத்துக்காக சிலரை கொன்று விடும் கடமை வரலாற்றால் தம்மீது சுமத்தப்பட்ட ஒருவர் அந்த வலியையும், கஸ்டங்களையும் உணர மாட்டார் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததும், சாத்தியமில்லாததும் ஆகும். சுட்டெரிக்கும் இந்த வலியை நிரந்தரமாக தமது வாழ்நாள் முழுவதும் ஏந்தி நிற்க்கும் பல ஜோடி கண்களை நான் பார்க்கிறேன். எல்லாவிதமான படுகொலைகளூம் என்னை வெகு இயல்பாக கிளர்ந்தெழச் செய்கிறது. ஆனால், இவர்கள்(ரஸ்ய கம்யுனிஸ்டுகள்) தியாகிகள், இவர்களை கண்டனம் செய்வதற்க்கு எனது மனசாட்சி எந்த காலத்திலும் இடம் கொடுக்காது".&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மையில் இவர்கள் குறிப்பிடும் அடிப்படையில் கார்க்கி எதுவும் சொல்லவில்லை. கார்க்கி இது போல பல இடங்களில் தனது அழகியல் மயக்கத்தையும், அதனால் தவறான நிலைப்பாடு எடுப்பதையும் குறிப்பிடுகிறார். மேலும், லெனின் குறித்து சொல்லும் போது "அவர் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மிகச் சரியாக அவர்களின் நடவடிக்கைகள் மூலம் விளக்குகிறார். அவரது கருத்து இது வரை தவறாக போனதில்லை என்றே சொல்ல வேண்டும்" என்று கார்க்கி குறிப்பிடுகிறார். இவையெல்லாம் கார்க்கியின் தவறுகளை விமர்சித்து லெனின் எழுதியதை மனதில் வைத்தே சொல்கிறார். ஏனேனில் கார்க்கி ஆதரித்த சிலரை பிறகு தவறானவர்கள் என்று கார்க்கியே புரிந்து கொள்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதோ கார்க்கி தனது ஊசாலட்டத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;"This fearlessness has been counted by many sheer madness. I was one who began his career of promoting revolution by singing the glory of the madly brave. Yet there was a moment when my natural pity for the people of Russia made me consider this madness as almost a crime. But now I see that this people can suffer patiently much better than it can work conscientiously and honestly. So again I sing the glory of the sacred madness of the brave. And of them, Vladimir Lenin is the first and the maddest."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதில் கடைசியாக வரும் வரிகள் லெனினை கிறுக்கன் என்று கூறி உரிமையுடன் வஞ்ச புகழ்ச்சி அணிந்துரை செய்கிறது. பார்ப்ப்னிய பயங்கரவாதிகள் இந்த ஒரு வரியை மட்டும் பிய்த்து போட்டு ஏதேனும் கட்டுரையோ புத்தகமோ எழுதும் அபாயம் உள்ளது. இதெல்லாம் கார்க்கிக்கு தெரியாமல் போனது வரலாற்றின் குற்றம்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, இப்படி இருக்கிறது லெனின் கார்க்கி உறவு. நீலகண்டனோ கேட்க யாரும் இல்லாத தைரியத்தில் திண்ணையில் எழுதி குவித்த புரளியை இங்கும் கடை பரப்புகிறார். படிக்கும் சாதரண வாசகன் கார்க்கி லெனின் கடிதப் போக்குவரத்துக்கள், பிற உறவுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டா இருப்பான்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அறிவியலும் மார்க்ஸியமும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அறிவியலைப் பொறுத்தவரை இவர்களுக்கு கிடைத்தவர் லைசென்கோ என்பவர்.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லைசென்கோ சரியானவரா? இல்லையா என்பதை இங்கு பேசப் போவதில்லை. மாறாக, ரஷ்யாவில் நடந்த அறிவியலுக்கான போராட்டத்தின் நிகழ்வுகளை நீலகண்டன் போன்றவர்கள் எப்படி தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அம்பலப்படுத்தும் அளவிலேயே இந்த பகுதியை அனுகவும். ஏனேனில் அறிவியல் குறித்து எனக்கு அறிமுகம் போதாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;//இன்று எப்படி கத்தோலிக்க சபை பூமி சூரியனை சுற்றுவதை ஏற்றுக்கொள்கிறதோ அது போல இன்று மார்க்சிஸ்ட்கள் (எல்லோரும் அல்ல: அண்மையில் நான் சந்தித்த ஒரு முதுபெரும் தோழர் வர்க்க போராட்ட சுபாவம் பாட்டாளிகளுக்கு மரபு மரபாக கடத்தப்படுவதாக கூறினார்,) ஜீன்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.//&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லைசென்கோ ஏதோ சுத்தமாக மரபணு விஞ்ஞானத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை என்று மிகப் பெரிய பொய்யை கடை பரப்புகிறார் நீலகண்டன். புரியாத வார்த்தைகளாக நியுட்டானிய பொருள்முதல்வாதம் போன்றவற்றை உபயோகப்படுத்தி குழப்பவது உள்ளிட்ட இவர்களின் உத்திகளில் இவையும் ஒன்று. அதாவது படிப்பவனுக்கு பிரமிப்பை உருவாக்கும் வார்த்தைகளை போட்டு வைத்து தம்மீது நம்பிக்கையை உருவாக்குவது அதனடிப்படையிலேயே பொய்களை கடை பரப்புவது. லைசென்கோ என்ன சொன்னார் என்று நீலகண்டனுடைய இந்த கட்டுரையை படிக்கும் யாரும் பார்க்கப் போவதில்லை என்ற தைரியமே இப்படி அவரை பொய் சொல்ல வைக்கிறது. கீழே லைசென்கோ மார்கன் மரபு கடத்தல் கோட்பாடை மறுதலிக்கும் அம்சத்தை தருகிறேன். பிறகு படிப்பவர்களே நீலகண்டனுடைய நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#666666;"&gt;""Following Weismann, the Mendelist-Morganists contend that the chromosomes contain a special "hereditary substance" which resides in the body of the organism as if in a case and is transmitted to coming generations irrespective of the qualitative features of the body and its conditions of life. The conclusion drawn from this conception is that new tendencies and characteristics acquired by the organism under the influence of the conditions of its lift and development are not inherited and can have no evolutionary significance.""&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேண்டலின்-மார்க்ன் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி, குரொமோசோமில் இருக்கும் ஒரு சிறப்பு பொருள் குறிப்பிட்ட உயிரினத்தின் சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படாமலேயே ஒரே தகவலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. உண்மை என்னவெனில், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல விசயங்களின் பாதிப்பினால் உருவாகும் தகவல்களும் சேர்ந்தே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைத்தான் லைசென்கொ மறுக்கிறார். மேலேயுள்ள கருத்து தவறுதானே? இது பரினாமத்துவத்தை மறுப்பதுதானே? அதை லைசென்கோ மறுப்பதில் என்ன தவறுள்ளது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;""In other words, whether qualitative variations of the nature of vegetable and animal organisms depend on the conditions of life which act upon the living body, upon the organism.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;The Michurin teaching, which is in essence materialist and dialectical, proves by facts that such dependence does exist.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;The Mendel-Morgan teaching, which in essence is metaphysical and idealist, denies the existence of such dependence, though it can cite no evidence to prove its point.""&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""Naturally, what has been said above does not imply that we deny the biological role and significance of chromosomes in the development of the cells and of the organism. But it is not at all the role which the Morganists attribute to the chromosomes.""&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இங்கு லைசென்கோ, மரபணுவில் நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புக்குள்ள தொடர்பு குறித்து சொல்கிறார். நீலகண்டன் சொல்லுவது போல குரோமோசோம் உள்ளிட்டவற்றின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை(இதனை இரண்டாவது மேற்கோள் குறிப்பிடுகிறது). மாறாக அவற்றுக்கு மட்டுமே அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் மறுக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, நடைமுறை வாழ்க்கை மரபணுவில் பதிய வைக்கும் செய்திகளை மறுக்கும் மாண்டலிய-மார்கன் குழுவினரின் சில கருத்துக்களைத்தான் லைசென்கோ மறுக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு தேவைப்படுகிறது? வேறு யாருக்கு கருத்து முதல் வாதிகளான மத வெறியர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. ஏனேனில் சுற்றுச்சூழல் அல்லாத வேறு எதோ விசயம் உயிரணங்களின் பண்பை தீர்மானிப்பதாக நிறுவ முடியும் எனில் அந்த இடைவெளியில் கடவுளை கொண்டு வந்து உட்கார வைப்பது வெகு சுல்பமல்லவா?(அறிவியலை திரிக்கும் இந்த வேலையை பார்ப்ப்னிய, கிறுத்துவ வெறியர்கள் உலகெங்கும் வெகு விமரிசையாக செய்து வருகிறார்கள்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சினுடையை பேரண்ட வெடிப்பை கிறுத்துவ மத வெறியர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த விளைந்தனர். 'There is no place for Super inteligent in Big bang'(சரியான வார்த்தை ஞாபகம் இல்லை) என்று ஸ்டிபன் ஹாக்கின்ஸ் மத வெறியர்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அதே போலத்தான் தமது வர்ணாஸ்ரம தர்மம் குண அடிப்படையில் உருவாகிறது என்பதற்க்கான அறிவியல் அடிப்படையை என்றும் மாறாத 'குரோமோசோமின் ஒரு தகவல் சேமிப்புப் பொருள்' கருத்தாக்கத்தில் காண்கிறார் நீலகண்டன்(இதோ பார்ப்பனியத்தின் சாயலுடன் எழுதும் Bad News India கூட இந்த அம்சத்தில் ஒரு &lt;a href="http://badnewsindia.blogspot.com/2007/04/real-heroes-are-born-not-made.html"&gt;கட்டுரை&lt;/a&gt; எழுதியுள்ளார் - நான் இங்கு BNIயை பார்ப்ப்னியவாதி என்று குறிப்பிடவில்லை). குணத்தின் அடிப்படையில் வர்ணம் பிரிக்கிறோம் என்று நீலகண்டன் சொல்லி நாம் அதற்க்கான அறிவியல் அடிப்படையை கேட்டால், குரோமோசோமில் உள்ள 'என்றும் மாறா தகவல் சேமிப்பு உட்பொருள்'தான் அவர் நமக்கு பதில் சொல்வதில் உதவ முடியும். இதனாலேயே ஏதையாவது செய்து மரபணு குறித்த இந்த பிற்போக்கு தத்துவத்தை உறுதிப் படுத்தும் அதே நேரத்தில் மார்க்ஸியத்தின் மீது அடிப்படையற்ற பொய்களை சொல்கிறார். இந்த அடிப்படையில்தான் அன்றைய ரஸ்ய மார்க்ஸியர்கள் மாண்டெலிய-மார்கன் குழுவினரின் கருத்து முதல் வாத தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர் என்று கருத வேண்டியுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாண்டெல் ஜீன்கள் குறித்த கருத்துக்களை டார்வின் பாரிணாமத்துவத்தை வந்தடைந்த அதே காலகட்டத்தில்தான் வெளியிடுகிறார். ஜீன்கள் குறித்த மாண்டெலினின் பங்களிப்பு, அவர் மரபணு துறையின் தந்தை என்பதெல்லாம் மறுக்கவியலாதவை. லைசென்கோ சாலவும் சிறந்த விஞ்ஞானி என்பதை நிறுவுவதும் எனது நோக்கம் அல்ல. உண்மையைச் சொன்னால் அந்தளவுக்கு மரபணு குறித்தோ, அறிவியல் குறித்தோ எனக்கு அறிவில்லை.மாறாக அன்றைய சோவியத்தில் நிகழ்ந்த விஞ்ஞானத்திற்க்கான போராட்டத்தை கொச்சைப் படுத்தி அவதூறு கிளப்பும் நீலகண்டனை அம்பலப்படுத்துவதே இங்கு நோக்கம். இந்த வரம்பிற்குட்ப்பட்டே நான் இங்கு கொடுத்துள்ள விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் கூட பிரபஞ்ச ஆராய்ச்சியில் பொருள்முதல்வாத துறைக்கு ஆதரவான ஆராய்ச்சிகளை செய்ய கிருத்துவ அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள அமெரிக்க அரசு நிதி ஓதுக்கீடுகள் தராமால் புறக்கணிப்பதை எதிர்த்து பல விவாதங்கள் லாவணிகள் நடந்து வருகின்றன என்ற கொசுறு தகவலை இங்கு கொடுப்பது பொருந்தும் என்று கருதுகிறேன். ஏன் பண்டைய இந்தியாவிலும், கலிலியோவும் கூட சித்தாந்த போராட்டத்தின் விளைவுகளை சந்தித்துள்ளனர். விஞ்ஞானத்தில் சித்தாந்த போராட்டம் என்பது எல்லா காலத்திலும் நிகழ்ந்து வரும் ஒரு விசயம்தான். வர்க்க சமுதாயம் இருக்கும் வரை இது தவிர்க்க இயலாதது.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலும் நீலகண்டன் குறிப்பிடுகிறார், லெனினியத்தை விட நடைமுறை பலனில் நம்பிக்கைக் கொண்ட ஸ்டாலினிசத்தால் இயற்பியல் துறை தப்பித்தது. என்று. ஆனால் ரஸ்ய வரலாறு வேறாக உள்ளது. மரபணு துறையில் மாண்டேலிய-லாமார்க்கம் இரண்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தே விவாத சூழல் நிலவி வந்துள்ளது. ஏன், ஹேல்டேன், முல்லர் முதல் பலரும் லைசென்கோவை மறுத்து அவர்தான் இயக்கவியலுக்கு முரனானவர் என்று வாதிடுகிறார்கள். ஆக, இந்த விசயம் சோவியத்தில் நிலவிய ஆரோக்கியமான விவாத சூழலையே காட்டுகிறது. நீலகண்டனின் கூற்றை மறுப்பதாகவே உள்ளது.  நீலகண்டன் குறிப்பிட்ட விஞ்ஞானிகள் யாருமே லைசென்கோவைத்தான் குற்றம் சாட்டினரே ஒழிய சோசலிசத்தையோ அல்லது மார்க்ஸியத்தையோ அல்ல. மேலும் சொன்னால் இவர்கள் லைசென்கோவை குற்றம் சொன்ன அடிப்படை என்பதே லைசென்கோ மார்க்ஸியத்தை சிதைக்கிறார் என்பதாக இருப்பது, நீலகண்டன் தனது கட்டுரையில் நிறுவ விரும்பும் கருத்துக்கு முரனாக உள்ளது. அதாவது மார்க்ஸியம் அறிவியலுக்கு முரனானது என்ற அவரது அவதூறுக்கு எதிராக இவை உள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அறிவியல் அறிஞர்கள் ரஸ்யாவிலிருந்து வெளியேறியது என்பது உள்ளிருந்தே சிதைக்கப்பட்ட ரஸ்ய சோசலிச போராட்டத்தின் ஒரு அங்கமாகவே வருகிறது. இதனாலேயே இந்த அறிஞர்கள் யாரும் சோசலிசத்தை இன்று வரை குறை சொல்லவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"In public, he bent over backwards to put a brave face on it. To charges of fellow scientists that Soviet science was overladen by fraud and propaganda and that Soviet genetics was being destroyed by the attempt to apply dialectical materialism to science, Haldane tried to shift the focus by throwing back at them the situation at home. Conditions for research in genetics were better in the Soviet Union than in the British Empire, where scientific research was dependent on patronage from wealthy individuals, he argued, and pointed out that the only department of genetics in the University of London was about to fold. In any case, he went on, "hard words break no bones" (!) and remarked that the attacks on genetics had not led to the curtailment of Vavilov's work. He expressed confidence that, as a scientific question, it would be resolved in a scientific fashion. Going even further, he expressed the view that, so long as it did not lead to the suppression of research, such controversies were a sign of healthy scientific thought. "'&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"For 1938, it was entirely too sanguine. In 1939, Haldane wrote to Vavilov, a longtime friend and the source of his invitation to the Soviet Union in 1928, asking him to write an article for Modern Quarterly. Vavilov agreed. However, in 1940 Vavilov was arrested. Yet in 1941, the year of Vavilov's trial, &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Haldane wrote:&lt;br /&gt;The controversy among Soviet geneticists has been largely one between the academic scientist, represented by Vavilov and interested primarily in the collection of facts, and the man who wants results, represented by Lysenko. It has been conducted not with venom, but in a friendly spirit. Lysenko said (in the October discussions of 1939): "The important thing is not to dispute; let us work in a friendly manner on a plan elaborated scientifically. Let us take up definite problems, receive assignments from the People's Commissariat of Agriculture of the USSR and fulfil them scientifically. "Soviet genetics, as a whole, is a successful attempt at synthesis of these two contrasted points of view."" &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த மேற் சொன்ன ஹால்டேனின் &lt;a href="http://www.comms.dcu.ie/sheehanh/haldane.htm"&gt;வரிகள்&lt;/a&gt;, நீலகண்டனின் பொய்களை கிழிக்கும் முகமாக உள்ளன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஹால்டேன் மேலும் சொல்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"In delivering the Haldane Memorial Lecture (in memory of his father) at Birkbeck College, London, in 1938, Haldane himself shed light on his own intellectual development in the sphere of philosophy of science. Until going to the Soviet Union, he said, he had been unaware of the existence of Marxism as a philosophy of science, but it had made a deep impression on him, both in virtue of its prevalence and of its connection to concrete scientific research, especially to biological research. Until then, he had no idea that an astronomer, chemist, or biologist might find Marxist principles to be an aid to research. Thereupon, he read Engels's Anti-Duhring and Ludwig Feuerbach and thought Engels far ahead of his time: &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;Had these books been known to my contemporaries, it was clear that we should have found it easier to accept relativity and quantum theory, that tautomerism would have seemed an obvious hypothesis to organic chemists, and that biologists would have seen that the dilemma of mechanism and vitalism was a false dilemma."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அறிவாளிகள் யாரும் மார்க்ஸிஸ்டுகளாக இருகக் முடியாது என்ற பார்ப்பன கருத்தை பதிய வைத்த அன்பர் இதனையும் எதிர்த்து வாதிட வேண்டும். வாதிட வர மாட்டார் அந்த அன்பர். ஏனேனில் இதற்க்கு முன்பு அவரை வாதிட கூப்பிட்ட இடத்திலெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டவர் அவர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படி ஹால்டேனை சோவியத் ரஸ்யாவுக்கு ஆதரவாக கொண்டு வந்து விடுவார்கள் என்று தெரிந்துதான் அவர் மீதும் ஒரு கறையை விட்டுச் சென்றுள்ளார் நீலகண்டன். ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக உள்ளது உண்மை. லைசென்கோவின் ஆதிக்கம் தலைத் தோங்கி இருந்ததாக இவர்கள் சொல்லும் காலக்கட்டம் முழுவதும் ஹேல்டென் ஐரோப்பாவில்தான் இருக்கிறார். சூயஸ் யுத்தத்திற்க்கு எதிராகத்தான் இந்தியாவுக்கு ஹேல்டேன் வந்ததாக விக்கிபீடியா சொல்கிறது. அதுவும் 1956யை ஒட்டி. அதாவது ஸ்டாலினின் மறைவுக்கு பிற்பாடு. அதாவது சோச்லிச முகாமை முதலாளித்துவ பிற்போக்குவாதிகள் கைப்பற்றிய பிறகு நடந்தது. 1941-ல் சதி குற்றச்சாட்டின் பேரில் கொல்லபப்ட்ட வவிலோவை 1939-ல் கூட கட்டுரைகள் எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் ரஸ்யாவில். இது அங்கு நிலவிய விவாத சூழலையே காட்டுகிறது. ஹேல்டெனை சோவியத்துக்கு அழைத்தவரே வவிலோவ்தான். வவிலோவ் அவரது விஞ்ஞானத்திற்க்காக கொல்லப்படவில்லை, அவர் சதி செய்ததாகவே விசாரனை செய்து பிறகு கொல்லப்பட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;லைசென்கோவின் சொந்த வார்த்தைகள் மரபணூவை அவர் மறுதலிக்கும் அம்சத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனை ஆதரித்த ஹெல்டெனோ மார்க்ஸியத்தை வெறுத்து கடைசி வரை எதுவும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அவர் இந்து மதத்தின் மீதிருந்த பற்றினால்தான் இந்தியா வந்தார் என்றும் எங்கும் எழுதப்படவில்லை. மாறாக இங்கிலாந்து சூயஸ் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தே இந்தியா வந்தார். இங்கு வந்த பிற்பாடு இந்து மத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். இப்படி நீலகண்டன் கட்டியமைத்த பொய்யுரைகள் எதுவுமே நிற்க இடமின்றி அந்தரத்தில் தத்தளிக்கின்றன. ஹேல்டேனே சொல்லுவது போல அன்று மரபணூ துறையில் ரஸ்யாவில் நிகழ்ந்தவையெல்லாம், நடைமுறை பலனை கொடுத்த லைசென்கோவிற்க்கும், அறிவியல் ரீதியாக சரியாக இருந்த வவிலோவுக்கும் நடந்த போராட்டமே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் வவிலோவ் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி கொல்லப்பட்டது இந்த ஆராய்ச்சி துறை போராட்டங்களுக்கு சம்பந்தமில்லா ஒன்றாகவே நிகழ்ந்துள்ளது. இதனை ஆராய்ச்சி துறையுடன் சம்பந்தப்படுத்தி அவதூறு கிளப்ப முயற்சித்துள்ளார் நீலகண்டன். இங்கு லைசென்கோவின் அதிகார துஸ்பிரயோகம் நிகழ்த்திய பாதிப்புகளை ஸ்டாலினுக்கும், அதை லெனினுக்கும், பிறகு கம்யுனிசத்துக்கும் விரிவு படுத்தி பேசுகிறார் நீலகண்டன். ஆனால் பாதிக்கப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளோ தனிமனித தவறுகளை கண்டிதத்தார்கள் ஆனால் சோசலிசத்தையோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ குறை சொல்லவில்லை இன்று வரை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அன்றைய அறிவுஜீவி வர்க்கம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஏகாதிபத்திய ஆட்களின் ஊடுருவல் மிகக் கடுமையாக இருந்தது. முதல் உலகப் போர், உள்நாட்டுப் போர், பஞ்சம், எல்லையில் யுத்த அபாயம், உள்நாட்டு சதி, இரண்டாம் உலகப் போர் இப்படி தொடர்ந்து கடும் நெருக்கடியிலேயே தன்னை வளர்த்து எந்த நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய ரஸ்யாவின் இந்த கொடுமையான பாதையில் சில சறுக்கல்கள் நிகழ்ந்தன. ஏன், ஸ்டாலினுடைய மெய்காவலரையே கைது செய்து தண்டிக்கும் அளவுக்கு போனார்கள் கட்சிக்குள் ஊடுருவிய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருந்த தேச துரோகிகளை தண்டித்ததைத்தான் நீலகண்டன் இங்கு பிரதானப்படுத்துகிறார். ஆனால் இதே காரணத்திற்க்காகத்தான், அதாவது இந்த தவறுகளையும் மீறி சோசலிசத்தை எல்லா சதிகளையும் முறியடித்து நடைமுறைப்படுத்தியதற்காகத்தான் ஸ்டாலின் எமது தலைசிறந்த தலைவராக இருக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சோவியத் ரஸ்யா உலகின் முதல் சோசலிச அரசு. சோசலிச அரசின் தவறுகள் இல்லாமல் இல்லை. தவறுகள் இல்லாமல் அந்த அரசில் முதலாளித்துவ பாதையாளர்கள் புகுந்திருக்க முடியாது. எனவே சோவியத் ரஸ்யா, சீன அனுபவங்களை நாங்கள் கம்யுனிஸ்டுகள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அனுகுகிறோம். இதன் அர்த்தம் அடிப்படையின்றி நிராகரிப்பதோ அல்லது அவதூறு தொடுப்பதோ அல்ல. மாறாக, ஒரு தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தவறுகளை களைவது என்ற அம்சத்திலேயே அவற்றைப் பார்க்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் எமது தத்துவம் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்ப இயலாத நீலகண்டன், அதை நடைமுறைப்படுத்தியதில் நிகழ்ந்த சில தவறுகளையும், பிற்போக்குவாதிகளின் பொய்யான அவதூறுகளையும் நம்பி தாக்குதல் தொடுத்துள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்பொழுது மீண்டும் எமது கேள்விகளை ஞாபகப்படுத்துகிறோம். மார்க்ஸியத்தின் அடிப்படை என்னவென்றே தெரியாமல் அவதூறு கிளப்பத் துணிந்த நீலகண்டன் அவர்களே, ஏன் உங்களது இந்துத்துவத்தின் அடிப்படை குறித்து கேட்ட எமது ஒரு கேள்விகளுக்கும் இது வரை பதில் சொல்லவில்லை?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இறந்து போன சமூக விரோத கும்பல்களின் குடும்பத்துக்கு சமர்பித்து நீலகண்டன் இந்த புரளி கட்டுரையை எழுதியது சாலவும் பொருத்தமானதே. அதே நேரத்தில் உலகமய தாக்குதலில் இறந்து போன லட்சம் விவாசாயிகளுக்கு சமர்ப்பித்து எதுவும் கட்டுரை எழுதி அவர்களை அவமானப்படுத்தியுள்ளாரா நீலகண்டன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படியெதுவும் நடந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல பரமாத்வாவை வேண்டுகிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எத்தரும், ஐன்ஸ்டீனும் - நீலகண்டனின் பொய்யுரையும்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எத்தர் எனும் பருப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக ஒரு கருத்தை சோசலிஸ்டு ஆய்வாளர்கள் கூறியதாகவும் அதனை ஐன்ஸ்டீனின் புரட்சிகர கண்டுபிடிப்புகள் அடித்து நொறுக்கி விட்டதாகவும் சொல்கிறார் நீலகண்டன். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் புரட்சிகரமானவை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. எத்தர் குறித்து இன்று வரை பெரிய அளவில் விவாதம் சென்று குறிப்பது குறித்தும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவருடைய கண்டுபிடிப்புகளோ அல்லது இன்று வரையான அறிவியல் கண்டுபிடிப்புகளோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்க்கு முரனாக எதுவும் சொல்லவில்லை என்பதை வலியுறுத்துகிறேன். இது குறித்தான &lt;a href="http://vanajaraj.blogspot.com/2007/03/blog-post_28.html"&gt;ராஜவனஜ்ஜின்&lt;/a&gt; கட்டுரையை படிக்கவும். மாறாக ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கருத்து முதல்வாத பார்ப்ப்னியத்தின் மென்னியை பிடித்து உலுக்கி வருகின்றன. இதனை அம்பலப்படுத்தத்தான் வர்ணாஸ்ரமத்தில் விவாதம் செய்ய கூப்பிட்டோம் உண்மை தெரிந்த நேர்மையாளர்கள்(?) ஓடி ஒளிந்து கொண்டு இப்பொழுது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பேரண்ட வெடிப்பு கருத்தாக்கத்திற்க்கான மறுப்பாக பல விவாதங்கள் பிரபஞ்ச ஆய்வாளர்களிடையே நடந்தேறி வருகின்றன. அதிலும் கூட அரசாங்கம் கருத்து முதல்வாதத்திற்க்கு ஆதரவாக இருக்கும் பேரண்ட வெடிப்பு சம்பந்தப்பட்ட ஆய்விற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் பிற முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்துவதும் நடந்து வருகிறது. எத்தர் என்ற துகள் குறித்து எழுதிய நீலகண்டன் சமீபத்திய கண்டுபிடிப்பாக பிரபஞ்சம் முழுவதும் &lt;a href="http://www.theosophy-nw.org/theosnw/science/prat-bng.htm"&gt;எனர்ஜி துகள்&lt;/a&gt; ஒன்றால் நிரம்பி உள்ளது என்ற கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்லாதது எமக்கு ஆச்சரியம் தரவில்லை. பொய்யை நம்பி புலவர் பட்டம் பெற விரும்பிய அவரின் நிலை பரிதாபகரமானதே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு வேளை எத்தர் எனும் பருப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது குறித்து ஐன்ஸ்டீன் மறுத்திருப்பார் எனில் இன்று அது போன்றதொரு மெல்லிய பொருள் படந்திருப்பது குறித்து விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உடனே இதனை குறிப்பிட்டு ஐன்ஸ்டீன் எனும் அடைக்கப்பட்ட ஆபிரகாமிய சித்தாந்தவாதி என்று பதிவிடுவது எந்தளவுக்கு முட்டாள்தனமோ அந்தளவுக்கு முட்டாள்தனமானதாக நீலகண்டனின் இந்த பதிவும் உள்ளது, உண்மையில் ஐன்ஸ்டீனின் சில அடிப்படை கண்டுபிடிப்புகள் தவறு என்று உறுதி செய்து பதிவிடுவதே நேர்மையானதொரு ஆய்வு முறையாக இருக்க முடியும்.  அப்படி இயங்கியலின் அடிப்படை எதையும் நீலகண்டன் கேள்வி எழுப்பவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் உலகின் சாலச் சிறந்த இயற்பியல்வாதி ஐன்ஸ்டீன் மார்க்ஸிய-சோசலிசத்திற்க்கு ஆதரவானவராக இருந்து பிற்போக்காளர்களை மூக்குடைத்தது போலவே, எத்தர் எனும் பருப் பொருள் இருப்பதையும் உறுதிப்படுத்தி அவர்களின் மூக்குடைக்கிறார். 1916க்கு பிறகு எத்தர் இருப்பதை உறுதிப் படுத்துகிறார் ஐன்ஸ்டீன். சமீபத்திய கண்டுபிடிப்புகளும் அண்ட வெளியில் நிரம்பியிருக்கும் மெல்லிய பருப் பொருள் குறித்து பேசுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐன்ஸ்டீன் எத்தரை மறுத்தார் என்று பொய் சொன்ன நீலகண்டன் எனும் அதி அறிவுஜீவிக்கு அதனை பிறகு ஐன்ஸ்டீன் உறுதிப் படுத்தியது தெரியாமலா இருந்திருக்கும்? இல்லை அன்பர்களே, அவரது பார்ப்னிய வெறி இவ்வாறு கண்மூடித்தனமாக எழுதச் சொல்லுகிறது. அவரது பாணியிலேயே நானும் சொல்லலாமா இயக்கவியல் அறிவியல் பூர்வமாகவும் வென்றே வருகிறது என்று? ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஐன்ஸ்டீனின் இந்த கண்டுபிடிப்பு கருத்துமுதல்வாதிகளின் அடித்தளத்தை சுத்தமாக பிடுங்கி எறியும் விசயம். இதோ எத்தர் எனும் கருத்தாக்கத்தில் ஐன்ஸ்டீன் எதை மறுக்க விரும்பினார் என்பதையும் எத்தர் எனும் அண்ட பொருள் குறித்து அவர் எதை நம்பினார் என்பதையும் அவரது &lt;a href="http://itis.volta.alessandria.it/episteme/ep3-24.htm"&gt;வரிகளே&lt;/a&gt; கூறுகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"It would have been more correct if I had limited myself, in my earlier publications, to emphasizing only the nonexistence of an ether velocity, instead of arguing the total nonexistence of the ether, for I can see that with the word ether we say nothing else than that space has to be viewed as a carrier of physical qualities."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"in 1905 I was of the opinion that it was no longer allowed to speak about the ether in physics. This opinion, however, was too radical, as we will see later when we discuss the general theory of relativity. It does remain allowed, as always, to introduce a medium filling all space and to assume that the electromagnetic fields (and matter as well) are its states. [...] once again 'empty' space appears as endowed with physical properties, i.e., no longer as physically empty, as seemed to be the case according to special relativity "&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"There is an important argument in favour of the hypothesis of the ether. To deny the existence of the ether means, in the last analysis, denying all physical properties to empty space."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எத்தர் குறித்த ஐன்ஸ்டீன் என்ற இந்த கட்டுரையையும் படிக்கவும். &lt;a href="http://redshift.vif.com/JournalFiles/V08NO3PDF/V08N3GRF.PDF"&gt;எத்தர் குறித்து ஐன்ஸ்டீன்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கருத்து முதல் வாதிகளே, பார்ப்பனிய பொய்யர்களே உங்களது தத்துவ அடிப்படை இப்படி ஓட்டையாக(hallow) நிற்கிறதே எதை கொண்டு இந்த அவமானத்தை மூடி மறைக்கப் போகிறீர்கள்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீலகண்டனின் அந்த குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள பொய்கள், அரைப் பொய்கள், திரிக்கப்பட்ட கருத்துக்களை முடிந்தளவுஅம்பலப்படுத்தியாகிவிட்டது. சில விசயங்கள் ஏகாதிபத்திய புரளிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. கூகிளில் தேடினால் வரும் முதல் பத்து பக்கங்களில் லெனினின் பாலியில் ஒழுக்கம் முதல் மாவோவின் களி வெறியாட்டம் வரை பல மூன்றாம் தர பொய்கள் நீலகண்டனின் கட்டுரை தரத்திற்க்கு கடை பரப்பப்பட்டுள்ளன அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எதுவும் உருப்படியாக செய்ய முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும் சோவியத் &lt;a href="http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_9229.html"&gt;ரஸ்யாவும்&lt;/a&gt;, &lt;a href="http://tamilparai.blogspot.com/2007/04/blog-post.html"&gt;சீனாவும்&lt;/a&gt; சத்தியமாக பண்டைய கால புனித ராம ராஜ்யம் அல்ல(:-))). அதாவது தவறுகளே நிகழாத கற்பனை தேசங்கள் அல்ல. அந்த தவறுகளை வைத்து அடிக்கப்படும்  ஜல்லிகளை, அந்த நாடுகளின் சாதனைகளை முன்னுக்கு கொண்டு வந்துதான் எடை போட வேண்டியுள்ளது. இவையனைத்தையும் ஏற்கனவே கேடயம் பதிவில் தோழர் &lt;a href="http://kedayam.blogspot.com/2007/03/blog-post_29.html"&gt;பாவேல்&lt;/a&gt; குறிப்பிட்டது போல வேறு பல முதலாளித்துவ அறிஞர்களின் எழுத்துக்களின் மூலமே கூட புரிந்து கொண்டால் அடிப்படையற்ற இந்த அவதூறுகளிலுள்ள பொய் தெரிய வரும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக, எந்த ஒரு நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய வெல்ல முடியா மக்கள் சக்தியை பார்த்துதான் சோசலிசத்தை நாம் எடை போடுகிறோம். இதனை சாதித்த சோசலிச உற்பத்தி முறையை பார்க்கிறோம். மாறாக இவையனைத்தையும் பற்றி எந்த ஒரு மூச்சும் விடாமல் பஞ்ச கால போட்டோ வை போட்டு வைத்து யாதார்த்தவாதம் என்ற பெயரில் குதர்க்கவாதம் பேசும் மனநோய் எமக்கு இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அசுரன் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-2929073668481046737?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2929073668481046737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2929073668481046737'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_19.html' title='சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-5432544876300385265</id><published>2007-04-18T09:32:00.000-07:00</published><updated>2007-04-19T06:23:48.085-07:00</updated><title type='text'>சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;சி&lt;/span&gt;&lt;/strong&gt;ல்லறை வணிகத்தில் பன்னாட்டு-தரகு மூலதனத்தை அனுமதிப்பதை ஆதரித்தும் எதிர்த்தும் சமீப காலத்தில் இங்கு பல கட்டுரைகள் இடப்பட்டன. அவற்றில் சில்லறை வணிகத்தை இது போன்ற பகாசுர கம்பேனிகளுக்கு திறந்து விடுவதை ஆதரித்து எழுப்பப்பட்ட வாதங்களை சாரமாக தொகுத்து அவற்றிற்கு பதில் கொடுப்பதொடல்லாமல், உண்மையில் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் மக்கள் விரோத திட்டங்களில் ஒன்றுதான் என்பதை நிறுவும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ரெட்டை நாக்குக்காரர்கள்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற கம்பேனிகள் நுழைந்தால் விவசாயிகளுக்கு லாபம் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதனை விலாவாரியாக பின்னர் பார்க்கும் முன்பாக சில சுலபமான உண்மைகளை பார்த்து விடுவது சரியாக இருக்கும். கடந்த 50 வருடங்களில் விவசாயத்திற்கு நன்மை என்ற பெயரில்(&lt;a href="http://www.esnips.com/nsdoc/2c45a7ca-b7f4-4604-9ce8-8d752d56217b"&gt;பசுமை புரட்சி&lt;/a&gt;, etc) இது போல சுற்றப்பட்ட பல பூக்களில் ஒன்றாகவே இதையும் நம் காதில் சுற்றுகிறார்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள். தரகு முதலாளி ரிலையன்ஸ் கோதுமை கொள்முதல் செய்த அழகு இங்கு கண் முன் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே(இணைப்பு: &lt;a href="http://rupe-india.org/42/contents.html"&gt;RUPE&lt;/a&gt;) இப்படி ஒரு பொய்யை சொல்வது இவர்களால் மட்டுமே இயன்ற ஒரு விசயம். அரசு கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்து அதன் மூலம் கட்டாயமாக தனக்கு கொள்முதல் செய்யும் சூழலை உருவாக்கி குவிண்டாலுக்கு 50 ரூபாய் மட்டும் அதிகப்படியாகக் கொடுத்து விவசாயிகளைச் சுரண்டினான் ரிலையன்ஸ். அதே கோதுமை அதே நேரத்தில் கிலோவுக்கு 6 முதல் 8 ரூபாய் வரை விலை ஏற்றப்பட்டு சந்தையில் விற்க்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிற்க, இந்திய அரசு நியயாமாக செய்து தர வேண்டிய விவசாயத்திற்க்கான உள்கட்டுமானங்களை செய்து தராமல் ஏமாற்றுவது, பிறகு உள்கட்டுமானங்கள இல்லாததை காரணம் காட்டியே விவசாயத்தை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கதவை திறந்து விடச் சொல்லும் இந்த பதர்கள். பன்னாட்டு கம்பேனிகளுக்கு அரசே பெரும் கடன்களை வாங்கி உள்கட்டுமானங்களை கட்டி தருவது குறித்து பாராட்டுகிறார்கள். தேசத் தூரோகிகளின் உள்மன விகாரம் வெளிப்படும் இடம் இதுதான். வெளிநாட்டு மச்சானுக்கு பல்லக்கு தூக்கும் இவர்கள் உள்நாட்டு சகோதரனுக்கு கட்டுமான வசதி செய்து தராமல் ஏய்ப்பதுடன், அந்த காரணத்தை காட்டியே அவனை விலையும் பேசுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"இந்தா பார் விவசாயி, நான் வால்மார்டை உள்ளே நுழைய விட்டால் உனக்கு நல்ல விலை கிடைக்கும் ஆனா வியாபாரியின் வாழ்க்கை வம்பாக போய்விடும், அதை நீ கண்டுக்க கூடாது" வேண்டுமென்றே விவசாயத்தை காயப்பொட்டுவிட்டு இப்பொழுது இப்படி பச்சையானதொரு பேரம் பேசுகிறார்கள், சகோதர வர்க்கத்தை விரோதிகளாக்க பார்க்கிறார்கள் இந்த அடிமை வர்க்கத்தினர். இந்த கோஸ்டிகளை தரகு கோஸ்டி என்று சும்மாவா சொல்கிறார்கள்? ஆக, பிரச்சனையின் மூல காரணமான நாட்டமை ஏகாதிபத்தியத்தை திரை மறைவில் மறைத்துவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிக்கும், வியாபாரிக்கும் முரன்பாட்டை உருவாக்குவதன் மூலம் ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்ட இங்கு சில அடிமைகள் அலைகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்லாம் நாம் ஏதோ இந்திய ஜனங்கள் எல்லாத்தையும் சொல்கிறார்கள் என்று நினைத்தால் தவறு செய்கிறோம். டாலர் செல்வன் என்பவர் தனது கட்டுரையின் முதல் வரியிலேயே 70 லட்சம் நகர் புறத்து நடுத்தர வர்க்கத்தை மனதில் கொண்டே இந்த உலகமய நகர்வு என்று போட்டுடைக்கிறார். மீதி உள்ளவன்... அவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன. நான் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு சில வெப்சைட்டுகளை அலசி புள்ளிவிவரங்களை காட்டினால் இந்தியாவில் வறுமையில்லை என்றூ தெரிந்து விடும். இல்லையென்றால் வறுமைக் கோட்டின் வரையறையே மாற்றிவிட்டால் வறுமை என்பது இல்லாமல் போய்விடாது? முன்பொருமுறை வறுமை குறித்து இவர் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை உடைத்த பொழுது வந்த உண்மைகள் இவை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரி இவர் சொல்லும் இந்த 70 லட்சம் என்ற எண்ணிக்கை உண்மையா என்று பார்த்தால் அதுவும் பொய்யே. ஏனேனில் இந்திய நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. அது விவசாயிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய வர்க்கமாக உள்ளது. இவர்களை நம்பி செயல்படும் அண்ணாச்சி கடைகளுக்கு சமாதி கட்டி அந்த இடத்தில் தனது வாய் வைத்து சுரண்டுவதே ரிலையன்ஸ் கோஸ்டிகளின் நோக்கம். உண்மையில் இவர்கள் கிராம சந்தைகளை பிடிக்கும் திட்டத்தையும் தமது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை என்பதெல்லாம் இந்த அழிவு வேலையில் கிடைக்கும் லாபத்தில் நமக்கு கொடுக்கும் பங்குதான். கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியாய் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று பிழைப்புவாதம் பேசி அண்ணாச்சிகளின் ரத்த கறைபட்ட பலசரக்கு சாமான்களை வாங்கி தின்னத் தயாரான அடிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதற்க்கில்லை. சுயமரியாதையும், மனிதாபிமானமும் உள்ளவர்களை நோக்கியே இந்த கட்டுரை பேசுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திருபாய் அம்பானியின் ஆதிக்கத்தையும் அமெரிக்க ஆதிக்கத்தையும், சந்தையை பிடிக்க அவர்கள் செய்யும் மோசடிகள் அதற்க்காக சட்டத்தை தமது இஸ்டம் போல மாற்றும் திமிர்த்தனம் இவை பற்றி பேசப் பயப்படும் இந்த டாலர் அடிமைகள்தான் கோயேம்பேடு மொத்த வியாபாரிகளின் ஆதிக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்லுவது படி பார்த்தால் நுகர்வோரை சுரண்டி கோடிகள் கொள்ளையடித்து உலக பணக்காரர்கள் பலரின் சுவர்க்கமாய் திகழ வேண்டும் கோயெம்பேடு. அப்படியாப்பட்ட கோயம்பேடு உலக பணக்காரர்களின் ஆதிக்கத்தை பிடுங்கும் வகையில்தான் உலக பரம ஏழை புரட்சிக்காரன் அம்பானியை ஆதரிக்கிறார்கள் இவர்கள். இவர்களது நோக்கத்தின் அடிப்படை ஆதிக்கம் செய்வதன் மேலான இவர்களது வெறுப்பு அல்ல. மாறாக, இவர்களுக்கு டாலரில் பிஸ்கெட் போடுபவர்கள் ஆதிக்கம் செய்கிறார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வேட்கையே காரணம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரவணபவனின் சில வெளிநாட்டு ஹோட்டல்களையும் வால்மார்ட்டையும் ஒப்பிடுவது, பீசா விற்க்கும் பன்னாட்டு கடைகளையும் ராவா தோசை விற்க்கும் உள்நாட்டு கடைகளையும் ஒப்பிடுவது என்று வகை தொகையின்றி பூ சுற்றும் இவர்கள், ரிலையன்ஸ் சென்னையில் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேடு உள்ளிட்ட இடங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது குறித்து மௌனமே சாதிப்பார்கள். அவர்களுக்கு அண்ணாச்சி, புண்ணாச்சி, விவசாயி மீது எல்லாம் இப்போதான் பாசம் பொத்துக் கோண்டு வருகிறது. இது வரை அவர்கள் கஸ்டப்பட்ட போதெல்லாம் இந்த அமெரிக்க அல்லக்கைகள் எங்கே போயிருந்தார்கள் என்று பார்த்தால் தூர தேசத்தில் இந்தியாவை கூட்டிக் கொடுப்பது எப்படி என்கிற கான்பெரென்ஸ் ஏதிலாவது உட்கார்ந்து அறிவுஜீவி ஜல்லியடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வால்மார்ட் பல சரக்கு விற்க்காதாம். அதாவது இந்த பூனை பால் குடிக்காதாம். இப்போதைக்கு என்றூ ஒரு வரி சேர்த்து சொன்னால் அதில் உண்மை இருக்கும். கடைசில பாலை குடிப்பதுதானே திட்டம். இதோ சென்னையில் இன்னும் 100 கடைகள் திறக்க இருக்கிறார்கள். மாமிசம் விற்க்கும் கடைகளூம் இதில் அடக்கம் என்பதை குறிப்பிட்டே தீர வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வேலைக்கு உணவு கேட்டு டெல்லியில் போராடும் விவசாயிகள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஒரு அன்பர் வாக்குவம் கிளீனர் வாங்க மதுரை கடைகளில் ஏறி இறங்கி கஸ்டப்பட்ட கதையை சொல்லி வால்மார்ட்டை வரவேற்க்கும் பொழுது நமது மனதில் பெரும் பாரம் ஏறி உட்கார்கிறது. ஏண்டா சும்பன்களா உங்க சூத்தை தாண்டி யோசிக்கவே தெரியாதாடா? இந்தியாவுல உன்னோட ஜனத்தொகை 20% இருக்குமா? அதிலும் உன் ரேஞ்சுக்கு எத்தனை பேர் இருக்கான்? 10%?.. வக்கிரம் பிடித்தவர்களே. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மதுரையில் வால்மார்ட் வந்தால் நூற்றுக்கணக்கில் கடைகள் அம்பேலாகிவிடும், உள்ளூர் தேசிய முதலாளிகள் சட்டியேந்துவார்கள் என்பதை குரூர இன்பத்துடன் சொல்லும் அந்த அன்பர். அது எப்படி நடந்தேறும் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறாராம். நரமாமிசம் தின்னும் இவர்களை மனிதர்களாக என்னால் பார்க்க முடியவில்லை. நாடு என்பது அதன் மக்கள்தான் எனில் அவர்களுக்கு ஆப்பு செருகப்பட்டு ரத்தம் வழிவதை பார்க்க ஆவலுடன் செயல்படும் இவர்கள் தேசத் துரோகிகளே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிகமான பேர் வேலை பார்க்கும் துறை விவசாயம், அதனை அடுத்து அதிகமாக மக்கள் வேலை பார்க்கும் துறைதான் சில்லறை வியாபாரம் மற்றும் சிறு தொழில் துறை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சில்லறை வியாபரத்தில் இவர்கள் எப்படி குறைந்த விலைக்கு பொருட்களை அதுவும் விவசாயிக்கும் நியாயமான விலை கொடுத்து விற்க முடியும்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவசாயிகளுக்கு நியாய விலை என்பதே ஒரு கேலிக் கூத்து என்பதிருக்க, அதை இப்பொழுதைக்கு விட்டு விட்டு வேறு எந்த வகைகளில் விலை குறைப்பை அவர்கள் செய்வார்கள் என்று பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சில வழிகள் உள்ளன அவற்றில் பிரதானமானது அண்ணாச்சி கடை முறையில் பலருக்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் மொத்த சந்தையை மற்றும் உற்பத்தியை தான் கையகப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் செமிக்கப்படும் மூலதனம், மற்றும் தனது சொந்த கடையில் வேலை செய்பவர்களை ஒட்டச் சுரண்டுவது ஆகியவையே அந்த வழிகள் ஆகும். அதாவது, அண்ணாச்சி கடைகளில் போடப்படும் மூலதனம் என்பது ஒரு பெரும் எண்ணிக்கையிலானவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும். அந்த கடைக்கு சப்ளை செய்பவர், வேலை பார்ப்பவர், கடை முதலாளி, அங்கிருந்து வாங்கி சில்லறை வணிகம் செய்பவர், தள்ளுவண்டி வியாபாரி என்று பெரிய சமூக தொடர்புடன் ஒவ்வொரு பகுதியிலும் இயங்குகின்றன அண்ணாச்சி கடைகள். அந்த சந்தைகளை கைப்பற்றி இந்த வலைப் பின்னல் மொத்தத்தையும் சிதைத்து விட்டுத்தான், இந்த வலைப்பின்னலில் இயங்கி வரும் பலரின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டுத்தான் குறைந்த விலை குறித்து பேசுகிறார்கள் பாகாசுர கம்பேனிகள். எப்படி? 20 ரிலையன்ஸ் கடைகளால் கோயெம்பேட்டின் 40% வியாபாரத்தை சாகடிக்க முடியும் எனில், அதாவது கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்க ஒரு 20 கடைகள் போதுமெனில். அப்படி அடுத்தவன் வயிற்றில் அடித்து மிச்சமாகும் பணத்தில் ஒரு கொசுறை நுகர்வோருக்கு கொடுப்பதில் அவனுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது. அதை வாங்கி தின்பவனுக்கு சூடு சொரனையிருக்கிறதா என்பது தனியாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்வி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டாவது, தனது சொந்த தொழிலாளியை சுரண்டுவது:&lt;/strong&gt; தனது நாட்டின் குடிமக்களுக்கு உரிமைகளை குறைவின்றி வழங்க ஆவன செய்யும் அமெரிக்காவிலேயே வால் மார்ட் உள்ளிட்டவர்கள் செய்யத் துணிந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆண்டறிக்கையே சாட்சியாக உள்ளது(&lt;a href="http://www.slate.com/id/2113954"&gt;The Wal-Mart Manifesto&lt;/a&gt;) (Google Search for the document - Reviewing and Revising Wal-Mart's Benifit Strategy - BOD Retreat FY06: Benifits Strategy). இந்தியாவிலோ ஏற்கனவே தொழிலாளர்களின் நிலை ரொம்பவே நல்ல நிலைதான். அதுவும் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சட்ட பாதுகாப்பையும் நீக்கச் சொல்லி பன்னாட்டு தரகு முதலாளிகள் நிர்பந்தித்து வருகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவிலோ வால் போஸ்டர் ஒட்டினாலே தேச பாதுகாப்பு சட்டம் பாயும் நிலை, வேலை நிரந்தரம் கேட்டால் போலீசின் தடியடி, சட்டங்கள் செல்லுபடியாகாத SEZக்கள் என்று ஜனநாயகம் &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/02/blog-post.html"&gt;தலை விரித்து&lt;/a&gt; &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/04/blog-post.html"&gt;ஆடுகிறது&lt;/a&gt;. தொழிலாளர் உரிமையாவது, மசிறாவது. சமீபத்திய விலை வாசி உயர்வின் போதும் கூட அணி திரண்டு போராட வகையின்றி மனதிற்க்குள் புழுங்கிய மக்கள் கூட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்த பாகசுர கம்பேனிகள் கடை பரப்புகின்றனர். ஆக தொழிலாளர்களை அதிக வேலை, குறைந்த கூலிக்கு சுரண்டுவது என்பது இந்தியாவில் வெகு சுலபமே. அப்படியொரு முறை ஏற்கனவே இங்கு மிகப் பரவலாக இருக்கிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலை என்பதற்க்கு பின்னுள்ள இன்னொரு ரகசியம். தமது கோடுர சுரண்டலை பரப்பி லாபம் சம்பாதிக்க எச்சில் ஒழுக காத்திருக்கின்றன பன்னாட்டு - தரகு கம்பேனிகள். அவர்களுக்கு புனிதர் பட்டம் கட்டி பூசை போடுகிறார்கள் அடிவருடிகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இடைத் தரகர்களை ஒழிப்பதாகவும் அதனாலேயே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதாக இவர்கள் சொல்லும் போது நாம் ஏதோ ஆன்லைன் சூதாட்டக் காரர்களையும், மொத்த மண்டிக்காரர்களையும் ஒழிக்கப் போவதாக நினைத்தால் அவர்கள் அப்படியில்லை என்று சொல்கிறார்கள். மொத்த மண்டிக்காரர்களின் இடத்தில் பன்னாட்டு கம்பேனிகளை மாற்றி வைப்பது மட்டும்தான் இந்த அம்சத்தில் ஒரே வித்தியாசம். இது போல மாற்றுவது விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது என்பதற்க்கு பஞ்சாப் பெப்ஸி ஒப்பந்த விவசாயிகளும், சமீபத்திய கோதுமை கொள்முதல் சதிகளும் சாட்சிகளாக உள்ளன. அப்படியென்றால் இவர்கள் சொல்லும் இடைத் தரகர்கள் யார்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இதோ அந்த கோடீஸ்வர, கொள்ளைக்கார(?) இடைத்தரகர்கள்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்னையில் பல இடங்களில் சமீபத்தில் ரிலையன்ஸ் கம்பேனி கடை ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேட்டில் 40% வியாபரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. சில்லறை வியாபாரிகள் கோயெம்பேட்டில் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோ க்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயெம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியிலும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் உழைப்பாளிகள்....&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துகுடி, சேலம், தர்மபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பல லட்சம் தொழிலாளர்கள், அந்த காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்து வரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தான் இவர்களின் கணக்கில் அந்த இடைத் தரகர்கள். இவர்களின் வயிற்றில் அடித்து சுரண்டுவதுதான் அந்த மிச்சப்படுத்தப்படும் பணம். சரி அந்த பணம், அதாவது இடைத்தரகர்களை ஒழிப்பதால் உருவாகும் அந்த பணம் விவசாயிகளுக்குப் போய் சேருமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதுவும் கிடையாது, அரசு அதிகாரத்தில் தனது முழு செல்வாக்கையும் கொண்டுள்ள இது போன்ற கம்பேனிகள், ஏற்கனவே விவசாய உற்பத்தி பொருட்களின் மீது அரசு கொண்டிருந்த கொள்முதல் உரிமைகளை பின் வாசல் வழியாக தனது வசம் எடுத்துக் கொள்ள துவங்கியுள்ளன. அரசு கொள்முதலை குறைத்து விடுவதன் மூலம் விவசாயிகளை நிர்பந்தித்து தன்னிடம் விற்க்கச் செய்வார்கள். தான் விருப்பட்ட விலைக்கு விளை பொருட்களை விற்க்கும் சூழலை இந்த ஏகாதிபத்திய மூலதனத்தால் வெகு சுலபமாக உருவாக்க முடியும். சேட்டுகள் சொல்வார்களாம், "லாபம் என்பது என்ன விலையில் விற்கிறாய் என்பதில் அல்ல, மாறாக என்ன விலைக்கு வாங்குகிறாய் என்பதில் உள்ளது" என்று. சாதாரண சேட்டுக்கு தெரிந்த இந்த வியாபார ரகசியம் ரிலையன்ஸ்க்கு தெரியாதா என்ன? அவர்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி நம்மிடம் குறைந்த கூலிக்கு விற்பார்கள் என்று நம்புவதற்க்கு ஒருவன் மகா கேனையானாக இருக்க வேண்டும் அல்லது விசுவாசமான அடிமையாக இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு வேளை அடிவருடிகள் இப்படி வாதம் வைக்க முயற்சி செய்யலாம். அதாவது, சேட்டுக்கள் லெவலுக்கு அந்த சூத்திரம் சரியாக வரும், ஆனால் பெரும் முதலீட்டில் செய்யும் ரிலையன்ஸ் ரேஞ்ச்சுக்கு அந்த சூத்திரம் சரி வராது என்று. ஆனால் துரதிருஷ்டவசமாக வால்மார்ட்டுக்கு பொருட்களை உற்பத்தி செய்து சப்ளை செய்பவர்களின் &lt;a href="http://www.fastcompany.com/magazine/77/walmart.html"&gt;துயரம்&lt;/a&gt; அமெரிக்கா முழுவதும் நாறுகிறது (Search for: The man who said no to Walmart). வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதற்க்காக, விநியோகஸ்தர்களையும், உற்பத்தி செய்பவர்களையும் நசுக்கும் வால்மார்ட் என்ற தலைப்பில் அங்கு பல கட்டுரைகள் காணக் கிடைக்கும். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தவரிடமிருந்து வாங்குவதில் தனது சுரண்டலை முன்னிலைப்படுத்தும் இந்த கம்பேனிகள். இந்தியாவில் என்ன செய்யும்? ரிலையன்ஸ் நேர்மை(??) குறித்து ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது முதலாளித்துவ சந்தையின் விதி. மூலதனம் கடவுள் கொடுக்கும் அட்சய பாத்திர பொருள் அல்ல. அது உழைப்பின் தவிர்க்க இயலா ஒரு விளை பொருள் அவ்வளவுதான். ரிலையன்ஸ் உள்ளிட்டவர்களிடம் திரளும் அந்த மூலதனம் என்பது பல கோடிக்கணக்கானவர்களின் உழைப்பை சுரண்டி சேகரமானதே. லட்சம் விவசாயிகளின் சாவு குறித்து மௌனம் சாதித்த அடிவருடிகள் தீடீரென்று விவசாயிகளின் மீது பாசம் காட்டுவதற்க்கும், நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அண்ணாச்சி கடைகள் நடத்தும் இந்த சிறு வணிகர்கள் அல்லது இவர்கள் பாசையில் இடைத்தரகர்கள் யார்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுய தொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்....... பாரிதாபத்துக்குரிய இந்த மக்களுடைய வயிற்றில் அடித்துச் சொத்து சேர்ப்பதற்க்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசு. அதாவது குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;25,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் கடை திறக்க இருக்கும் ரிலையன்ஸ் எப்படி அந்த மூலதனத்தை கொழுக்க வைக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது நமது ஒவ்வொரின் சதையையும் கொத்தி கிளறிதான் கொழுக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ளலாம். உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிறுபான்மை பெருநிலக் கிழார்களின் கையிலிருந்து நிலத்தை பறித்து உண்மையிலெயே நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு பிரித்து கொடு, அதனை கூட்டுப் பண்ணை மூலம் ஒன்றிணை, விவசாயிக்கு மையப்படுத்தப்பட்ட நாடு முழுவதற்க்குமான திட்டம் போடு, உள்கட்டுமானங்களை கடன் வாங்கி அல்ல, மாறாக வேலைக்கு உணவு திட்டத்தின் மூலமே கட்டிக் கொடு, பிறகு பார் இந்தியாவில் உருவாகும் வேலை வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும். விவசாயத்தின் மறுமலர்ச்சியையும். இதனை செய்ய இந்த அரசு தயாராயில்லை. சிறுபான்மை நிலக் கிழார்களையும், பெரும் பணக்காரர்களையும் சிறு அளவு கூட கஸ்டப்படுத்த தாயாராயில்லை இந்த அரசு. மாறாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகிறது. கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் அது போல தரகு வர்க்கமும், ஏகாதிபத்தியமும் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்துதான் வயிறு வளர்ப்பேன் என்று நிற்கிறது. அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கவும் சில துரோகிகளை அது விலை கொடுத்து வாங்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அனைவருக்கும் மேலாக காய்கனிகளை பூக்களையும் விளைவிக்கும் பல லட்சம் விவசாயிகளையும் இவர்களின் விசச் சுழற்யில் சிக்க வைக்கிறார்கள் இந்த துரோகிகள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையை சில கோடீஸ்வரர்களின் வயிறு வளர்க்க காவு கொடுக்கிறது இந்த அரசு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஏகாதிபத்திய அடிவருடிகளின் தத்துவ அடிப்படை - பார்ப்பனியத்துடன் ஒரு கள்ள உறவு:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு நுகர்வோனே குறைந்த விலை பொருளூக்காக வால்மார்ட், ரிலையன்ஸ் கோஸ்டிகளை அனுமதிக்கிறான். இதன் மூலம் வியாபாரிகள், விவசாயிகள் சுரண்டப்படுவதற்க்கு அவன் துணை போகிறான். இவை குறைந்த விலை, தரம் என்பனவற்றை காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. அதே நுகர்வோனை அவனது பணியிடத்தில் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளியாகவோ அல்லது வேறு வடிவிலோ இதே தரகு வர்க்க, ஏகாதிபத்திய கூட்டணி சுரண்டுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது எப்படி? உன்னை சுரண்ட என்னை அனுமதி, நீ அவனை சுரண்ட நான் வழி செய்து கொடுக்கிறேன் என்று இந்த அமைப்பை ஒரு பொருளாதார சுரண்டல் படிநிலையாக நிலைத்திருக்க செய்வதன் மூலம் தனது சுரண்டலை நியாயப்படுத்திக் கொண்டு தலைமை சுரண்டல்க்காரனாக சமூகத்தின் மீது ஏறி உட்கார்ந்து உள்ளது தரகு-ஏகாதிபத்திய வர்க்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே கதையை வேறு எங்கோ கேட்டது போல இருக்கிறதல்லவா? 'நீ எனக்கு அடிமையாக இரு, உனக்கு கீழே ஒரு அடிமையை வைத்துக் கொள்" எனும் இந்திய வர்ண-சாதி அமைப்புதான் அது. ஒவ்வொரு வர்ணமும் தனக்கு கீழேயுள்ள வர்ணத்தையும், ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழேயுள்ள சாதியையும் சுரண்ட வழி செய்து கொடுப்பதன் மூலம் சுரண்டல் என்பது நியாயமனது என்ற பொதுக் கருத்தை உருவாக்குகிறது பார்ப்ப்னியம். இந்த தார்மீக பலத்தின் துணை கொண்டு பூசாரி வர்க்கம் தலைமை சுரண்டல்க்காரனாய் சமூகத்தின் மீது தன்னை இறுத்திக் கொள்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக, இந்த அம்சத்தில்தான் ஏகாதிபத்தியமும், பார்ப்பினியம் கள்ள உறவு கொள்கின்றன. இதுதான் ஏகாதிபத்தியமும் பார்ப்பினியமும் தத்துவ ரீதியாகவும் இணையும் புள்ளி. அந்த கள்ள உறவின் தாயாரிப்புகள்தான் இந்த அடிவருடிகள். பாருங்களேன் நீங்களே, ஏகாதிபத்திய ஜல்லியடிக்கும் இந்த அடிவருடிகள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, அதே கையோடு இந்துத்துவ ஜல்லியடிப்பதும், இந்துத்துவ ஜல்லியடிக்கும் அத்தனை பேரும் அதே கையோடு ஏகாதிபத்திய ஜல்லியடிப்பதும் - இப்படி இந்த கள்ள உறவை நடு வீதியில் வெட்கமின்றி இவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நாமோ நாட்டுப்பற்றையும், சுயமரியாதையும் விளம்பரப்படுத்துவதைக் கூட தீவிரவாதம் என்று கூறி முடங்கிக் கிடக்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதோ, சில்லறை வணிக பிரச்சனையிலும் கூட குறைந்த விலை, நிறைந்த தரம், விவசாயிக்கு நல்ல விலை என்று சில பொய்களின் ஊடாக பார்ப்பினியமும், ஏகாதிபத்தியமும் முச்சந்தியிலே காமுற்று இன்புறுவது கண்ணுக்கு தெரியவில்லையா உங்களுக்கு?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வால்மார்ட்டுக்கு காட்டப்படும் ஒளிவட்டம் - உபயம் திருமலை ஒலி/ஒளி அமைப்பு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தீடிரென்று இவர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு ஊத்துகிறது. இந்திய முதலாளிகளின் கடைகளில் வியர்வையிலும், வெக்கையிலும் மிக கடுமையாக கஸ்டப்படுகிறார்களாம் தொழிலாளர்கள். வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் தொழிலாளர்களை கையில் வைத்து சீராட்டுமாம். ஏனேனில் வால்மார்ட்டின் சர்வதேச பெயர் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தனது தோழிலாளர்களை அப்படி பாதுகாக்குமாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐரொப்பாவில் 30,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்த பொழுது IBM தனது பெயர் கெட்டுப் போகும் என்று யோசித்ததில்லை, சமீபத்தில் அமெரிக்காவின் ஒரு பெரிய சாக்லேட் கம்பேனி தனது உற்பத்தி கூடத்தை ஆசியாவுக்கு மாற்றியதன் மூலம் அமெரிக்காவில் சில ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் போது இவ்வாறு யோசித்ததில்லை அல்லது வேறு எந்த பன்னாட்டு கம்பேனியும் தனது தொழிலாளர் விரோத நடவடிக்கையால் (&lt;a href="http://kaipulla.blogspot.com/2006/05/workers-of-cyber-world-uniteatleast.html"&gt;IBM - தொழிலாளர் யூனியன்&lt;/a&gt;) தனது பெயர் பாதிக்கப்படும் என்று யோசிதத்தில்லை, குறைந்த கூலிக்கு வெய்ஸ் ஸ்டூடண்ட் என்ற பெயரில் பெரிய அளவில் சுரண்டும் விப்ரோ இப்படி யோசிக்கவில்லை. இன்னும் சொன்னால் பொருட்களை வாங்கி நுகரப் போகும் எவனும் தான் வாங்கும் பிராண்டுக்கு உரிய கம்பேனி எவனை சுரண்டி தயாரிக்கிறது என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை. அப்படி யோசித்தால் லிவி ஜீன்ஸ் முதல் நாம் அணியும் பல பன்னாட்டு-தரகு பிராண்டு ஆடைகள், திருப்பூரிலும், பெங்களூரிலும் கொத்தடிமை-சிதறிய உற்பத்தி முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. நைக்கும், ரிபோக்கும், தெற்கு ஆசியாவின் ரத்தத்தால்தான் வண்ணமூட்டப்படுகின்றன. இந்த கம்பேனிகள் எல்லாம் தமது பெயர் பாதிக்கப்படும் என்று யோசித்ததும் இல்லை. அதனை வாங்கி உபயோகப்படுத்தும் வெட்கங்கெட்ட அல்பைகளும் இதன் தயாரிப்பு பாதை குறித்து யோசிப்பது இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சரி, உண்மையில் வால்மார்ட்டில் வேலை பார்ப்பவர் நிலை என்ன? வால்மார்ட்டின் போர்ட் ஆப் டைரெக்டர்ஸின் 2006 அறிக்கை ஒன்று போன வருடம் பார்வைக்கு வந்தது. அதில் செலவீனத்தைக் குறைக்கும் முகமாக, வேலை பார்ப்பவர்களின் மருத்துவ அலவன்ஸ், விடுமுறை அலவன்ஸில் கைவக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மருத்துவ அலவன்ஸ் அதிகமாக காரணமென்ன என்றும் வால்மார்ட் ஆய்வு செய்து சொல்கிறது. சதை பொடுவது என்பதும், சர்க்கரை நோயும் வால்மார்ட் தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறதாம் நாட்டின் சராசரி தொழிலாளர்களை விட வால்மார்ட் தொழிலாளர்கள் சீக்கிரம் வயதானவராகிவிடுகிறார்கள் (அதாவது வயசான கிழடுகளை வேலைக்கு வைத்து மாரடிக்கிறார்களாம்).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த செலவை குறைக்க ஏதுவாக அதிக காலம் வால்மார்ட்டில் தங்கி அதிக சம்பளம் வாங்குபவர்களை குறைத்து, குறை கூலி புதியவர்களை தொடர்ந்து எடுப்பது குறித்து கோடிட்டு காட்டுகிறது அந்த அறிக்கை. அதாவது வால்மார்ட்டின் தொழிலாளர்களை என்றும் இளைமையாக வைத்து ஒரு சமூகத்தின் இளமையை சுரண்டு என்று வழிகாட்டுகிறது அந்த அறிக்கை. இதன் அர்த்தம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை எடுத்து அவர்கள் முதுமை அடைந்தவுடன் வீசி எறி என்பதுதான். அமெரிக்காவிலேயே இப்படி ஆலகால விசத்தை ஏதோ பத்து ரூபா பன்னீர் சோடா போல குடிக்க வைக்கும் வால்மார்ட் அடிமை நாடு இந்தியாவில் என்னவெல்லாம் செய்யும் என்பதற்க்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஏனேனில் இந்தியாவில் உலகமயம் நுழைந்த பிறகு நிரந்தர பணி என்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரை குதிரைக் கொம்பைவிட அதிசயமான ஒன்று. 2003-ல் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் தமது நிரந்தர வேலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்(பிசினெஸ் ஸ்டேண்டர்ட் - 20.01-2004). இந்தியாவில் வேலை வாய்ப்பு என்பது Working poverty வகையினத்தைச் சேர்ந்ததாக மாற்றப்பட்டு வெகு காலமாகிவிட்டது(வேலையில்லாதோர் 7.6% ஆனால் வறுமைக் கோடிட்ற்க்கு கீழேயுள்ளோர் 30% மேல். ஆகா மிகப் பெரும்பாலானோர் வேலை செய்தும் வறுமையாக இருப்பவர்ஆவர்).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டெர்லைட் நச்சு தொழிற்சாலையையும், என்ரான் டூபாக்கூர் தொழிற்சாலையையும், தமிரபரணி திருடன் கோகோ கோலாவையும், போபாலின் விச வாயுவையும், ஒரிஸ்ஸாவின் இரும்பு கொலைகாரர்களையும், ஹோண்டா காக்கி-பன்னாட்டு ரவுடிகளையும், பசுமை புரட்சி கொள்ளையர்களையும், ராணுவத்தை அடிமைப் படுத்திய நாட்டாமைகளையும் - ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதானே இந்தியா? அவர்கள் இன்று வரை தமது கிரிமினல் நடவடிக்கைகளை செய்து வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? பிறகு எப்படி ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தில் மட்டும் இந்த அரசும், அதிகார வர்க்கமும் தொழிலாளர் நலனை/மக்கள் நலனை முன்னிறுத்தும் என்று நம்புவது?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மையப்படுத்தப்பட்ட கடைகள் நமக்கு புதிதா என்ன?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதில் இன்னொரு வாதமாக, மையப்படுத்தப்பட்ட சில்லறை விற்பனை அங்காடிகள் பரிணமிப்பது என்பது இயல்பு என்று சில எடுத்துக்காட்டுகளுடன் பேசுகிறார் பத்ரி. இது ஏதோ சரியான வாதம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் இவர்கள் வசதியாக உலக மூலதனம் என்ற ஒன்று இந்தியாவை சுரண்டிக் கொண்டிருப்பதையும், ரிலையன்ஸ் போன்றவர்கள் அந்த மூலதனத்தை இந்தியாவுக்குள் விளையாட உதவி செய்யும் அவர்களின் சகோதரர்கள் என்பதையும் மறைத்து விடுகிறார்கள். அதாவது இவர்கள் சொல்லும் உள்நாட்டு மையப்படுத்தப்பட்ட கடைகள் என்பவை தனித் தீவுகள். ஆனால் ரிலையன்ஸ் பாணி கடைகள் என்பவை ஒரு பெரிய சுரண்டல் இயந்திரத்தின் பகுதிகள். உலக சந்தையின் துணை உறுப்புகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மையப்படுத்தப்பட்ட விற்பனை அங்காடிகள் பத்ரி சொல்வது போல உருவாவது என்பது ஒவ்வொரு ஊரிலும் அல்லது சில ஊர்களை மையப்படுத்தி ஒரு சின்ன முதலாளி ஆரம்பிப்பார். இது போல பல கடைகள் பல இடங்களில் உருவாகும், பல பெயர்களில். ஆக, இந்த முறையில் சில்லறை விற்பனை வளர்வது என்பது இந்திய சில்லறை வணிகத்தின் இயல்பான வளர்ச்சி. ஏனேனில் ஒரு இந்திய முதலாளியின் மூலதனம் என்பது சிறிய அளவானதே. எனவே அவர் அதற்க்குட்ப்பட்டே தனது கடையின் வீச்சை வைத்துக் கொள்வார். இது போன்ற வளர்ச்சி சில்லறை வணிகத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு எடுத்துச் செல்லும் ஒரு வளர்ச்சிப் போக்காக இருக்கும் அதே நேரத்தில், மூலதனத்தின் சுழற்சி என்பது மிகப் பரவலான ஆட்களிடம் செல்லும் வகையில் இருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும் பன்னாட்டு தரகு கம்பேனிகள் சந்தையில் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை, அவர்கள் விவசாய உற்பத்தியையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவர். உலக சந்தையும் அவர்களின் கையில் இருக்கும். ஆக, ஒரு சாதாரண இந்திய முதலாளி மையப்படுத்தப்பட்ட கடைகள் ஆரம்பிப்பது என்பது ரிலையன்ஸ், ஹெரிடேஜ் போன்றவர்கள் ஆரம்பிப்பது போன்று ஆக்டோ பஸின் ஆயிரம் கரம் கொண்டு வளைத்துப் பிடிக்கும் வடிவிலானது அல்ல. இரண்டையும் ஒப்பிடுவது என்பதே படு முட்டாள்தனமானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ், ஹெரிடேஜ் உள்ளிட்டவர்கள் ஒரே நேரத்தில் சென்னையில் மட்டும் 60 கடைகள் என்பது போல ஆரம்பிப்பது ஒரு சில தரகு முதலாளிகள் சந்தை மீது தமது கிடுக்கிப் பிடியை போட்டு லாபத்தை ஒட்டு மொத்தமாக சுரண்டும் ஒரு திட்டம் தானே தவிர்த்து அது எந்த வகையிலும் பத்ரி குறிப்பிடுவது போலான இயல்பான வளர்ச்சி இல்லை. ஏனேனில் இது போன்ற பெரிய அளவில் மூலதனத்தை திரட்டும் பலத்தில் இந்திய முதலாளிகள் தற்போது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் வளரும் வாய்ப்பை கொடுக்காமலேயே அதற்க்கு முன்பாக தரகு - ஏகாதிபத்திய மூலதனத்தை சில்லறை வணிகத்தில் இறக்குவது என்பது இங்குள்ள பலம் குன்றிய முதலாளிகளையும், வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் எவனோ ஒருவனின் லாபத்திற்க்கு பலி கொடுக்கும் சதி திட்டம்தான். இந்த பலியை கொடுக்கும் அளவு என்ன பிரச்சனை நமக்கு சில்லறை வணிகத் துறையில் வந்துவிட்டது? ஒரு அன்பர் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்த்து ஏதோ ஒரு கட்டுரையில் இட்டிருந்த பின்னூட்டம் தான் ஞாபகத்துக்கு வருகிறது: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;விரையை விற்று, குழந்தையை விலைக்கு வாங்குவது போல&lt;/span&gt;&lt;/strong&gt;"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;விரையை விற்க்கத் தயாரான கோழைகளுக்காகவும், முட்டாள்களுக்காவும் இந்த கட்டுரை எழுதப்படவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் உண்மையிலேயே முதலாளித்துவ வளர்ச்சி தேவைப்படும் விவசாயத் துறையை வேண்டுமென்றே பழைய உற்பத்தி முறையில் கட்டி வைத்து நாசமாக்கும் இந்த அரசு, பல கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை புகுத்துவது பச்சை துரோகம். அம்பானிக்கு ஒன்றும் இந்திய நடுத்தர வர்க்கத்திற்க்கு விலை குறைவாக பொருள் கொடுக்க வேண்டும் என்று ஆசை இல்லை, அரசுக்கும் கூட நடுத்தர வர்க்கத்தின் நலன் மீதெல்லாம் பற்று கிடையாது. ஆயினும் அவர்கள் சொல்லுவது என்னவோ அதைத்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். உங்கள் சகோதரனின் இழவில் விளையும் இலவசங்களை கொண்டு வந்து வீட்டை நிரப்பப் போகிறீர்களா? அப்படியாகும் பட்சத்தில் இந்தியா முழுவதும் இழவு வீடாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விலை உயராதா?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விலை குறைவாக கொடுப்பான் பிறகு விலையை கூட்டுவான் போன்ற வாதங்களையெல்லாம் விடுங்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் குறிப்பாக கடந்த இரு வருடங்களில் விலைவாசி சகட்டு மேனிக்கு ஏறியுள்ளதே இதற்க்கு உறுதியாக அண்ணாச்சி கடைகள் காரணமல்ல. அம்பானி கும்பலின் தரகு வேலையின் காரணமாக இந்தியாவுக்குள் நுழைந்த அன்னிய மூலதனமே காரணமாக உள்ளது. இதனை inflation, அதாவது பண வீக்கம் என்ற ஒரு பேன்சியான பெயர் சொல்லி சப்பை கட்டு கட்டும் புன்னிய அடிவருடி ஆத்மாக்கள், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு (இணைப்பு: &lt;a href="http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_26.html"&gt;வறுமைக் கோடு குறித்த கட்டுரை&lt;/a&gt;) கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது குறித்த கேள்விகளுக்கு ஆழந்த மௌனம் அல்லது மையமான விசயத்தை விட்டு விட்டு வேறு எதிலாவது விவாதம் செய்வது என்ற நழுவல் போக்கையே பதிலாக தந்துள்ளனர். அது எப்படி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தாழ்ந்து வரும் பொழுது இந்தியாவின் வாங்கும் திறன் அதிகரித்து அதனால் விலைவாசி உயர்ந்தது என்ற முரன்பட்ட விசயம் நடக்க முடியும்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒருவேளை தூக்கு போட்டு செத்து போன விவசாயி கிறுக்கனா? அல்லது அரை வயிறு சாப்பிட்டு மனித குழந்தையா அல்லது வேறு எதுவுமா என்று சந்தேகம் கொள்ளும் அளவு உள்ளவர்கள் ஏதேனும் சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா? அல்லது 8 ரூபாயில் ஒரு நாளை ஓட்டும் இந்திய ஏழைகளுக்கு கின்னஸ் சாதனை படைக்கும் ஆசைதான் அவ்வாறான வாழ்க்கை வாழ காரணமா? வேலைக்கு உணவு கேட்டுப் போராடி துப்பாக்கிக் குண்டுகளை பதிலாகப் பெற்ற பஞ்சாப் விவசாயிகள் புத்தி பேதலித்தவர்களா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் துரதிருஷ்டவசமாக அன்னிய மூலதனம் எங்கெல்லாம் நுழைந்துள்ளதோ அங்கெல்லாம் விலை உயர்வு, வர்க்கப் பிளவு என்பவையும் வீரியமாக ஊடுருவுகின்றன. எதிர்காலத்தில் ரிலையன்ஸ் விலையை உயர்த்தும் என்று நாம் சொன்னவுடன் இவர்கள் தொலை தொடர்பு துறையில் விலை குறைந்து வருவதை சுட்டிக் காட்டி நியாயப்படுத்துகிறார்கள். தொலை தொடர்பு துறையைப் பொறுத்தவரை, அது நுகர்வோரின் அத்தியாவசிய தேவையாக திணிக்கப்பட்ட ஒன்றுதானேயன்றி. ஏற்கனவே டிமாண்ட் இருக்கிற ஒரு சந்தையல்ல. அதுவும் உலகமயத்தின் தேவைகளுக்காக சாலையமைத்தால் போன்ற உள்கட்டுமான திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது உள்ளது. ஆக, தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது அவர்களின் சந்தை தேவைக்கான ஒரு வளர்ச்சி. கவனித்துப் பாருங்கள், அவனது சந்தை வளர்ச்சிக்கு எவையெல்லாம் அத்தியாவசியமோ அவையெல்லாம் விலை குறைவதும், மாறாக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் விலை கூடுவதும் என்ற இந்த அம்சத்தில் சில்லறை வணிகம் என்பது எந்த பகுதியில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும், உற்பத்தியையும், உலக சந்தையையும் தனது கையில் வைத்திருக்கும் இவர்கள் உலகளவில் தமது தேவைக்கேற்ப விலையை உயர்த்தியும், குறைத்தும் கொள்ளையடிப்பார்கள். சமீபத்தில் பல பொருட்களின் விலை உயர்ந்து பொழுது பா. சிதம்பரம் என்ன சொன்னான்? "உலக சந்தையில் விலை ஏறிவிட்டது, நான் என்ன செய்ய?" - இதே போலத்தான் ரிலையன்ஸ் விலையைக் கூட்டும் போதும் சொல்லுவான் நம்ம பா.சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலக சந்தையில் விலை கூடி விட்டது என்று இவர்கள் கூறும் காரணம் உண்மையல்ல. நாம் திரும்ப திரும்ப எச்சரிக்கை செய்தும் தெரிந்தே இந்தியாவின் வளங்களை உலக மூலதனத்துக்கு கூட்டி கொடுத்தானே அதுதான் உண்மைக் காரணம். இது நடக்காது என்று கனவு காண்பவர்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வே உதாரணம். இப்படி விலை அதிகமானால் ரிலையன்ஸை குற்றம் சொல்வீர்களா நீங்கள்? எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த போது மக்கள் மனதினுள் புழுங்கிக் கொண்டு அமைதியாக வாங்கிச் செல்லவில்லை? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவையெல்லாம் காட்டுவது என்னவென்றால் இன்று விலையை குறைத்து சந்தையை தனது வசப்படுத்திக் கொள்ளூம் ரிலையன்ஸ் கோஸ்டிகள். நஸ்டத்தில் பத்து வருடம் கூட கடை நடத்தி பிறகு ஒரே வருடத்தில் தனது லாபம் அனைத்தையும் சுரண்டிக் கொள்ளூம் சகல பலமும் படைத்தவர்கள் என்பதைத்தான். ஏனேனில், உற்பத்தி, சந்தை, உலக சந்தை, அதிகாரம் என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இவர்கள் உண்மையில் நேரடியாக விலையை கூட்ட வேண்டும் என்று கூட அவசியமில்லை, சந்தையில் விலை கூடுவதை திரை மறைவிலிருந்து செய்வது. பிறகு சந்தை விலையை விட கொஞ்சம் குறைத்து இவன் விற்பான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏகாதிபத்தியம் நேரடியாக வாய் வைத்து உறிந்து மாட்டிக் கொள்ளூம் முட்டாள் தனத்தை செய்ததெல்லாம் அந்தக் காலம். இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்படும் மனோநிலைக்கு மக்களை தாயார்ப் படுத்தத் தேவையான எல்ல புறச் சூழல்களையும் உருவாக்கி விட்டுதான் காரியமாற்றுகின்றனர் அவர்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உண்மையில் இவர்களின் திட்டம் என்ன?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய சந்தை முழுவதையும் தமது வசப்படுத்திக் கொள்வது என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதி எனில், விவசாய சுயசார்பை அழித்தல், தனது சந்தைத் தேவைக்கான பின் நிலமாக இந்திய விவசாயத்தை மாற்றுதல், இதுதான் இவர்கள் திட்டத்தின் இன்னொரு பகுதி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்று சுதந்திர போராட்டத்தில் தரம் குறைவான, விலை அதிகமான உள்நாட்டு பொருட்களை வாங்கச் சொல்லி, முரட்டு கதர் ஆடைகளை அணியச் சொல்லி அறைக் கூவிய போது எந்த முட்டாள் பொறுக்கியும் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கவில்லை.&lt;/strong&gt; இன்றோ தமது ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்து விட்டு தேசம், பாசம் என்று பொய்யுரை பகர்கிறவர்கள்தான் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையிலோ கேடு கெட்ட பிழைப்புவாதிகளாக மாறி அருவெறுக்கும் பண்புடையவர்களாக வலம் வருகிறார்கள். பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட தனது மதிய உணவுக்கு பிரியாணி கிடைப்பதை விட்டுக் கொடுக்க இயலாத அளவு சுருங்கிய கம்பளிப் பூச்சிகளாய் வலம் வருகிறார்கள் இந்த அல்பைகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அண்ணாச்சி கடையால் உனக்கு அப்படியென்னா நஸ்டம் வந்து விட்டது? இல்லை விவசாயிதான் என்றாவது அண்ணாச்சி கடையை தனது நஸ்டத்திற்க்கு காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறானா? இதோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விலை வாசி உயர்கிறதே இதுதானே பிரச்சனை? இதற்க்கு அண்ணாச்சியா காரணம்? தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்து நகரத்து ஏழைகளை தாகத்தில் தவிக்க விடுகிறானே அதுதானே பிரச்சனை? கல்வியை தனியாருக்கு கைகழுவி சாதரணப் பட்டவர்களுக்கு கல்வி மறுக்கும் புதிய மனு நிதியல்லவோ பிரச்சனை? காப்புரிமைச் சட்டம் மூலம் மருந்து பொருள் விலையை ஏற்றி வெறி நாய்க் கடி மருந்து கூட கிடைக்காமல் தவிப்பதல்லவா பிரச்சனை? பொது மருத்துவமனைகளை கைவிட்டு தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதல்லவோ பிரச்சனை? விவசாயிக்ளை விவசாயத்தைவிட்டு விரட்டுவதல்லவா பிரச்சனை? விவசாயத்தை ஒழித்து இந்தியாவின் சுயசார்பை அழிப்பது அல்லவா பிரச்சனை? கோடிக்கணக்கில் பஞ்சம் பிழைக்க ஓடி வரும் கொத்து விவசாயியை நகரங்களில் அத்து கூலிக்கு ஒட்டச் சுரண்டுவதல்லவா பிரச்சனை? அரை வயிறு சாப்பிட்டு உயிர் வளர்த்து நானும் மனிதன் தான் என உருவத்தில் நம்ப வைக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வயிற்று கொதிப்பல்லவா பிரச்சனை? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எது உனது பிரச்சனை? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் யாராவது அண்ணாச்சி கடை சரியில்லை என்று போராடினார்களா? அல்லது இந்திய மக்கள் போராடிய விசயங்களுக்குத்தான் இந்த அரசு எதாவது செய்துள்ளதா? குறைந்த பட்சம் நாட்டின் மீது ஏதோ அதீத பாசம் உள்ளது போல நடிக்கும் அடிவருடிகளாவது இந்தியா மக்கள் இது வரை போராடிய அடிப்படை பிர்ச்சனைகள் குறித்து எதாவது எழுதியுள்ளார்களா? இது வரை?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்பொழுது மட்டும் என்ன விவசாயிகள் மீதும் நடுத்தர வர்க்கத்தின் மீதும் பாசம்? உனது பாசத்தின் பின்னால் ஒழிந்திருக்கும் உனது திட்டம் என்ன? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அன்று அவுரி பயிரிடச் சொன்ன பிரிட்டிஸ்க்காரனுக்கும், இன்று பூ பயிரிட சொல்லும் இந்திய அரசுக்கும் என்ன வித்தியாசம். ஆனால் அன்று விவசாயிகள் தமது ரத்தத்தை நிலத்தில் சிந்தத் தயாரனார்களே ஒழிய அவுரி பயிரிட ஒத்துக் கொள்ளவில்லை. இதோ இன்றுக் கூட நந்திகிராமம் நமக்கு வழி காட்டுகிறது. உலகமய தாக்குதலில் லட்சம் விவசாயிகள் பூச்சிகளாய் இறந்தார்கள், இந்தியா எனும் பெரும் மலைப்பாம்பு சிறு அசைவைக் கூட காட்டவில்லை. மாறாக, நந்திகிராமத்தில் பதினான்கு நந்திகிராம மக்கள் தமது உயிரை வீரமுடன் தியாகம் செய்தன்ர். இதோ வெற்றியடைந்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அழுத குழந்தை பால் குடிக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக் கடை அண்ணாச்சிகளிடம் மட்டும்தான் பொருள் வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுப் பற்றை காட்ட இதை விட சுலபமானதொரு வழி இருப்பது போல தெரியவில்லை. இந்த சின்ன தியாகம்கூட செய்ய தாயாரில்லாத பிழைப்புவாதிகளை அவமானப்படுத்துங்கள். இதில்கூட சுயநலமாக சிந்திக்கும் ஒருவனின் உறவு எந்த காலத்திலும் நமக்கு ஆபத்துதான் என்பதை உணருங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அசுரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;மே 1 ரிலையன்ஸ் &lt;a href="http://poarmurasu.blogspot.com/2007/04/1.html"&gt;முற்றுகை&lt;/a&gt;ப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடர்புடைய கட்டுரைகள்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;a href="http://blackboards.blogspot.com/2007/03/blog-post_20.html"&gt;சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://poarmurasu.blogspot.com/2007/04/1.html"&gt;மே 1 சென்னையில் ரிலையன்ஸ் பிரஷ் முற்றுகை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-5432544876300385265?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5432544876300385265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/5432544876300385265'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_1105.html' title='சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-149828974612286437</id><published>2007-04-18T09:20:00.000-07:00</published><updated>2007-04-18T09:32:35.301-07:00</updated><title type='text'>தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;சோ&lt;/strong&gt;&lt;/span&gt;வியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;strong&gt;"மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களூம் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்கக் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க  வேலைப்பாணியே. &lt;br /&gt;முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்.  இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளீயே உள்ளா சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எங்கே தவறு நிகழ்கிறது?&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் &lt;strong&gt;புரட்சி நிறைவு பெறுவதில்லை&lt;/strong&gt; என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ரஸ்யாவின்  மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(&lt;a href="http://puthagapiriyan.blogspot.com/2007/03/blog-post.html"&gt;மாபெரும் சதி&lt;/a&gt;). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்஢லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை&lt;/strong&gt;&lt;/span&gt;."&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;'தோழர் ஸ்டாலின்'&lt;/strong&gt;&lt;/span&gt; - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சும்ந்துக் கொண்டிருப்பதற்க்காகவும்'.  &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அசுரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடர்புடைய சுட்டிகள்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://tamilcircle.net/unicode/general_unicode/189_general_unicode.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?&lt;/span&gt;&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-149828974612286437?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/149828974612286437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/149828974612286437'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_9229.html' title='தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-2027210898289385420</id><published>2007-04-18T08:30:00.000-07:00</published><updated>2007-04-20T08:06:02.113-07:00</updated><title type='text'>ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!</title><content type='html'>&lt;div align="justify"&gt;'We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We have begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the vulnerable.'&lt;br /&gt;&lt;br /&gt;"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் திருப்திப் படுத்தப்படுகிறது." - தெஹல்கா &lt;a href="http://www.tehelka.com/story_main28.asp?filename=Ne310307Its_outright_CS.asp"&gt;பேட்டியில் அருந்ததிராய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;ச&lt;/strong&gt;&lt;/span&gt;மீபத்தில் நந்திகிராமில் போலி கம்யுனிஸ்டு காட்டேறிகள் நடத்திய வெறியாட்டத்தை ஒட்டி அருந்ததி ராய், தெஹல்கா பத்திரிக்கைக்கு கொதிப்புடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் இந்த வரிகள் வருகின்றன. இந்தியாவின் இன்றைய நிலையை இதை விட சுருக்கமாக எடுப்பாக சொல்லி விட முடியாது. இதனை புரிந்து கொள்ள ஒருவன் சமூக விஞ்ஞானங்கள் அனைத்தும் கற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதாபிமானமும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் இருந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிருஷ்டவசமாக அல்ல, மாறாக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினரை தனது ரொட்டித் துண்டுகளுக்கு அடிமையாக்கியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வாழ்வது குறித்த பிரக்சை என்பதே இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான். தனது வாய், ஆசன வாய், தனது பிறப்புறுப்பு(குழந்தைகள்) இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை பெரும்பான்மை உலகமய யுப்பி வர்க்கத்தார் செய்து வருவதை ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது இவர்கள் தமது ஐந்திலக்க சம்பளம் அமெரிக்க கம்பேனிகளுக்கு படு குறைவானதாகவும், ஒரு சராசரி இந்தியனுக்கு மிக உயர்வானதாகவும் தெரிகிறதே ஏன் என்று யோசித்திருப்பார்களா? குறை கூலி பிரதேசம் என்ற பெயரை இந்தியாவுக்கு வாங்கி தந்த தியாகிகள் யார் என்று என்றாவது யோசித்திருப்பார்களா? சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்க்கை வாழும் வசதியை உறுதிப்படுத்திக் கொடுத்த வள்ளல் யார் என்று யோசித்திருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப் போன்ற சிறுபான்மையினர் தவிர்த்து மிகப் பெரும்பான்மை சமூகம், நகரங்களிலும், கிராமங்களிலும் மிக பின் தங்கிய சிதறிய உற்பத்தி முறையில் குறைந்த விலையில் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதுதான் யுப்பி வர்க்கத்தின் ஐந்திலக்க சம்பளத்தை மிக பெரிய சம்பளமாக வைத்திருக்கச் செய்யும் காரணி என்பதை என்றுமே இவர்கள் உணர்வதில்லை. அது குறித்தான் விவாதங்களிலும் தமது சாதனை குறித்தான வெற்று சவடால்களையே பதில்களாக இட்டுச் செல்கின்றனர். தமிழ்மணத்தில் உலகமய யுப்பிகள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் நான் கண்டுணர்ந்த விசயம் இது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உலகமய சம்பளமும், உள்ளூர் சம்பளமும்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம் எழுதுகிறது, மதுரையை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர், தறி பட்டறைகளையும், வயல் வெளிகளையும் இன்ன பிற சிறு வீத, பின் தங்கிய அடிமை உற்பத்தி முறைகளை உடைய பட்டறைகளை, தொழிற்பேட்டைகளை அதிசயமுடன் பார்த்துச் செல்வதாக. அத்துடன், இது போல இந்திய உழைப்பாளிகள் நவீனமயமாகாமல் தமது உழைப்பை நாள் முழுவதும் செலுத்துவது வெளிநாட்டினருக்கு வியப்பாக இருப்பதாக குங்குமம் எழுதுகிறது. நமக்கு வியப்பாக இருப்பதெல்லாம் வெளிநாட்டினனின் கண்ணுக்கு வியப்பாகவாவது தெரியும் பெரும்பான்மை இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏன் இந்த ஐந்திலக்க ஒட்டுண்ணிகளின் பார்வையில் விழுவதே இல்லை என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எடுத்துக்காட்டுக்கு நாம் அன்றாடம் உணவு சாப்பிடும் தோசைக் கடை ஒன்றில் தோசை சுடுபவரை எடுத்துக் கொள்வோம், காலை 6:00 மணிக்கு சற்று முன்பாக கடைக்கு வந்து கழுவி அடுப்பை சூடேற்றி வைத்தால் ஒரு ஏழு ஏழரைக்கு கடை களை கட்ட ஆரம்பித்தவிடும், காலை கூலி வேலைக்கு வந்தவர்கள், அடுத்ததாக வெள்ளை காலர் உத்தியோகத்துக்கு செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக அவரவர் வேலை வசதிக்கேற்ப்ப காலர் கலருக்கேற்ப வந்து பதினொன்று வரை தோசைக் கடை ஓடும், இதனிடையே மதியம் புரோட்டா மாவு ரெடியாகியிருக்கும் (சில இடங்களில் இவரே புரோட்டா மாவும் தாயரிக்க வேண்டியிருக்கும்) மாலை மூனு மூனரை வரை புரோட்டா, அம்லேட் கடை ஓடும், சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை தோசை கம் புரோட்டாவுக்கான தாயாரிப்புகள் ஆரம்பமாகிவிடும், இது இரவு 10:00, 11:00 மணிவரை ஓடும். இதற்க்கப்புறம் கடையை கழுவி எடுத்து வைத்து அடுத்தநாளுக்கான தாயாரிப்புகளை செய்தால், தூங்குவதற்க்கு பணிரென்டரை ஆகிவிடும். பிறகு மீண்டும் காலை 6:00 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பால் கறந்து விற்பவரை எடுத்துக் கொண்டால் அவரது உழைப்பு காலை 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. இதே முறையிலான உற்பத்தியில்தான் காய்கறி கடைக்காரர் முதல் பேப்பர் போடும் பையன் வரை பலரும் ஈடுப்பட்டு இந்த சமூகத்தை உயிர்ப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயியின் வாழ்க்கையும் இப்படித்தான், காலை காய்கறி, தானியங்களை கட்டி எடுத்து நகர சந்தைகளில் விற்பது ஒரு காலம் எனில், விதைப்பு இல்லாத நாட்களில் திருப்பூர்களிலும், சென்னைகளிலும் பனியன் பட்டறைகள், ஹோட்டல் கடைகளில், கட்டுமான இடங்களிலும் தமது உழைப்பை இடையறாமால் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆடு மேய்ப்பவனின் வாழ்க்கை ஆடுகளுடன் முற்று முதலாக கட்டுண்டு அவன் சாகும் வரை ஆடோ டு ஆடாக சாக சபிக்கப்பட்டதொரு வாழ்க்கையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு உத்திரவாதப்படுத்தியுள்ளது. இவையணைத்தும் அற்பக் கூலிக்கு சுரண்டப்படும் உழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் Working poverty அதிகம். இந்தியாவில் &lt;a href="http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_26.html"&gt;வறுமைக் கோட்டை&lt;/a&gt; அரசு நிர்ணயம் செய்திருப்பதே ஒரு பெரிய மோசடி என்பதிருக்க, அதனை உண்மை என நாம் அங்கீகரித்தால் கூட 30% கிட்ட வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருக்கும் ஒரு சமூகம்தான் இந்தியா. அதில் பெரும்பான்மையினர் வேலை செய்தும் வறுமையில் இருப்பவர்கள். அரசு புள்ளி விவரத்தின் படியே சில நூறு ரூபாய்கள்தான் கிராம ஆண்டு சராசரி வருமானமாக உள்ளது. நமக்கு சோறு போடுபவர்கள் சோறின்றி இருக்கு கொடுமை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு இந்த சமூகம் என்ன திருப்பிக் கொடுக்கிறது? இவர்களுக்கு என்றாவது தமது சொந்த வாழ்க்கையை நிதானமாக நின்று சிந்தித்துப் பார்க்கவோ அல்லது உழைப்பின் களைப்பை வியாபாரமாக்கும் சந்தை கலாச்சார ஆபாசங்களை மீறி ஆக்கப்பூர்வமான கலைகள் குறித்தோ, அல்லது அவர்களது சொந்த அறிவு மேன்மை குறித்தோ சிந்திப்பதற்க்கோ வாய்ப்புகளையாவது இந்த சமூகம் கொடுத்துள்ளதா? இப்படி அவனது சிந்தனை, உடல் உழைப்பு முழுவதையும் தோசைக் கல்லிலும், பசுவின் மடுவிலும், உழு மாடுகளுடனும், கட்டிட குவியல்களிலும் கட்டி வைத்து அடிமையாக்கி சுரண்டுவது குறித்து என்றாவது இந்த வளங்களை அனுபவிக்கும் வர்க்கங்கள் யோசித்திருக்குமா? ஒரு பெரிய சமூகமே இப்படி ஜனநாயகமின்றி - 'விடிந்தால் பட்டறை அடைந்தால் படுக்கை' என்று முடக்கப்பட்டு, ஒட்டு மொத்த சமூகத்தின் அறிவு அழிவு ஏற்படும் புதிய மனு நிதியின் அவலம் குறித்து என்றாவது அறிவு ஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மேதைகள் யோசிப்பதுண்டா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரளவு வளமான நடுத்தர வர்க்க பின்புலத்தில் பிறந்து, இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தமது அறிவை வளர்த்துக் கொண்டு, இந்த பலங்களின் அடிப்படையிலேயே இன்று உலகமயப் பொருளாதாரத்தில் தன்னை ஒரு வளப்பமான இடத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வர்க்கம் - அதனை ஏதோ தமது தனிப்பட்ட சாதனை போலவும், மற்ற ஏழை தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், சோம்பேறிகள் என்றும் வியாக்கியனம் செய்யும் அல்பத்தனமான் திமிர்தனத்தைத்தானே இவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்திற்க்கு திருப்பிச் செலுத்தும் கடமையாக் வெளிப்படுத்துகிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படி சுரண்டிச் சேர்த்த சில்லறை பணத்திலிருந்து சிலர் தானம் செய்து தமது சமூக அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். இந்தியாவை ஒட்டச் சுரண்டிய வெள்ளைக்காரன் இது போல அற்ப தொகையை தானம் செய்து விட்டு அதனையே அவனது கொள்ளைகளை நியாயப்படுத்து பயன்படுத்துவது எந்தளவுக்கு மொள்ளமாறித்தனமோ அந்தளவுக்கு மொள்ளமாறித்தனம் இந்த செயல். சம்பாதித்த பணம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை இது போல அற்ப கூலிக்கு சுரண்டி சேர்த்த பன்னாட்டு மூலதனத்தின் ஒரு பகுதி, அதில் இவன் சேமிக்கும் பணம் என்பது உள்நாட்டு உழைக்கும் மக்களை அற்ப கூலிக்கு சுரண்டுவதால் சேகரமாகும் பணம். இதில் உனக்கு என்ன நல்லவன் என்ற மன நிம்மதி வேண்டிக் கிடக்கிறது? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம். இவர்களது ஆன்ம நிம்மதியை கெடுக்கிறதாம். அதிர்ச்சியாய் இருக்கிறதாம். ஏனேனில் இவர்கள் எல்லாம் தேவ லோகத்தில் வசிப்பவர்கள் அல்லவா? ரொம்ப நல்லவர்கள் அல்லவா? எந்த பிரச்சனைக்கும் போகாதா உத்தமர்கள் அல்லவா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மையில் இவர்கள்தான் படு கேவலமான அயோக்கியர்கள். ஒட்டுண்ணியிலேயே வீரிய வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள். சுரண்டலின் பலன்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டே அது குறித்தான் விவாதங்களை தவிர்ப்பதோடல்லாமல் தமது வர்க்கத்தாரிடமும் நல்ல பெயர் எடுக்கும் நாரிகள் இவர்கள்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;நான் சென்னையிலிருந்த காலம் அது, பெசண்ட் நகர் சிக்னல் வாட்டர் டேங்க் சாலையின் ஆரம்பத்தில் சில புரோட்டாக் கடைகளை கடந்தால் தள்ளு வண்டியில் தோசைக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு அண்ணாச்சி. சிரிவில்லிபுத்தூர்க்காரர் அவர். இரவு நேரங்களில் அங்குதான் நமக்கு சாப்பாடு. அமிர்தமாக இருக்கும். மாலை ஆறு மணி போல ஆரம்பித்து இரவு விடிய விடிய கடை ஓடும். அதுதான் அவரது பிரதான வருமானம். முக்கியமாக இரவு எட்டு முதல் பத்து மணி வரையான பீக் அவரில் எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு லாபம் அவருக்கு. அந்த நேரங்களில் அவரது கைகள் படு பரபரப்பாக இயங்கும். மின்னலின் வேகத்துடன் சுற்றி பல்வேறு கோரிக்கைகளை வைத்து நிற்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வெறி கொண்டு இயங்குவார் அவர். அது கலைக் கண் கொண்டு உற்று நோக்குவோருக்கு இரை கேட்டு கீச் கீச் என்று கதறும் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் ஒரு பறவையின் தாய்மையை ஒத்ததாக தோன்றும். ஆனால் நிதர்சனத்தில் அவரை உந்தித்தள்ளும் குழந்தைகளின் படிப்பு, தங்கையின் மருத்துவ செலவு இன்னபிற வாழ்க்கை துயரங்கள் எனது கண்ணில் நிழலாடும். அவரது இந்த பேராசையால் காக்க வைக்கப்பட்ட நபர்கள் பலர் (ஆம், இந்த அடிப்படை தேவைகளை பேராசை என்று அல்பவாதிகள் சொல்வார்கள் - "சார், இருக்கறவங்கள திருப்தியா வைச்சாலே ஒழுங்கா கடை ஓடும், அவனுக்கு பேராசை சார். அதான் ரெகுலர் கஸ்டமர காக்க வைச்சு கடசில விரட்டி விட்டுற்றான்). அப்படி காக்க வைக்கப்பட்டு இழந்த வாடிக்கையாளர்கள் பலர். ஆனால் இவை அவரை பாதிப்பதில்லை. அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி கொன்று கொண்டிருக்கும் வேறு ஒரு விசயம் இருந்தது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;தொடர்ந்து இப்படி வேக வேகமாக தோசை சுட்டதால் அவரது மணிக்கட்டு முற்றிலும் சேதமாகி, சவ்வு வலுவிழந்து அவருக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வலியையும் மீறி அவர் தொடரந்து தோசை சுட்டுக் கொண்டேயிருப்பார். இதுதான் அவரை உண்மையில் கலவரப்படுத்திக் கொண்டிருந்த விசயம். ஏனேனில் அவரது மூலதனம் என்பது அவரது மணிக்கட்டின் வேகம்தான். அந்த கடையில் பெரும்பாலும் வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் வருவார்கள். முக்கியமாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு கழுவுபவர்களும் பெரும்பான்மையாக வருவார்கள். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;முகமெல்லாம் வெள்ளை பொடி - அவர் கட்டிட இடிபாடுகளில் வேலை செய்கிறார் போலும், இரவு பத்து மணி போல வருகிறார், பழுப்பு நிற சட்டை - வேட்டியா, லுங்கியா அல்லது கிழிந்த பேண்டா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு ஆடை. கடும் உழைப்பின் வலு ஏறிய உடலமைப்பு. கண் இமைகளில் கூட வெள்ளைப் பொடிகள் நிற்கின்றன. வாய் திறந்து பேசும் போது வித்தியாசமாக பற்கள் பழுப்பு நிறத்திலும், உதடுகளில் ஒட்டிய பொடிகள் வெள்ளை நிறத்திலுமாக காட்சி தருகின்றது. சிரி வில்லிபுத்தூர் அண்ணாச்சியிடம் கேட்க்கிறார் - "இட்லி எத்தன ரூபாய்". வேலை சிரத்தையாக இருக்கும் அண்ணாச்சி பதில் சொல்கிறார். ஒரு நொடியில் கால் பங்கு நேரம் கணக்குப் போடுவது போன்று நிதானித்த பிறகு வெள்ளை பொடி தொழிலாளி, அண்ணாச்சியிடம் 4 இட்லிகளை கேட்க்கிறார். அருகே 5 தோசைகளை சாப்பிட்ட பிறகு ஆம்லேட்டுக்காக நின்று கொண்டிருந்த எனக்கு அதற்க்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;வெள்ளைத் தொழிலாளியின் உழைப்பின் தேவை என்னவென்பதை பார்க்கும் போதே என்னால் உணர முடிகிறது. அது நான்கு இட்லிகளில் அடங்கிவிடும் விசயம் அல்ல என்பதை உணரும் போது எனது வயிறு தானே சுருங்கிக் கொள்கிறது. கொடுமையில் கொடுமை உழைப்பவரின் வறுமை. எனது மனசாட்சி இந்த சமூகத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நாகரீகமான வாழ்க்கை வாழ்கிறாயே பதிலுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று என்னை குத்திக் கிழிக்கிறது. மங்கிய சோடியம் விளக்கின் அழுக்கு மஞ்சள் வெளிச்சம் இந்தியாவின் இழி நிலையை நினைத்து மௌனமாக அழுவது போன்ற எண்ணம் வலுப்பட்டது. வெளியே பரவும் அந்த சோக மஞ்சள் உள்ளே மனதுள் கருமையாய் படர்ந்தது. சென்னையின் இரவு நேர காற்றழுத்த இறுக்கம் இந்த சோகத்தை இன்னும் மோசமானதாக மாற்றியது. ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமே நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் அந்த சூழல் என்னுள் கழிவிரக்கத்தை தோற்றுவித்தது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிலர் அவன் தண்ணியடிப்பதற்க்காக காசு சேர்க்கிறான் என்று சொல்லக் கூடும். இருக்கலாம். ஆயினும் தண்ணியடிப்பதுதான் அவனை மறுநாள் சூரியன் வரும் முன் எழுந்து மீண்டும் ஒரு உழைப்பு சுரண்டலுக்கு உட்படுத்த அவனை தாயர் செய்கிறது எனில் அதனையும் சேர்த்து தருவிக்கும் அளவிலாவது அவனது கூலி இருப்பதுதானே நியாயம் என்று சொல்லத் தெரியாத அல்பைகள்தான் இவ்வாறு அவனை குற்றம் சாட்டுகிறார்கள். அந்த அல்பைகளோ யுப்பி வர்க்கத்தின் அஜீரண தீர்த்த யாத்திரைகள் குறித்து சம்பிரதாயப் பூர்வமான மௌனம் சாதிப்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிஇந்திய சமூகத்தின் பெரும் மனித வளத்தை அற்ப கூலிக்கு அடிமைகளாய் வைத்து சுரண்டுவதால்தான் நமக்கு முட்டை 2:50க்கும், தோசை 5:00 ல்லது 6:00 ரூபாய்க்கும் கிடைக்கிறது. தொழிற்சாலைகளில், பனியன் பட்டறைகளில் ஒப்பந்த கூலிகளாக விவசாயிகளை சுரண்டுவதால்தான் லிவி ஜீன்ஸ் லாபத்தையும் உள்ளடக்கி 1000 ரூபாயில் கிடைக்கிறது. இந்த பாணி உற்பத்தி முறையில் இருக்கும் சேவைகள் எல்லாமே நமக்கு மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. ஒருவேளை உண்மையிலேயே இந்த தியாகிகளுக்கு/பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்னாகும்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்படி ஒரு சூழல் உருவாகும் போது புரட்சி செய்ய வேண்டிய தேவை குறித்து நாம் எதுவும் சொல்லித் தர வேண்டாம், யுப்பி வர்க்கமே நம்மிடம் வந்து புரட்சியின் தேவை குறித்து பேசும். ஏனேனில் அது போன்ற சூழலில் அவனது பழைய வளப்பமான வாழ்க்கைத் தரத்தை பேணுவதற்க்கு தற்போதைய ஐந்திலக்க சம்பளம் போதாமல் போயிருக்கும். தேவையான சம்பளத்தை உயர்த்தி தருவதற்க்கோ அவனது இன்றைய பாசமிகு பன்னாட்டு தரகு முதலாளிகள் தாயாராயிருக்க மாட்டார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுதான் ஐந்திலக்க சம்பளத்தின் லட்சணம். இதுதான் இந்திய மூளைக்கு உண்மையிலேயே சந்தை மதிப்பை உயர்த்தி தரும் காரணி. இதுதான் பல உலகமய தொழிலாளர்களை ஏதோ தாம் சாதனை செய்ததாக சுய திருப்தியில் அலைய வைக்கும் சமூக பொருளாதார பின்னணி. ஏனேனில் அவர்கள் கணக்கில் திறமை என்பதும் சாதனை என்பதும் சம்பள இலக்கங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கணக்கில் தன்னலமின்றி இந்திய சமூகத்துக்கு தமது உழைப்பை கொடுக்கும் பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா ஒளிர்கிறது என்ற தோல்விகரமான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போ சொல்லுங்க, உங்களோட இந்தியா ஒளிர யார் காரணம்? சோறு போட்ட உங்க சகோதரர்களின் இந்தியா உண்மையில் ஒளிர்கிறதா? எந்த இந்தியாவின் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள்? உங்களது இந்தியாவை ஒளிரவைத்தவர்களின் இந்தியாவை ஓளிரவைக்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதிகமான கேள்விகளோ?... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மன்னிக்கவும்..... சுலபமான ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;A Song for Working People:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/6ba512af-0b73-4398-9c53-dd804d21f910&amp;theName=05 Megam Pozivathartkul Low mem&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/6ba512af-0b73-4398-9c53-dd804d21f910/05-Megam-Pozivathartkul-Low-mem/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;05 Megam Pozivatha...&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;(If you have problem listning click here)&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;A Song for Alpaigal:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://static.esnips.com/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/e2ecff17-fed7-441c-a452-aded7dad0c74&amp;theName=01 Parada Unadhu&amp;amp;thePlayerURL=http://static.esnips.com/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #000" href="http://www.esnips.com/doc/e2ecff17-fed7-441c-a452-aded7dad0c74/01-Parada-Unadhu/?widget=flash_player_esnips_blue" align="center" valign="bottom"&gt;01 Parada Unadhu.m...&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அசுரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;தொடர்புடைய சுட்டிகள்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2006/12/blog-post_05.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2007/01/it.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொலைபேசி: 23718706 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30444961-2027210898289385420?l=tamilparai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2027210898289385420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30444961/posts/default/2027210898289385420'/><link rel='alternate' type='text/html' href='http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_18.html' title='ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!'/><author><name>அசுரன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/1870/3346/320/Picture5.0.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30444961.post-4112095211105457599</id><published>2007-04-18T06:34:00.000-07:00</published><updated>2007-04-18T07:23:16.382-07:00</updated><title type='text'>மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:180%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;&lt;/span&gt;மெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்புள்ளவராக ஒரு தலைவன் உருவானான். உடனே அமெரிக்க மேலாதிக்க கனவுகளை நனவாக்கும் அதன் ஏஜென்டுகள் அந்த தலைவனை போட்டு தள்ளுவதற்க்கான வேலைகளை செய்யத் துவங்கினர். அதி பயங்கர ஆயுதம் வைத்திருப்பதாகவும் இன்னும் பல பொய்களையும் ஆவணங்களாய் தாயாரித்து உலகை நம்ப வைத்தனர். அதன் பேரிலேயே அந்த நாட்டின் மீது போர் தொடுத்து நாசம் விளைவித்தனர். தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் இன்று வரை அவர்கள் ஆவணம் என்று ஒன்றை முன் வைத்ததில் இருந்தது எதுவும் நிரூபிக்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;அத்தனைக்கும் அந்த தலைவன் பெரிய அபயாகரமானவர் கிடையாது. அவருக்கே இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்டது அமெரிக்க மேலாதிக்க இயந்திரம். அந்த தலைவன் ஈராக்கின் சாதாம் உசை
